ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது…
View More இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்Category: ஆன்மீகம்
மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி
தமிழ்நாட்டில் சோழமண்டலம் என அழைக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாயவரம் எனும் மயிலாடுதுறையை சுற்றிதான் அனைத்து பெரும்பான்மை கோவில்களும் உள்ளன. இந்த கோவில்களுக்குத்தான் பரிகார ரீதியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து அனுதினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.…
View More மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரிதீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருந்து பல தீராத வினைகளை தீர்த்து வைக்கிறார் இங்குள்ள மாவூத்து வேலப்பர்…
View More தீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்இறைவனுடன் பேச முடியுமா
இறைவனுடன் பேச முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல முடியும். இறைசக்தி என்பது உயரிய சக்தி. சினிமாக்களில் காண்பிப்பது போல் மகனே என்று நேரில் தோன்றி எல்லாம் உங்களிடம் பேசுவது கடினம். ஆனால்…
View More இறைவனுடன் பேச முடியுமாகொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்
தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் எண்ணற்றவை உள்ளன. ஆறுபடை வீடுகள் முதல் எத்தனையோ சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் முக்கியமான பல முருகன் கோவில்கள் கொங்கு மண்டலம் என அழைக்கப்பட கூடிய…
View More கொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்இன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்
இன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போது மகர ராசியில் உள்ள குரு பகவான் அடுத்த இடமான கும்பராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த நிகழ்வு இன்று மாலை 6.10 மணிக்கு நடக்க இருக்கிறது. குருப்பெயர்ச்சியால் ஏற்படும் சாதகங்கள் அதிகமாக்கிக்கொள்ளவும்,…
View More இன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில் இந்த கோவில் இறைவனை வசிஸ்டர் வழிபட்டதால் வசிஸ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் தாயார் உலகநாயகியம்மை. இவ்வூரை தென்குடித்திட்டை என அழைக்கின்றனர். பிரளயத்தின்போது பல இடங்கள் நீரால்…
View More நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்வனதுர்கை என்பவள் யார்
நாம் செய்யும் பாவங்களை போக்குபவளே வனதுர்க்கையாவாள். லலிதா சகஸ்ரநாமம் இவளின் சிறப்புகளை கூறுகிறது. பாண்டவர்கள் ஒரு முறை வன்னி மரத்தடியில் தான் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜித்தார்கள். வனதுர்க்கை தேவியை ஒன்பது நாட்கள் வழிபட்டனர்.…
View More வனதுர்கை என்பவள் யார்இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன
கந்த சஷ்டி விழா இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த தீபாவளியன்று விரதம் தொடங்கி நேற்று மாலை சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் தலையை வாங்கினார். இது போல தமிழ்நாட்டில் உள்ள சிறு…
View More இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்னமுருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது சிக்கல் சிங்காரவேலர் கோவில். இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தல இறைவன் நவனீதேஸ்வரர் எனும் வடிவில் அருள் பாலிக்கும் சிவனாவார். இங்கு பெருமாள் சன்னதியும் உள்ளது.…
View More முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்உச்சிஸ்ட கணபதி வழிபாடு பற்றி விளக்குகிறார்- ஜோதிடர் வீரமுனி
கணபதி வழிபாடுகளில் புகழ்பெற்றது உச்சிஸ்ட கணபதி வழிபாடு. உச்சிஸ்ட கணபதி வழிபாடு மேற்கொண்டால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது. நமக்கு வேண்டிய அனைத்தையும் உச்சிஸ்ட கணபதி வழிபாட்டின் மூலம் கேட்டுபெற்றுக்கொள்ளலாம். அப்படியான உச்சிஸ்ட கணபதி…
View More உச்சிஸ்ட கணபதி வழிபாடு பற்றி விளக்குகிறார்- ஜோதிடர் வீரமுனிஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அதர்மங்கள் அழிந்து தர்மம் தலை தூக்கிய நாளே தீபாவளி என கூறப்படுகிறது. நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என செவிவழி கதைகள் கூறுகின்றன. அதே போல்…
View More இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்