நம்மில் பலருக்கு தினந்தோறும் அல்லது வாரந்தோறும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசிப்பது வழக்கம். அல்லது ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் தவறாமல் நாம் கோயிலுக்கு செல்வோம். அப்படி தரிசனம் செய்து கோவில்களில் கொடுக்கப்படும் திருநீற்றை…
View More கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும்? கடவுள் என்று ஒருவர் உள்ளாரா?Category: ஆன்மீகம்
புரட்டாசி மாத நவராத்திரி விழா…..
இந்தியர்களாகிய நாம் பல விழாக்களை கொண்டாடுகிறோம். மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் தான் விழாக்கள் அதிகமாக நடைபெறுகிறது. இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் விழாக்கள் கொண்டாடப்படுவது…
View More புரட்டாசி மாத நவராத்திரி விழா…..புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை ஏன் எடுத்துக் கொள்கிறோம்?….
ஆவணி மாத கடைசியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.…
View More புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை ஏன் எடுத்துக் கொள்கிறோம்?….தீர்த்தம் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்……
நம்மில் பெரும்பாலானோர்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. நாம் பெரும்பாலும் கோவிலுக்கு எதற்கு செல்வோம் என்றால் மன நிம்மதி பெறுவதற்காக மட்டும் தான். அதாவது நம் வீட்டில் சண்டையோ, சிறு பிரச்சினையோ ஏற்பட்டால் அவற்றிலிருந்து…
View More தீர்த்தம் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்……தை அமாவாசையின் சிறப்புகள்…..
ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பௌர்ணமியும் வரும். பௌர்ணமி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான் அமாவாசையும் மிகவும் முக்கியம். அதாவது வருடத்தில் சில மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகச் சிறப்பானது. ஒன்று ஆடி…
View More தை அமாவாசையின் சிறப்புகள்…..விரதத்தினால் ஏற்படும் பயன்கள்…..
நம்மில் பலர் பல காரணங்களுக்காக நமக்கு பிடித்த கடவுளுக்கு விரதம் இருந்து அவர்களை வணங்குவோம். இப்படி விரதம் இருந்து கடவுளை வேண்டி வணங்கினால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. அதாவது…
View More விரதத்தினால் ஏற்படும் பயன்கள்…..புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் காரணம்……
ஆவணி மாத இறுதியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.…
View More புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் காரணம்……ஆயுத பூஜையினைக் கொண்டாடும் முறை!!
நவராத்திரியானது 9 நாட்களுக்கு பக்தர்களால் அனுசரிக்கப்படுகின்றது, இந்த 9 நாட்களும் பூஜையினை நடத்தி கடவுளின் அனுகூலத்தைப் பலர் பெற்றாலும், இந்தப் பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது 9 வது நாளான ஆயுத பூஜை நாளைத்…
View More ஆயுத பூஜையினைக் கொண்டாடும் முறை!!தீபாவளி கொண்டாடப் படக் காரணம் இதுதான்!!
தீபாவளிப் பண்டிகையானது இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பண்டிகையாக இருக்கின்றது, பிறந்த நாளுக்கு துணி எடுக்காதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் தீபாவளிக்குப் புதுத் துணி எடுத்து கொண்டாடாமல் யாரும் இருக்க மாட்டார்கள். புதுத் துணி…
View More தீபாவளி கொண்டாடப் படக் காரணம் இதுதான்!!திருமண வரம் கைகூட ஆண்டாள் விரதம்!!
ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக மனதில் கொண்டு வாழ்ந்தவள், திருமண வரன் தள்ளிப் போதல், திருமணம் சார்ந்த தோஷம் என திருமண ரீதியாக தடையினை சந்திப்பவர்கள் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம்…
View More திருமண வரம் கைகூட ஆண்டாள் விரதம்!!சரஸ்வதிதேவியை விரதமிருந்து வழிபடுவது எப்படி?
சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்தால்தான், பிள்ளைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க வீட்டில் எப்படி விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும் என்று இப்போது பார்க்கலாம். காலையில் எழுந்து வீட்டினை…
View More சரஸ்வதிதேவியை விரதமிருந்து வழிபடுவது எப்படி?வீடுகளில் இலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
வீடுகளில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி வீட்டில் உள்ல பெண்கள் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார்கள், அவற்றுள் மிக முக்கியமானது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளை சுத்தம் செய்தல் வேண்டும். மேலும்…
View More வீடுகளில் இலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும்?