isha
Thiruvilakku Poojai

மாதங்களுக்கான திருவிளக்கு வழிபாடு பலன்கள்!

பௌர்ணமி, துவாதசி, சதுர்த்தி அன்று திருவிளக்கு வழிபாடு செய்தால் நற்பலன்களை கொடுக்கும். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி தினங்களில் திருவிளக்கு பூஜை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக காணலாம். சித்திரை:…

View More மாதங்களுக்கான திருவிளக்கு வழிபாடு பலன்கள்!
bairavar 1

உலகை காக்கும் காவலாளி பைரவர்

அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சன்னதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் இரவு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தும்போது பைரவருக்கு தான் கடைசியாக பூஜை செய்வர் ஏனென்றால் பைரவர் சிவாலயத்தை காவல் காப்பவர் ஆவார். இரவில்…

View More உலகை காக்கும் காவலாளி பைரவர்
thiruchendhur

கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை

முருகப்பெருமான் அசுரனை அழித்து நீதியை நிலைநாட்டிய இடமாக கருதப்படும் இடம் அறுபடை வீடுகளில் ஓன்றான திருச்செந்தூர் ஆகும். இங்கு தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் போர்புரிந்து ஆணவம் மிகுந்த அசுரனை அழித்தார். இதனை ஒட்டி…

View More கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை
palani temple

தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன…

View More தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்
aadhi sankarar

ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்பு

ஆதிசங்கரர் இந்தியாவில் பிரிந்து கிடந்த பல கடவுள் வழிபாட்டு முறையை ஒன்று சேர்த்தவர். முருகனை வணங்குபவர்கள் கெளமார வழிபாடு என்றும், கணபதியை வழிபடுபவர்கள் காணபத்ய வழிபாடு என்றும் சிவனை வணங்குபவர் சைவர், விஷ்ணுவை வணங்குபவர்…

View More ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்பு
srivilliputthur raja gopuram

கோவில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக கோவிலை அடைப்பதும் திறப்பதுவுமாக சூழ்நிலை இருந்து வந்தது. உலக அளவில் புகழ்பெற்ற இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் கூட அடைக்கப்பட்டது. கொரோனா…

View More கோவில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்
murugan sivan

ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. தற்போது ஐப்பசி…

View More ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்
murugan

நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்!

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள மந்திரம் சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம் பவாய…

View More நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்!
saraswathi pooja

சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்

ஒரு மனிதனுக்கு செல்வம் மட்டும் போதாது ஆழ்ந்த ஞானமும் வேண்டும் ஞானம்தான் நம் மன இருளை அகற்றும் மந்திர திறவுகோல் அந்த ஞானத்தை தருபவள் தான் சரஸ்வதி தேவி. பொதுவாக கல்வியறிவு மேம்பபட சரஸ்வதியை…

View More சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்
annamalai girivalam

பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு

எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்ய கூடாது.தற்கொலை செய்தவர்களை இறை சக்தி மன்னிப்பது கிடையாது. இந்த பிறவி இறை சக்தி நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பிரசாதம் ஆகும். தற்கொலை செய்யும் அளவுக்கு இருக்கும் தைரியம் ,பிரச்னைகளை…

View More பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு
நவராத்திரி

ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!

சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு ராத்திரி சிவராத்திரி, அதே போல அன்னை பராசக்திக்கு கொண்டாடப்படும் ஒன்பது ராத்திரி நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அடுத்த நாளான பிரதமை முதல் நவமி மாலை வரை…

View More ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!
vaariyar swamigal

கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்

ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை…

View More கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்