நாமம் இடும் முறை தெரியுமா?!

சைவத்துக்கு திருநீறு எப்படி சமய சின்னமோ அதுப்போல வைணவத்துக்கு நாமக்கட்டி சமய சின்னமாகும். ஒருவரை ஏமாற்றுவதை நாமம் போடுதல்ன்னு கிண்டலா நாம சொன்னாலும் நாமம் இடும் முறையும், நாமம் போட உதவும் நாமக்கட்டியும் உருவான…

View More நாமம் இடும் முறை தெரியுமா?!

கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

எல்லா கோவில்களில் கோடி/ லட்சதீபம்ன்ற பேரில் நெய் தீபம் ஏற்றச்சொல்லி பலகை வைத்து இருப்பாங்க. நாமளும் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தீபம் என்றோ அல்லது மூன்று/ஐந்து/ஒன்பது என்ற எண்ணிக்கையிலோ விளக்கேத்திட்டு வந்திடுவோம். இது,தவறான செயலாகும்.…

View More கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்

திருத்தணியிliருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது கொசஸ்தலை ஸ்ரீவீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம்.…

View More திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்

அங்காளபரமேஸ்வரி ஆலயம் – கொமரப்பாளையம்

மேல்மலையனூர் அங்காளம்மன் சக்தி எங்கும் பரவி புகழ் விளங்கிக் கொண்டிருந்த நேரம் அது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த 14–ம் நூற்றாண்டிலேயே அன்னை அங்காளியின் அருளுக்கும் அன்புக்கும் ஆளான நான்கு பக்தர்கள், மைசூரில்…

View More அங்காளபரமேஸ்வரி ஆலயம் – கொமரப்பாளையம்

மயான கொள்ளை உருவான கதை

தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க…

View More மயான கொள்ளை உருவான கதை

மயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதை

அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல்ன்னு அர்த்தம். இணைதலை ரெண்டு வகையாய் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து  ஏழு பிறவி எடுத்த பெண்ணொருத்தியால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதெனவும்,…

View More மயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதை

சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்

ஒரு கடவுள் சுடுகாட்டு சாம்பலை பூசி இருப்பாரா?! பாம்பு அணிகலனாய், உடுக்கையினை கையில் கொண்டு, புலித்தோல் ஆடையாய் யாராவது சிவனை தவிர யாராவது காட்சியளிப்பார்களா?!’ சிவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்போது அவரின்…

View More சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்

சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!

  சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்? சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று…

View More சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!

அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தால் கிடைக்கும் பலன்களை தெரிஞ்சுக்கோங்க!

தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர்  துளி அமிர்த…

View More அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தால் கிடைக்கும் பலன்களை தெரிஞ்சுக்கோங்க!

சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!

சிவலிங்கம்= சிவ + லிம் + கம்: சிவம் – இறைவர், லிம் – அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் – ஒடுங்கிய அப்பொருள்கள் (சராசரங்கள்) மீண்டும் தோன்றும் இடம்.ஆக அண்ட சராசரங்களையும்…

View More சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!

நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!

OLYMPUS DIGITAL CAMERA ஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அதன்படி சிவபெருமானின் தோற்றமான நடராஜர் திருவுருவத்தின் அர்த்தத்தினை தெரிஞ்சுக்கலாமா?! நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும், சிவன்…

View More நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

சிவராத்திரி விரதம் எப்படி வந்தது?! சிவராத்திரி விரதம் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை பார்த்தோம். இனி சிவராத்திரி விரதம் இருக்கும் முறையினை பார்க்கலாம்.. சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின்முன்…

View More சிவராத்திரி விரதம் இருக்கும் முறை