isha

செவ்வாய் தோஷத்தினை நிவர்த்தியாக்கும் செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்..

செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும். பூர்வீக பூமியை விற்கும் துர்பாக்கி நிலை ஏற்படும். தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படுவர். அதனால் செவ்வாய் தோசத்திலிருந்து விடுபட கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி…

View More செவ்வாய் தோஷத்தினை நிவர்த்தியாக்கும் செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்..

பூஜையின்போது இவற்றையெல்லாம் கவனிக்க தவறாதீங்க!!- பூஜையறை குறிப்புகள்

நமக்கு மிஞ்சியை சக்தியை இறை என்றுணர்ந்து, இறையின்பால் நம்பிக்கை வைப்பது எப்போதும் நல்லது. நமக்கு பிடிச்ச இறைவனை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால், பூஜை செய்து வழிபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்காள்…

View More பூஜையின்போது இவற்றையெல்லாம் கவனிக்க தவறாதீங்க!!- பூஜையறை குறிப்புகள்

குரு தோஷம் நீக்கும் பெருமாள் கோயில்!

சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் குருவித்துறை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குரு பகவான் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். குருவானவர் ராஜகிரகம் என்றும் குரு பார்க்க கோடி நன்மை என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.…

View More குரு தோஷம் நீக்கும் பெருமாள் கோயில்!

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?!

பாற்கடலில் துயில் கொள்ளும் விஷ்ணுவை தாங்கி படுக்கையாக அறியப்படும் 5 தலையினை கொண்ட நாகத்திற்கு ஆதிசேஷன் என்று பெயர். யார் இந்த ஆதிசேஷன்?! அவர் எப்படி விஷ்ணு துயில் கொள்ளும் படுக்கையானார்ன்னு தெரிஞ்சுக்கலாம். காசிப…

View More யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?!

நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 துதி

பண்டைய காலங்களில், ஆனைமலை நன்னூர் என்றும், இப்பகுதி நன்னூரால் ஆளப்பட்டது. தனக்குச் சொந்தமான அடர்த்தியான மாந்தோப்பில் இருந்து பழங்களை பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்திருந்தார். ஒரு நாள், ஒரு பெண் இந்தக் தண்டனைகளைப்…

View More நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 துதி

தம்பதியர் ஒற்றுமைக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா மந்திரம்- தினம் ஒரு மந்திரம்

தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், அறிவு கிட்டும் என எல்லோருக்கும் தெரியும். தம்பதியர் ஒற்றுமைக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி பலன் பெறலாம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதா மன்யோன்யமாலிங்கிதாம் ச்யாமாமுத்பலதாரிணீம் சசிநிபாஞ்சாலோகயந்தம் சிவம் ஆச்லிஷ்டனே…

View More தம்பதியர் ஒற்றுமைக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா மந்திரம்- தினம் ஒரு மந்திரம்

நரம்பு கோளாற்றை சரி செய்யும் புதன் பகவான் காயத்ரி மந்திரம்

புதன் கிழமைகளில் கீழ்க்காணும் புதன் பகவானுக்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். காரணம், நவக்கிரகங்களில் நரம்பு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துவது புதன் பகவானாகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கல்வியிலும் சிறந்து…

View More நரம்பு கோளாற்றை சரி செய்யும் புதன் பகவான் காயத்ரி மந்திரம்

பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்

பாண்டிச்சேரி என்றதும் ‘மது’தான் நினைவுக்கு வரும். ஆனால், பாண்டிச்சேரி ஆன்மீகத்திற்கும் பெயர்போனது. ஏராளமான சித்தர்களை தன்வசத்தால் ஈர்த்த புண்ணிய பூமி இது. பாண்டிச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கோவில்கள் இருக்கு, சங்கடஹர சதுர்த்தி தினமான…

View More பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.

கணேச காயத்திரி மந்திரம்: ‘ஓம் தத் புருஷாய வித்மஹேவக்ர துண்டாய தீமஹிநந்தோ தந்தி ப்ரசோதயாத்’ பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். தந்தினாகிய அவன்…

View More சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.

விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் விரதம் என்னும் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். விரதம் என்ற சொல்லுக்கு உணவை குறைத்தல், அல்லது உணவை உண்ணாமல் தவிர்ப்பது என பொருள்படும். விரதத்திற்கு இணையாக உபவாசம், நோன்பு என்ற வார்த்தைகளையும்…

View More விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!

இந்த சிவ மந்திரத்தை தினமும் சொல்லி வாங்க! உங்க பாவங்கள் காணாமல் போகும்..

எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு… இது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கேற்றவாறு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலாபலன் உண்டு. நமது கர்ம வினைப்படியே நமது வாழ்வும் அமையும். எத்தனைதான்…

View More இந்த சிவ மந்திரத்தை தினமும் சொல்லி வாங்க! உங்க பாவங்கள் காணாமல் போகும்..

மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து நாம் தீபம் ஏற்றலாமா?!

கோவிலில் மற்றவர் ஏற்றி வைத்திருக்கும் அகல் விளக்குகளிலிருந்து நாம் நம் தீபத்தினை ஏற்றலாமா? யார் ஏற்றினாலும் தீபம் ஒன்றுதான். சுவாமி சந்நிதியில் தீபமேற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால்…

View More மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து நாம் தீபம் ஏற்றலாமா?!