‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். அந்த வகையில் கோயில் நம் வாழ்க்கையோடு இரண்டற பின்னிப் பிணைந்த ஓர் அங்கமாகி விட்டது. கோவில் இருப்பதால்தான் கொஞ்சமாவது உலகில் அமைதி நிலவுகிறது. இல்லாவிட்டால் வன்முறை…
View More காசிக்கு இணையான தென்காசி… நாளை மறுநாள் கோவில் கும்பாபிஷேகம்Category: ஆன்மீகம்
எந்தெந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும்? பெற்றோரை இப்படித்தான் வணங்கணுமா?
நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குகிறோம். கைகளைக் குவித்து இருகரம் கூப்பி வணங்குவதிலும் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். இது எதற்கு என்று நம்மில் பலருக்கும் தெரியாது. வணங்குவதில் என்ன பெரிய…
View More எந்தெந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும்? பெற்றோரை இப்படித்தான் வணங்கணுமா?ஆசீர்வாதம் வாங்குறதுல அறிவியல் காரணங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குறது ஏதோ சம்பிரதாயத்துக்கு மட்டும் அல்ல. அதுல பெரிய அறிவியல் உண்மையும் ஒளிந்துள்ளது. வாங்க பார்க்கலாம். நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு.…
View More ஆசீர்வாதம் வாங்குறதுல அறிவியல் காரணங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?
பொதுவாக பூஜை அறையில் வீட்டில் சொம்பு வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். இது பெரும்பாலானவருக்கு எதற்காக என்று தெரியாது. நம்ம முன்னோர்கள் ஏதாவது செய்தால் அதில் அர்த்தம் இல்லாமல் இருக்காது. ஆனால் அதைத்…
View More பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?யுகாதி பண்டிகையில் எந்தத் தெய்வத்தை வழிபடுவர்? இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷலா?
இன்று (30.3.2025) யுகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு திருநாள். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற மாநிலங்களில் யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையில் என்ன விசேஷம் என்பது பற்றி பார்க்கலாமா… யுகாதி…
View More யுகாதி பண்டிகையில் எந்தத் தெய்வத்தை வழிபடுவர்? இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷலா?அமாவாசையுடன் கூடிய சனிப்பெயர்ச்சி… இன்று மறக்காம இதைச் செய்யுங்க!
சனிப்பெயர்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கு இந்தத் தடவை நல்லது செய்வாரா? கெட்டது செய்வாரான்னு பார்ப்பாங்க. சனிபகவானைப் பொருத்தவரை ஒரு ராசியில் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் அவர்தான். அதனால் பெரும்…
View More அமாவாசையுடன் கூடிய சனிப்பெயர்ச்சி… இன்று மறக்காம இதைச் செய்யுங்க!தர்ப்பணம் செய்வதில் அறிவியல் உண்மை… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
அமாவாசை நாள்களில் நாம் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறோம். அதுல பல அறிவியல் காரணங்களும் மறைந்துள்ளன. வாங்க பார்க்கலாம். தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். ‘தர்ப்பயாமி’ என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள்…
View More தர்ப்பணம் செய்வதில் அறிவியல் உண்மை… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
கடன் கழுத்தை நெரிக்கும்னு சொல்வாங்க. இப்பல்லாம் உயிரையே எடுக்கு. அதில் இருந்து மீள என்னதான் வழி? வாங்க பார்க்கலாம். முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில்…
View More கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!சாஸ்தாவுக்கும், குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றா?
பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே குலதெய்வ வழிபாடு, சாஸ்தா கோவில்னு மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த இரு நாள்களும் ஊரெங்கிலும் திருவிழாக்கோலமாகத் தான் இருக்கும். எங்கெங்கு இருந்தாலும் மறக்காமல் தனது சொந்த ஊருக்கு வந்து…
View More சாஸ்தாவுக்கும், குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றா?சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?
பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே எல்லாரும் அவரவர் சாஸ்தாவைத் தேடி வழிபடச் செல்வர். அந்த வகையில் சாஸ்தான்னா யாரு? வழிபட்டா என்ன பலன்கள்? எத்தனை பேரு இருக்காங்கன்னு பார்ப்போம். வடமொழியில் ‘சாஸ்தா’ என்றால் ‘கட்டளை இடுபவர்’…
View More சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!
கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…
View More இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?
நம்ம வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். எதை வெளியில் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் சொல்ல வேண்டும். எதை சொல்லக்கூடாதோ அதை வெளியில் சொல்லக்கூடாது. இது தெரியாமல் நாம் எல்லாவற்றையும் நான்…
View More தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?










