திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார். திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின்…
View More ஒரு நாள் மட்டும் சிவனாக மாறும் பெருமாள்Category: ஆன்மீகம்
பைரவ வழிபாடும் விளக்கமும்
ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம். நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!! அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை…
View More பைரவ வழிபாடும் விளக்கமும்குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றது. இங்குள்ள முத்தாரம்மனுக்கு விதவிதமாக மாறுவேடம் அணிந்து பக்தர்கள் வருவர். இதை நேர்த்திக்கடனாக இதை செய்வர். சிலர்…
View More குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்ஸ்நானம் செய்யும் முறைகள்
நாள் தோறும் நீராடுவது நம் அன்றாட கடமை. நீராடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதிகாலை நாலரை மணிக்கு மேல் 5 மணிக்குள் நீராடினால் அதை ரிஷி ஸ்னானம் என்பார்கள் இதுதான் மிகச்சிறந்தது 5மணிக்கு மேல்…
View More ஸ்நானம் செய்யும் முறைகள்மதுரை விநாயகருக்கு பிரமாண்ட முக்குறுனி கொழுக்கட்டை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் முக்குறுனி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு வருடா வருடம் மிக பிரமாண்டமாக முக்குறுனி கொழுக்கட்டை படைப்பது வழக்கம். அதாவது 18 படி மாவில் செய்யப்படும் இந்த…
View More மதுரை விநாயகருக்கு பிரமாண்ட முக்குறுனி கொழுக்கட்டைவிநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்
விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும். நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி…
View More விநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடை
கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட கோவில்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முக்கியமாக சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் கோவில்களில் பெருங்கூட்டம் கூடும் என்பதால் அந்த நாட்களில் கோவில்கள்…
View More ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடைநாளை ஆவணி அமாவாசை-தர்ப்பணம் செய்யணுமா அப்போ இதை படிங்க
ஆவணி மாத அமாவாசை நாளை 6.09.2021 அன்று வருகிறது. கடந்த மாதம் ஆடி அமாவாசையை நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து பலரும் கொண்டாடவில்லை காரணம். கொரோனாவினால் பல புண்ணிய ஷேத்திரங்கள் செல்ல தடை…
View More நாளை ஆவணி அமாவாசை-தர்ப்பணம் செய்யணுமா அப்போ இதை படிங்கமனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்க
eப்போதும் இனம்புரியாத கவலை உள்ளதா,அல்லது திடீர் திடீரென ஏற்படுகிறதா? அவ்வாறு இருப்பில் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் பௌர்ணமி அன்று சந்திரனை…
View More மனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்கமஹாலட்சுமிக்குரிய தாமரையின் பெருமை
மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின்…
View More மஹாலட்சுமிக்குரிய தாமரையின் பெருமையாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்
இலங்கையில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. ஜாஃப்னா டவுன் என்று அழைக்க கூடிய யாழ்பாணத்தில் நல்லூர் என்ற இடத்தில் உள்ள முக்கியமான முருகன் கோவில் நல்லூர் முருகன் கோவில். இலங்கையில் உள்ள புகழ்பெற்ற…
View More யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்இன்று கிருஷ்ண ஜெயந்தி
மஹாபாரதம் நடந்த காலக்கட்டத்தில் போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த கருத்துக்களே பகவத் கீதையாக போற்றப்படுகிறது. ஹிந்துக்களின் புனித வேத நூலாக போற்றப்படுகிறது. ஹிந்துக்கள் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளை…
View More இன்று கிருஷ்ண ஜெயந்தி