isha

விரும்பிய மணவாழ்க்கை அருளும் ஆண்டாள்-ஆடிப்பூரம்

கோதாதேவி அவதார ஸ்தலம் என சிற்ப்புக்கொண்ட திருவில்லிப்புத்தூருக்கு அப்பேர் வரக்காரணம் ஆண்டாள் அங்குதான் அவதரித்தாள். ஆண்டாளுக்கு கோதை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனால், ஆண்டாளை கோதாதேவி என வடநாட்டில் கொண்டாடுகின்றனர். இதனால் ஆடிப்பூரத்தன்று…

View More விரும்பிய மணவாழ்க்கை அருளும் ஆண்டாள்-ஆடிப்பூரம்

பாவம் போக்கும் ஆடி மாதத்தின் மகா சனி பிரதோஷம்..

மாதத்துக்கு இரண்டென பிரதோசம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மகிமை அதிகம். பாற்கடலிலிருந்து வந்த விசத்தை அருந்தி உலகத்தை காத்தது சனிக்கிழமையில்தான். அதனால்தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மதிப்பு அதிகம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…

View More பாவம் போக்கும் ஆடி மாதத்தின் மகா சனி பிரதோஷம்..

அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!

ஆடிமாதம் முதல் வெள்ளியில் நாம் வணங்க வேண்டிய பெண் தெய்வம் சொர்ணாம்பிகையாகும்.. சொர்ணாம்பிகை விழுப்புரம் மாவட்டம் பொன்பரப்பி என்னும் ஊரில் எழுந்தருளி உள்ளாள். அவளைத்தான் நாம் நம் இல்லங்களில் எழுந்தருளச்செய்து, அவளுக்கு சர்க்கரை பொங்கல்,…

View More அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!

கிருத்திகை தினத்தில் முருகன் அஷ்டோத்திர நாமாவளி சொல்லி வழிபடுவோம்.. – தினம் ஒரு மந்திரம்

அஷ்டோத்திர நாமாவளி என்பது குறிப்பிட்டதொரு இந்து கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம+ஆவளி என்பதற்கு வரிசை என்று பொருளாகும். இந்த அஷ்டோத்திர நாமாவளியை சொல்லி வழிபட்டால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். ஓம் ஸ்கந்தாய…

View More கிருத்திகை தினத்தில் முருகன் அஷ்டோத்திர நாமாவளி சொல்லி வழிபடுவோம்.. – தினம் ஒரு மந்திரம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றதென தெரியுமா?!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்பர். ஆனால், அம்மனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இறைவன்/இறைவிகளை வணங்க ஏற்ற மாதமிது. வழிபாட்டுக்கு உகந்த மாதமென்பதால்தான் ஆடி மாதத்தில் சுப விசேசங்கள் நடத்த அந்நாளில் தடை விதிக்கப்பட்டது. ஆடி…

View More அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றதென தெரியுமா?!

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

எத்தனை முயன்றும் தொழில், திருமணம், குழந்தைகள் படிப்பு என எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றதா?! அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. யஸ்ப அபவத்…

View More நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

எமதூதர்களை விரட்டி அடிக்க வேண்டுமா?! அப்ப, தினமும் சிவன் கோவிலில் இதை செய்ங்க…

நாள்தோறும் சிவன் கோவிலில் குங்கிலியப்புகை போடுவருக்கு தெய்வீக ரகசியங்கள் தெரியவரும் என்பது அகத்திர்யர் வாக்கு. எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தி குங்கிலிய புகைக்கு உண்டு. தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தோருக்கும் எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தியும் கிடைக்கும்.…

View More எமதூதர்களை விரட்டி அடிக்க வேண்டுமா?! அப்ப, தினமும் சிவன் கோவிலில் இதை செய்ங்க…

பிரகாசமான எதிர்காலம் அமைய சூரிய பகவானை இந்த 108 துதி சொல்லி வணங்குங்க! – தினம் ஒரு மந்திரம்

அனைத்து உயிர்கள் மற்றும் புல், பூண்டு என அனத்தின் தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும் ஆதாரமாய் இருப்பது சூரிய சக்தியாகும். சூரியன் இல்லையேல் செடி கொடிகள் செழித்து வளராது, தாவர பட்சிணிகள் பட்டினி கிடக்கும், தாவர பட்சிணிகளை…

View More பிரகாசமான எதிர்காலம் அமைய சூரிய பகவானை இந்த 108 துதி சொல்லி வணங்குங்க! – தினம் ஒரு மந்திரம்

எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?!

தினமும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலும் விளக்கேற்றுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விரதமிருந்து விளக்கேற்றுவதால் மேலும் நற்பலன்கள் கிடைக்கும்… எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால்…

View More எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?!

உங்க பூஜையறையை அழகாகவும், தெய்வாம்சம் மிக்கதாகவும் இருக்கனுமா? – பூஜையறை டிப்ஸ்

வீட்டின் எல்லா இடங்களையும் பூஜையறை போன்று சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள எத்தனையோ டிப்ஸ் இருப்பதுப்போல் பூஜையறையை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வாம்சம் பொருந்தியதாகவும் வைத்திருக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றது… பூக்கட்ட…

View More உங்க பூஜையறையை அழகாகவும், தெய்வாம்சம் மிக்கதாகவும் இருக்கனுமா? – பூஜையறை டிப்ஸ்

வினைப்பயன் தீர்க்கும் பிரதோஷ காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம் -தினம் ஒரு மந்திரம்

அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களுக்கு மூன்று நாட்களுக்கு முந்தைய நாளே பிரதோஷமாகும். அன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ காலம் எனப்படும் மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை நந்திக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். கோவிலுக்கு…

View More வினைப்பயன் தீர்க்கும் பிரதோஷ காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம் -தினம் ஒரு மந்திரம்

முன்னோர்களின் பாவம் போக்கும் ஏகாதசி விரதம்…

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மாதத்திற்கு இரண்டு என வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் கிடைக்கும் நன்மைகள்…

View More முன்னோர்களின் பாவம் போக்கும் ஏகாதசி விரதம்…