பாடல் செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. விளக்கம்.. செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின்…
View More தேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12Category: ஆன்மீகம்
முக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11
பாடல் அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேயபெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. விளக்கம்.. அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள்…
View More முக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!
அரச மரத்தில் பாசிடிவ் எனர்ஜி அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அரச மரத்தைச் சுற்றினால் அறிவு வளரும். மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை…
View More அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!நலம் தரும் தை அமாவாசை விரதம்
மாதத்துக்கு ஒன்றென அமாவாசை வரும். சந்திரனும், சூரியனும் நேர்க்கோட்டில் இருப்பதே அமாவாசைக்கு காரணம். ஒருசில மாதத்தில் மட்டும் இரண்டு அமாவாசை வரும். அமாவாசை தினமானது நமது முன்னோர்களின் வழிப்பாட்டுக்கானது. அமாவாசை தினத்தில் அதிகாலையில் குளித்து,…
View More நலம் தரும் தை அமாவாசை விரதம்’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10
பாடல் புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லாஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் புண்ணியம் இன்மையால் புத்தர்களும், அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய…
View More ’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9
பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்: திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…
View More அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9வாழ்வில் வளம்தரும் தை வெள்ளி வழிபாடு
ஆடி மாதமும், தை மாதமும் அம்பாளுக்கு உகந்தது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் செய்யவேண்டியது என்னென்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! தை மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி…
View More வாழ்வில் வளம்தரும் தை வெள்ளி வழிபாடுதை அமாவாசையன்று இதை செய்ய மறக்காதீங்க!
திங்களன்று வரும் தை அமாவாசையானது 60 வருடங்களுக்கொருமுறை வரும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாகும். ஒளி பொருந்திய சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நாள் அமாவாசைன்னு நமக்கு தெரியும்.மிகுதியான சூரிய ஒளியால் நிலவு மறைகிறது.…
View More தை அமாவாசையன்று இதை செய்ய மறக்காதீங்க!இந்த தை அமாவாசை ரொம்ப ஸ்பெஷல்ன்னு தெரியுமா?!
வரும் திங்களன்று (4/2/2019)அன்று வரும் தை அமாவாசையை எல்லா பஞ்சாங்கத்திலும் மஹோதயம்” என குறிப்பிட்டுள்ளது. மஹோதயம் என்றால் என்னன்னு தெரியுமா!? சாதாரணமாக அர்த்தோதய/மஹோதய புண்யகாலங்கள் அறுபது (60) வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும்.…
View More இந்த தை அமாவாசை ரொம்ப ஸ்பெஷல்ன்னு தெரியுமா?!மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 20/20
மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி. மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா பெயர் மலயத்துவசன், காஞ்சனமாலை. மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார். மீனாட்சி அம்மன்…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 20/20கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8
பாடல் வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை…
View More கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி, இறுதியாகதான் நவகிரக வழிபாட்டை முடிக்கனும். இதுவே ஆகம விதியாகும். மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும். நவகிரங்களில்…
View More நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!