விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் இருக்கிறது. எந்த காரியத்தையும் தொடங்கும்முன் வினாயகரை வணங்குவது நமது மரபு. அவர் கைகளில் இருப்பதே இந்த ஸ்வஸ்திக் சின்னம். அதனாலேயே இது வெற்றியின் சின்னமாகிவிட்டது. செங்கோண வடிவில்…
View More வெற்றியை தேடித்தரும் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம்…Category: ஆன்மீகம்
சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்..வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமுதாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனேதீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே விளக்கம்..மூங்கிலைப் போன்ற…
View More சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!
சனிபகவான் தொல்லையிலிருந்து மீள எள்ளினை கருப்பு துணியில் முடிந்து, நல்லெண்ணெயில் ஊறவைத்து விளக்கேற்ற ஜோதிடர்கள் சொல்வார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. முதலில் எள்ளினை எரிக்கவே கூடாது.எள் ஒரு தானியம், தானியத்தினை யாரும் எரிப்பதில்லை.…
View More சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!
.பிறந்த நாள், திருமண நாள், விரததினம்ன்னு நாம அன்னதானம், உடைகள், எழுதுப்பொருட்கள்ன்னு பல்வேறு தானங்களை செய்கிறோம். ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று தெரிந்துக்கொண்டு தானம் செய்தால் இன்னமும் பலன் பெறலாம் அரிசியை தானமாய்…
View More என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!எத்தீவினையும் அண்டாது- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும்வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களைவாதி யாதகலும்நலி யாமலி தீவினையே. விளக்கம்.. நல்ல…
View More எத்தீவினையும் அண்டாது- தேவாரப்பாடலும், விளக்கமும்சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!
சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது.…
View More சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்காதில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழஇல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. விளக்கம்…
View More திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு மகாலட்சுமியுடன் தாயார் எழுந்தருளியுள்ளார். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்ய கசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க…
View More புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்றுகொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமைபாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்காமாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல்நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே. விளக்கம்..…
View More கொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?
பஞ்சபூத தலங்கள் எவைன்னு கேட்டால் காஞ்சிபுரம், சிதம்பரம்,திருவண்ணாமலை, திருவாணைக்காவல், காளஹஸ்தின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, கோயில் நகரமான மதுரையிலேயே பஞ்சபூதத்தலங்கள் உள்ளதை நம்மில் பல பேர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அனைத்து கோவில்களையும் ஒரே…
View More மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?இறைவனின் திருவடிகள் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழஅம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே. விளக்கம்…
View More இறைவனின் திருவடிகள் – தேவாரப்பாடலும், விளக்கமும்திருநீலகண்டர் – தேவாரப்பாடலும், விளக்கமும் 21
பாடல் நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்றுசூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக்கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே. விளக்கம்…
View More திருநீலகண்டர் – தேவாரப்பாடலும், விளக்கமும் 21