இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்திய 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20…
View More ஐசிசி டி20 உலகக்கோப்பை.. கோடியில் மிதக்கும் கிரிக்கெட் வீரர்கள்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி? ரன்னர் நியூசிலாந்துக்கு எத்தனை கோடி? அனைத்து 20 அணிகளுக்கும் வாரி வழங்கிய ஐசிசி..Category: விளையாட்டு
அகமதாபாத்தில் ஜெயித்ததில்லை.. தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் ஆனதில்லை.. 3 முறை யாரும் கோப்பையை வென்றதில்லை.. அனைத்து சாதனைகளையும் முறியடித்த இந்தியா.. 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட…
View More அகமதாபாத்தில் ஜெயித்ததில்லை.. தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் ஆனதில்லை.. 3 முறை யாரும் கோப்பையை வென்றதில்லை.. அனைத்து சாதனைகளையும் முறியடித்த இந்தியா.. 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!இதுக்கு இந்தியாவுடன் விளையாட மாட்டேன் என்றே சொல்லியிருக்கலாம்.. விளையாடி அவமானப்பட்டது பாகிஸ்தான்.. நல்லவேளை வங்கதேசம் விளையாடல.. விளையாடியிருந்தால் பாகிஸ்தான் மாதிரி அடி வாங்கியிருக்கும்..
கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட…
View More இதுக்கு இந்தியாவுடன் விளையாட மாட்டேன் என்றே சொல்லியிருக்கலாம்.. விளையாடி அவமானப்பட்டது பாகிஸ்தான்.. நல்லவேளை வங்கதேசம் விளையாடல.. விளையாடியிருந்தால் பாகிஸ்தான் மாதிரி அடி வாங்கியிருக்கும்..உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் யூடர்ன் அடித்ததற்கு 5 காரணங்கள்.. ஐசிசி நெருக்கடி.. கடனை திருப்பி கேட்ட அமீரகம்.. பாகிஸ்தான் பிரிமியர் லீக் நிற்கும் அபாயம்.. மிகப்பெரிய அபராதம்.. இலங்கையின் எதிர்ப்பு.. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்து மூக்கை உடைத்து கொண்ட பாகிஸ்தான்.. தேவையா இந்த அவமானம்?
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ‘யு-டர்ன்’ நடவடிக்கை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து ஒரு ஆழமான அலசலை இங்கே காண்போம். இந்திய…
View More உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் யூடர்ன் அடித்ததற்கு 5 காரணங்கள்.. ஐசிசி நெருக்கடி.. கடனை திருப்பி கேட்ட அமீரகம்.. பாகிஸ்தான் பிரிமியர் லீக் நிற்கும் அபாயம்.. மிகப்பெரிய அபராதம்.. இலங்கையின் எதிர்ப்பு.. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்து மூக்கை உடைத்து கொண்ட பாகிஸ்தான்.. தேவையா இந்த அவமானம்?பாகிஸ்தானை நம்பி உலகக்கோப்பையை தவறவிட்ட வங்கதேசம்.. தோள் கொடுப்பான் தோழன்னு சொல்றது மத்தவங்களுக்கு தான்..ஆனால் பாகிஸ்தானை நம்பினால் நடுக்கடல்ல நம்மள தள்ளிவிட்டுட்டு அவன் விவரமா கரை ஏறிடுவான்.. பாகிஸ்தான் சொல்றதை அவங்க நாட்டு மக்களே நம்ப மாட்டாங்க.. வங்கதேசம் எப்படி ஏமாந்தது?
சர்வதேச அரசியலும் கிரிக்கெட் விளையாட்டும் இன்று பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. குறிப்பாக தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான உறவில் கிரிக்கெட் ஒரு மிகப்பெரிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம்…
View More பாகிஸ்தானை நம்பி உலகக்கோப்பையை தவறவிட்ட வங்கதேசம்.. தோள் கொடுப்பான் தோழன்னு சொல்றது மத்தவங்களுக்கு தான்..ஆனால் பாகிஸ்தானை நம்பினால் நடுக்கடல்ல நம்மள தள்ளிவிட்டுட்டு அவன் விவரமா கரை ஏறிடுவான்.. பாகிஸ்தான் சொல்றதை அவங்க நாட்டு மக்களே நம்ப மாட்டாங்க.. வங்கதேசம் எப்படி ஏமாந்தது?ஐபிஎல் 2026 ஏலம்: சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 2 முக்கிய வீரர்களை கேட்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்? கொடுக்க மறுக்கும் சிஎஸ்கே.. இன்னும் ஒரே மாதத்தில் ஏலம்.. என்ன முடிவு எடுக்க போகிறது சிஎஸ்கே நிர்வாகம்?
