விநாயகரை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், பழங்கள் வைத்து படைப்பது வழக்கம். இந்த ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கின்றது. சைவ சமய வழிபாட்டில் சரியை,…
View More விநாயருக்கு படைக்கும் அவல், பொரி, அப்பத்தின் தத்துவம் தெரியுமா?!Category: ஆன்மீகம்
கேட்கும் வரத்தை அருளும் விநாயகர் சதுர்த்தி உருவானது இப்படித்தான்..
விநாயகன் என்றால் ’சிறப்பான தலைவன் எனப் பொருள் . மனித உடலும், யானை தலையும், ஐந்து கரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்களோடு தும்பிக்கையும்…
View More கேட்கும் வரத்தை அருளும் விநாயகர் சதுர்த்தி உருவானது இப்படித்தான்..விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் இதுவே….
முழுமுதல் கடவுளாம் விநாயகரை வணங்கிய பிறகே எந்தவொரு செயலையும் செய்வது நமது வழக்கம்… வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என மாதந்தோறும் இரண்டு சதுர்த்தி வரும். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததால்…
View More விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் இதுவே….நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற ஸ்வர்ண கௌரி மூல மந்திரம் – தினம் ஒரு மந்திரம்
ஸ்வர்ண கௌரி என்னும் பெண் தெய்வம் பராசக்தியின் அம்சம். வெள்ளிக்கிழமையில் பெண் தெய்வங்களை வணங்குவது சிறப்பான பலனை தரும். இன்றைய வெள்ளிக்கிழமை ஸ்வர்ண கௌரியினை வனங்குவோம். ஸ்வர்ண கௌரியை வணங்கும்போது சொல்லவேண்டிய மூல மந்திரம்..…
View More நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற ஸ்வர்ண கௌரி மூல மந்திரம் – தினம் ஒரு மந்திரம்தீவினைகளை நெருங்கவிடாத ஸ்ரீமதுரகாளியம்மன் 108 துதி -தினம் ஒரு மந்திரம்
தொழில், வியாபார மந்த நிலை நீங்க,. செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலக ஸ்ரீமதுரகாளியம்மனின் 108 துதிகளை சொல்லி வழிபடுங்கள். 1. ஓம் மதுர காளியே போற்றி2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி3. ஓம்…
View More தீவினைகளை நெருங்கவிடாத ஸ்ரீமதுரகாளியம்மன் 108 துதி -தினம் ஒரு மந்திரம்மானுட துன்பம் போக்கும் முருகன் மந்திரம் – தினம் ஒரு மந்திரம்
தினமும் முருகனை வழிபட்டு வந்தால் முன்வினை பாவம் போகும். கல்வியில் சிறந்து விளங்கலாம். முருகனை கிருத்திகை தினத்தில் வணங்கும்போது கீழ்க்காணும் மந்திரத்தினை 27 அல்லது 108முறை சொல்லி வணங்கினால்எண்ணிய காரியங்கள் ஈடேறும். ஓம் சரவணா…
View More மானுட துன்பம் போக்கும் முருகன் மந்திரம் – தினம் ஒரு மந்திரம்ஆடிக்கிருத்திகையில் இப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் எதிரி பயம் நீங்கும்.
கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும். கிருத்திகை நாளில் விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம்…
View More ஆடிக்கிருத்திகையில் இப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் எதிரி பயம் நீங்கும்.முன்வினை பாவம் போக்கும் ஆடிகிருத்திகை வழிபாடு
எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் தமிழ் மொழிக்கு உண்டு. அந்த சிறப்புகளில் முக்கியமானது மொழிக்கென தனி கடவுள் இருப்பது தமிழ் மொழிக்கு மட்டுமே! தமிழ் மொழிக்கான கடவுள் முருகன் பெருமானாகும். தமிழ்நாட்டின் இடத்திற்கேற்ப…
View More முன்வினை பாவம் போக்கும் ஆடிகிருத்திகை வழிபாடுகணவரின் நன்மைக்கு வரலட்சுமி விரத நாளில் சொல்ல வரலட்சுமி தேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.
திருமணமாகாத கன்னிப்பெண்கள் திருமணம் வரம் வேண்டியும், திருமணம் ஆன பெண்கள் கணவனின் ஆரோக்கியம்,முன்னேற்றம், புகழ், ஆயுள் வேண்டியும் லட்சுமி தேவியை வேண்டி இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். வளர்பிறையில் வரும் ஆடி3ம் வெள்ளி அல்லது…
View More கணவரின் நன்மைக்கு வரலட்சுமி விரத நாளில் சொல்ல வரலட்சுமி தேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி பூஜை செய்வது இப்படித்தான்..
ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை ஆடி3 ம் வெள்ளி அல்லது ஆடி 4ம் வெள்ளிக்கிழமையினை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளைய தினம்(31/7/2020)கொண்டாடப்படுகிறது.. வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பது எப்படியென பார்க்கலாம்.. அதிகாலையில் எழுந்து…
View More மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி பூஜை செய்வது இப்படித்தான்..நாளை வரலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ..
எத்தனை செல்வம் இருந்தாலும் பெண்ணுக்கு கணவன் இல்லையென்றால் சமூகத்தில் மதிப்பிருக்காது. கூனோ, குருடோ கணவனை முன்னிறுத்தியே பெண்களுக்கு மரியாதை. கணவனின் நீள் ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் இருக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம்…
View More நாளை வரலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ..தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம் உருவானது இப்படித்தான்..
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் நாளை (31/7/2020) வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செலவத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்தபோதெல்லாம் அவரோடு சேர்ந்து அவதரித்தாள் .…
View More தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம் உருவானது இப்படித்தான்..