சென்னை: மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல்…
View More நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?Category: தமிழகம்
உங்களுக்கு ஒரு ரூல்ஸ்.. மாணவர்களுக்கு ஒரு ரூல்ஸ்-ஆ? அரசுப் பள்ளியில் டீச்சரை கேள்வியால் துளைத்த மேயர்..
பொதுவாகப் அரசுப் பள்ளிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள, கிராமப்புற மாணவர்களே அதிகம் பயில்கிறார்கள். அவர்களுக்கு அரசுப் பள்ளிகள்தான் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சிறந்த கல்விக் கூடமாகத் திகழ்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் மட்டும்…
View More உங்களுக்கு ஒரு ரூல்ஸ்.. மாணவர்களுக்கு ஒரு ரூல்ஸ்-ஆ? அரசுப் பள்ளியில் டீச்சரை கேள்வியால் துளைத்த மேயர்..மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை.. லீவு எத்தனை நாட்கள் தெரியுமா? பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் இரண்டாவது வாரம்…
View More மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை.. லீவு எத்தனை நாட்கள் தெரியுமா? பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்புசென்னை அசோக் நகர் அரசு பள்ளி விவகாரம்.. யார் கொடுத்த தைரியம்.. கொதித்து போன ராமதாஸ்
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற…
View More சென்னை அசோக் நகர் அரசு பள்ளி விவகாரம்.. யார் கொடுத்த தைரியம்.. கொதித்து போன ராமதாஸ்தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பின்பு தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. இனி தங்கம் விலை அடுத்த 2 வாரத்திற்குத் தொடர்ந்து உயர்வுடனே இருக்கும் என கூறுகிறது.சென்னையில் நேற்று 22 கேரட்…
View More தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்அரசின் இ-சேவை மையங்களில் அலைக்கழிக்கப்படும் மக்கள்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்
கோவை: 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்களில் மக்கள் சர்வர் பிரச்சனை காரணமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு…
View More அரசின் இ-சேவை மையங்களில் அலைக்கழிக்கப்படும் மக்கள்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம். வரும் செப்டம்பர் 8ம் தேதி சனிக்கிழமை அன்று…
View More விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்புஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சி
தமிழகத்தில் ஒரு நிமிட பட்டா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பத்தி ஆபீஸ்களில் கிராமப்புற வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா வழங்கப்படுகிறது. தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே…
View More ஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சிதமிழ்நாட்டில் இந்த நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவே கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியாகி விட்டது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக்…
View More தமிழ்நாட்டில் இந்த நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவே கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு பேட்டிசென்னை, தாம்பரம் மக்களே நாளை முதல் இரவில் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை – எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 12 இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும்…
View More சென்னை, தாம்பரம் மக்களே நாளை முதல் இரவில் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்கபெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக அரசு சார்பில் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டம் குறித்து முழுமையாக பார்ப்போம். விவசாய தொழிலாளர்களாக…
View More பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
View More 58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு