மூதாதையர்களில் யாராவது கன்னியாக இருக்கும் போது இறந்தால் அவர்களை வழிபடுவது தான் கன்னி வழிபாடு. நோய் நொடிகள் எதுவும் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். வீட்டில் துர்மரணங்கள் நேராது. எல்லாவற்றிற்கும் மேலாக…
View More கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…Category: ஆன்மீகம்
குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!
தற்போது எல்லாம் குடும்பங்களில் தினமும் ஒரே சண்டை சச்சரவாகத் தான் நடக்கிறது. அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையுடன் இருந்தார்கள். ஒரே வீட்டில் 10 முதல் 15 பேர் வரை தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, சித்தப்பா,…
View More குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
தற்போது எல்லாம் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த உடனேயே தனிக்குடித்தனம் சென்று விடுகிறான். அண்ணன், தம்பிகளுக்குள் சொத்து சண்டை வந்து விடுகிறது. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து திருமணமாகி…
View More காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?நாளை மலர்கிறது மார்கழி….. இந்த ஒரு மாதத்தில் மட்டும் தரிசித்தால் ஒரு ஆண்டுக்கான பலன் நிச்சயம்…!
மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாதத்தில் தான் தேவர்கள் கண்விழிக்கிறார்கள். இந்த மாதத்தில் நாம் வழிபாடு செய்வதால் உடனடி பலன்கள் கிடைக்கும். ஆதித்ய பகவான் வியாழனோட வீட்டில் சஞ்சரிக்கிற காலம்.…
View More நாளை மலர்கிறது மார்கழி….. இந்த ஒரு மாதத்தில் மட்டும் தரிசித்தால் ஒரு ஆண்டுக்கான பலன் நிச்சயம்…!மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?
மண்டல பூஜை என்றாலே அது ஐயப்ப பக்தர்கள் இருக்கும் விரதம் தான் நம் நினைவுக்கு வருகிறது. அது சரி. ஒரு மண்டலம் என்றால் 41 நாள்களா அல்லது 48 நாள்களா என்ற குழப்பம் நம்மில்…
View More மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!
கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்துப் போகணுமா அல்லது அதைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று சந்தேகம் வந்து விடும். சிலர் மிதித்தபடி செல்வர். சிலர் அதை கை…
View More கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வேண்டுமா? அப்படின்னா கட்டாயம் இந்த விரதத்தை இருங்க…
கல்யாணம் பண்ணிப் பார்… வீட்டைக் கட்டிப்பார்னு நம்ம பெரியவங்க சொல்லிருப்பாங்க. ஆனா இப்போ எல்லாம் கல்யாணம் நடப்பதே போதும் போதும் என்றாகி விடுகிறது. மாப்பிள்ளை நிறைய இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற பெண் கிடைப்பதில்லை. பெண்…
View More கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வேண்டுமா? அப்படின்னா கட்டாயம் இந்த விரதத்தை இருங்க…வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?
இப்பூவுலகில் மனிதனாக பிறந்து விட்டோம். இனி இந்த ஜென்மத்தை நல்லபடியாக வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது தான் அதன் தலையாய நோக்கமாக இருக்கும். அதனால் மனிதனாகப் பிறந்தவன் யாருக்கும் எந்த வஞ்சகமும் இல்லாமல், எந்தப்…
View More வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்று பக்தர்கள் ஐயப்பனின் பாடலைப் பாடும்போது நம்மை அறியாமலேயே அந்தப் பக்தி பரவசத்தில் நமக்கு மெய்சிலிர்க்கும். இப்போது ஐயப்பனின் கதையைப் பார்க்கலாமா… மகிஷாசூரனின் தங்கை மகிஷி…
View More புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம்…
View More இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…
View More கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?யோகத்தைக் கற்றுக்கொள்ள உகந்த மாதம் எது தெரியுமா? கார்த்திகை தீபத்தில் இவ்வளவு சிறப்புகளா..?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…
View More யோகத்தைக் கற்றுக்கொள்ள உகந்த மாதம் எது தெரியுமா? கார்த்திகை தீபத்தில் இவ்வளவு சிறப்புகளா..?











