திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து…
View More சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..Category: ஆன்மீகம்

வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!
பிரகலாதனின் பக்தி உலகம் அறிந்தது. அவனுடைய பிடிவாதத்திற்கு முன்பு இரண்யனின் கர்வம் நிலைக்கவில்லை. தூணில் இருக்கிறாய் என்கிறாயே எங்கு இருக்கிறார் என கேட்கிறார். அப்போது தூணில் இருந்து இறைவன் நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டார். அப்படி…
View More வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?
நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நாள்கள் இந்த மாதத்திற்கு சிறப்புக்குரியவை. அந்தவகையில் இந்த ஆண்டின் நவராத்திரி எப்போது வருகிறது? நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவது, கொலு வைக்காமல் கலசம் மற்றும் அகண்ட…
View More கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?
கடவுளைக் காண்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அந்தக் காலத்தில் பெரிய பெரிய முனிவர்களும், துறவிகளும் பல்லாண்டுகளாக தவம் கிடந்து தான் கடவுளைத் தரிசித்துள்ளதாக நாம் பல கதைகளில் படித்திருப்போம். இன்றைய நவநாகரிக காலத்திலும்…
View More பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?நாளும் நாலுவிதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?
புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருது. அதிவிசேஷமாக இந்த சனிக்கிழமை வழிபாடு எதற்காக என்றால் சனிபகவானின் தொல்லையில் இருந்து விடுபடவும், நாராயணருக்கு உகந்த வழிபாடு, தோஷங்களை விலக்கி எந்தவித…
View More நாளும் நாலுவிதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!
புரட்டாசி மாதத்தில் விரத காலம், நவராத்திரி, தீபாவளின்னு வரிசையாகப் பண்டிகைகள் இருக்கு. புரட்டாசி மாதம் மகாளய பட்ச காலம் வருகிறது. அதன் நிறைவாக வருவது தான் மகாளய அமாவாசை. மற்றவற்றை விட இது சிறப்பு…
View More நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!வருகிறது புரட்டாசி… முதல் நாளிலேயே இத்தனை சிறப்புகளா? அந்த நாலு நாளை மிஸ் பண்ணிடாதீங்க!
புரட்டாசி மாதம் இந்த ஆண்டு பௌர்ணமி நாளில் பிறக்கிறது. 17ம் தேதி காலை 11.22 மணிக்கு ஆரம்பிக்கும் பௌர்ணமி அன்று முழுவதும் உள்ளது. பெருமாளுக்கு உகந்த நாளாகிய சத்யநாராயண பூஜையை செய்வது வழக்கம். அதுவும்…
View More வருகிறது புரட்டாசி… முதல் நாளிலேயே இத்தனை சிறப்புகளா? அந்த நாலு நாளை மிஸ் பண்ணிடாதீங்க!16 வகையான செல்வங்களும் பெற வேண்டுமா… திருவோணம் வந்தல்லோ..!
திருவோணத்தில் ஒரு முறை விரதம் இருந்தாலே 16 செல்வங்களும் கிடைக்கும். தச அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. திருவோண நட்சத்திரத்தன்று தான் பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார். அதனால் தான் அந்த நாளில் ஓணம்…
View More 16 வகையான செல்வங்களும் பெற வேண்டுமா… திருவோணம் வந்தல்லோ..!கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வது எதற்காக…? எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா…?
நாம் கோவிலுக்கு செல்லும்போது கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம். ஒவ்வொருவரும் கோவிலுக்கு பூ பழம் தேங்காய் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். சிலர் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபடுவார்கள். ஆனால் அபிஷேகத்திற்கு பொருள் வாங்கிக்…
View More கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வது எதற்காக…? எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா…?மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வது எப்படி? இவ்ளோ விஷயம் இருக்கா?
அமாவாசைகளில் பெரிய அமாவாசையாக மகாளய அமாவாசையைத் தான் சொல்வார்கள். இன்று ஒரு நாள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது வருடம் முழுவதும் வழிபட்டதற்குச் சமம். மகாளய அமாவாசை 2.102024 அன்று புதன்கிழமை…
View More மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வது எப்படி? இவ்ளோ விஷயம் இருக்கா?கண்திருஷ்டியால் வீட்டில் பிரச்சனையா…? அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க…
நம் எல்லோர் வீட்டிலும் ஒரு சில நேரங்களில் கெட்டது நடக்கலாம். சில சமயங்களில் வீணான சண்டை சச்சரவு ஏற்படுவது உடம்பு சுகம் இல்லாமல் போவது போன்றவைகள் நடக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் திடீரென்று நடக்கும் கெட்ட…
View More கண்திருஷ்டியால் வீட்டில் பிரச்சனையா…? அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க…எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!
ஒரு ஆண்டில் 12 அமாவாசை திதிகள் வரும். இவற்றில் தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை என 3 முக்கிய திதிகள் வருகிறது. வருடம் முழுவதும் அமாவாசை திதியைக் கடைபிடிக்க முடியாதவர்கள்…
View More எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!