உலகமே ஆர்வத்துடன் பார்க்கும் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் 2026-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம், வரும் டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், ஐபிஎல் 2026…
View More ஐபிஎல் 2026 ஏலம்: சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 2 முக்கிய வீரர்களை கேட்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்? கொடுக்க மறுக்கும் சிஎஸ்கே.. இன்னும் ஒரே மாதத்தில் ஏலம்.. என்ன முடிவு எடுக்க போகிறது சிஎஸ்கே நிர்வாகம்?ஒரே இரவில் சிங்க பெண்களாக மாறிய கிரிக்கெட் வீராங்கனைகள்.. அடுப்பங்கரைக்கு போ என கேலி செய்தவர்கள் இன்று கைதட்டி பாராட்டுகின்றனர்.. உலகக்கோப்பை வெற்றி நாட்டிற்கு பெருமை மட்டுமல்ல.. கோடியில் புரளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.. குவியும் விளம்பர வாய்ப்புகள்..
சமீபத்தில் உலக கோப்பையை வென்ற இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள், ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை “அடுப்பங்கரைக்குத் திரும்புமாறு” விமர்சிக்கப்பட்டவர்கள்தான். ஆனால், இன்று இவர்களை தேசம் முழுவதும் கொண்டாடுகிறது. அனைவரையும் அமரச் சொல்லி,…
View More ஒரே இரவில் சிங்க பெண்களாக மாறிய கிரிக்கெட் வீராங்கனைகள்.. அடுப்பங்கரைக்கு போ என கேலி செய்தவர்கள் இன்று கைதட்டி பாராட்டுகின்றனர்.. உலகக்கோப்பை வெற்றி நாட்டிற்கு பெருமை மட்டுமல்ல.. கோடியில் புரளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.. குவியும் விளம்பர வாய்ப்புகள்..வழக்கம் போல் தோல்வி அடைந்த பாகிஸ்தான்.. பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? ஆனால் போட்டியின் இடையில் பூச்சி கொல்லி ஸ்ப்ரேவால் ஏற்பட்ட பரபரப்பு.. கைகுலுக்காத கேப்டன்கள்.. ஒருவருக்கொருவர் முறைப்பு.. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத போட்டி..!
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் அண்டை நாடான இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய…
View More வழக்கம் போல் தோல்வி அடைந்த பாகிஸ்தான்.. பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? ஆனால் போட்டியின் இடையில் பூச்சி கொல்லி ஸ்ப்ரேவால் ஏற்பட்ட பரபரப்பு.. கைகுலுக்காத கேப்டன்கள்.. ஒருவருக்கொருவர் முறைப்பு.. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத போட்டி..!இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்து ஒரு நாள் ஆகியும் அடங்காத சர்ச்சைகள்.. இந்தியாவை ஜெயிப்பது போரிலும் நடக்காது.. போட்டியிலும் நடக்காது.. இந்த ஜென்மத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி இல்லை.. கோப்பை கிடைக்காவிட்டாலும் கோலோச்சிய இந்திய வீரர்கள்..!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, அது ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டியாக மட்டும் இல்லாமல், பெரும் அரசியல் மற்றும் சமூக பரபரப்புகளை உள்ளடக்கியதாக மாறியது. இதில், இந்திய அணி வெற்றி பெற்ற…
View More இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்து ஒரு நாள் ஆகியும் அடங்காத சர்ச்சைகள்.. இந்தியாவை ஜெயிப்பது போரிலும் நடக்காது.. போட்டியிலும் நடக்காது.. இந்த ஜென்மத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி இல்லை.. கோப்பை கிடைக்காவிட்டாலும் கோலோச்சிய இந்திய வீரர்கள்..!போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்த இந்தியா.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..! திலக் வர்மா ஆட்டநாயகன்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருபக்கமாக மாறியுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. ஆசிய கோப்பை…
View More போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்த இந்தியா.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..! திலக் வர்மா ஆட்டநாயகன்..!தோல்விக்கு பின் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை கிடைக்காததால் ஏமாற்றம்.. ஐசிசிக்கு புகார் அளிக்க போவதாக பிசிசிஐ செயலாளர் பேட்டி..!
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்திய அணிக்கு…
View More தோல்விக்கு பின் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை கிடைக்காததால் ஏமாற்றம்.. ஐசிசிக்கு புகார் அளிக்க போவதாக பிசிசிஐ செயலாளர் பேட்டி..!ஆசிய கோப்பை இறுதி போட்டி.. கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சீரான ஆட்டத்திற்கு பிறகு திடீரென விக்கெட்டுகளை இழந்து இந்திய பந்துவீச்சை சமாளிக்க…
View More ஆசிய கோப்பை இறுதி போட்டி.. கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?