விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் வராக அவதாரமும் ஒன்று… தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லை தந்தவனும், பூமாதேவியை கவர்ந்து சென்ற இரணியன் என்ற அசுரனை வதம் செய்தவர் இந்த வராக மூர்த்தி. வராக மூர்த்தி மந்திரம்..…
View More பெண்கள் மீதான தீய எண்ணங்களுடன் வருபவர்களை அண்டவிடாமல் இருக்க இந்த மந்திரத்தினை சொல்லுங்க-தினம் ஒரு மந்திரம்Category: ஆன்மீகம்
எந்தெந்த நாளில் கருட தரிசனம் செய்தால் என்னென்ன பலன்களை பெறலாம்?!
பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். இறை தரிசனத்தைப்போலவே கருட தரிசனமும் மிக நல்லது. அதிகாலை…
View More எந்தெந்த நாளில் கருட தரிசனம் செய்தால் என்னென்ன பலன்களை பெறலாம்?!பில்லி சூனிய தொல்லையிலிருந்து விடுபட கருட ஜெயந்தி நாளில் கருட பகவானை வணங்குவோம்..
பில்லி, சூனியம், நாக தோசம் மாதிரியானதொல்லைகளிலிருந்து நம்மை காக்கும் கருட பகவான் அவதரித்த தினம் இன்று(28/7/2020). ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில்தான் கருடபகவான் அவதரித்தார். இந்நிகழ்வை அனைத்து வைணவ தலங்களிலும் மிக விசேஷமாக கொண்டாடப்படும்.…
View More பில்லி சூனிய தொல்லையிலிருந்து விடுபட கருட ஜெயந்தி நாளில் கருட பகவானை வணங்குவோம்..செவ்வாய் கிழமையில் சொல்ல, கரு காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 துதி…
கரு உண்டாகவும், உண்டான கரு முழுமை பெற்று ஆரோக்கியமான குழந்தையாய் மண்ணை தொட இறை அருள் முக்க்கியம். தாய்க்கும், கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, சுகபிரசவத்தின் மூலம் குழந்தை பிறக்க…
View More செவ்வாய் கிழமையில் சொல்ல, கரு காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 துதி…அம்மன் அணிய ஆசைப்பட்ட வளையல் -ஆடிப்பூரம்
பெண்களுக்கு கலர்கலராய் கைநிறைய கண்ணாடி வளையல்கள் அணிய ஆசைப்படுவாங்க. அந்த ஆசை அகில உலகையும் ஆளும் சக்திதேவிக்கும் வந்ததாம். அண்ட சராசரங்களையும் ஆண்டு வந்தாலும் அவளும் பெண்தானே?! சக்திதேவி தனக்கு வளையல்மீதான ஆசையை எவ்வாறு…
View More அம்மன் அணிய ஆசைப்பட்ட வளையல் -ஆடிப்பூரம்பராக்திக்கு உண்டான ஏக்கம் – ஆடிப்பூரம்
ஐப்பசியில் இருந்து ஒன்பதாவது மாதம் ஆடிமாதமாகும். திருமணமானதும் கருத்தரித்த பெண்களுக்கு ஒன்பதாவது மாதமான ஆடியில் வளைகாப்பு நடப்பது வழக்கம். ஐப்பசியில் சிவ-பார்வதிதேவிக்கு திருமணம் நடக்கும். அதன்படி ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கவேண்டிய மாதம். ஈரேழு…
View More பராக்திக்கு உண்டான ஏக்கம் – ஆடிப்பூரம்விரும்பிய மணவாழ்க்கை அருளும் ஆண்டாள்-ஆடிப்பூரம்
கோதாதேவி அவதார ஸ்தலம் என சிற்ப்புக்கொண்ட திருவில்லிப்புத்தூருக்கு அப்பேர் வரக்காரணம் ஆண்டாள் அங்குதான் அவதரித்தாள். ஆண்டாளுக்கு கோதை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனால், ஆண்டாளை கோதாதேவி என வடநாட்டில் கொண்டாடுகின்றனர். இதனால் ஆடிப்பூரத்தன்று…
View More விரும்பிய மணவாழ்க்கை அருளும் ஆண்டாள்-ஆடிப்பூரம்பாவம் போக்கும் ஆடி மாதத்தின் மகா சனி பிரதோஷம்..
மாதத்துக்கு இரண்டென பிரதோசம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மகிமை அதிகம். பாற்கடலிலிருந்து வந்த விசத்தை அருந்தி உலகத்தை காத்தது சனிக்கிழமையில்தான். அதனால்தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மதிப்பு அதிகம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…
View More பாவம் போக்கும் ஆடி மாதத்தின் மகா சனி பிரதோஷம்..அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!
ஆடிமாதம் முதல் வெள்ளியில் நாம் வணங்க வேண்டிய பெண் தெய்வம் சொர்ணாம்பிகையாகும்.. சொர்ணாம்பிகை விழுப்புரம் மாவட்டம் பொன்பரப்பி என்னும் ஊரில் எழுந்தருளி உள்ளாள். அவளைத்தான் நாம் நம் இல்லங்களில் எழுந்தருளச்செய்து, அவளுக்கு சர்க்கரை பொங்கல்,…
View More அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!கிருத்திகை தினத்தில் முருகன் அஷ்டோத்திர நாமாவளி சொல்லி வழிபடுவோம்.. – தினம் ஒரு மந்திரம்
அஷ்டோத்திர நாமாவளி என்பது குறிப்பிட்டதொரு இந்து கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம+ஆவளி என்பதற்கு வரிசை என்று பொருளாகும். இந்த அஷ்டோத்திர நாமாவளியை சொல்லி வழிபட்டால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். ஓம் ஸ்கந்தாய…
View More கிருத்திகை தினத்தில் முருகன் அஷ்டோத்திர நாமாவளி சொல்லி வழிபடுவோம்.. – தினம் ஒரு மந்திரம்அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றதென தெரியுமா?!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்பர். ஆனால், அம்மனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இறைவன்/இறைவிகளை வணங்க ஏற்ற மாதமிது. வழிபாட்டுக்கு உகந்த மாதமென்பதால்தான் ஆடி மாதத்தில் சுப விசேசங்கள் நடத்த அந்நாளில் தடை விதிக்கப்பட்டது. ஆடி…
View More அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றதென தெரியுமா?!நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்
எத்தனை முயன்றும் தொழில், திருமணம், குழந்தைகள் படிப்பு என எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றதா?! அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. யஸ்ப அபவத்…
View More நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்