ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால், அவர் கல்வியிலும், அறிவாற்றலிலும், இறை சிந்தனையுடையவராகவும் இருப்பார்கள். அப்படி புதன் பகவானின் அருளினை பெற கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லி வழிபடலாம். மந்திரம்.. ப்ரிங்கு கலிகா ச்யாம்…
View More உங்கள் வீட்டு பிள்ளைகள் அறிவாளியாய் சிறந்து விளங்கனுமா?!Category: ஆன்மீகம்
தடைப்பட்டுவரும் திருமணம் கைக்கூடி வர 10 பரிகாரங்கள்…
அழகு, அறிவு, படிப்பு, பொறுமை, அந்தஸ்து, நல்ல குணம் என அனைத்து நல்லவிசயங்கள் இருந்தாலும் சிலருக்கு திருமணம் கைக்கூடி வருவது தடைப்பட்டுக்கொண்டே செல்லும். அப்படி திருமணமாகாமல் தவிப்போர் கீழ்க்காணும் 10 பரிகாரங்களை அவரவர் வசதிப்படி…
View More தடைப்பட்டுவரும் திருமணம் கைக்கூடி வர 10 பரிகாரங்கள்…ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா தொடங்கியது..
கேரளத்தை பரசுராமர் உருவாக்கினார் என நமக்கு தெரியும். அப்படி அவர் கேரளத்தினை உருவாக்கும்போது, 108 பராசக்தி கோவிலையும், 108 சிவன் கோவிலையும் உருவாக்கி வைத்தார். ஆனால், அந்த 108 பராசக்தி கோவில்களுக்கு தனித்தனி பெயராய்…
View More ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா தொடங்கியது..உங்க குழந்தைகள் படித்தது மறக்காமல் தேர்வு எழுதனுமா?!
என்னதான் விடியற்காலையில் எழுந்து படித்து, அவற்றை எழுதி பார்த்து தேர்வுக்கு தயாரானாலும், தேர்வறையில் பயம், பதட்டம் காரணமாய் படித்தது சில குழந்தைகளுக்கு மறந்து போகலாம். அவ்வாறு மறக்காமல் இருக்க கீழ்க்காணும் சரஸ்வதி தேவி மந்திரத்தினை…
View More உங்க குழந்தைகள் படித்தது மறக்காமல் தேர்வு எழுதனுமா?!வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் சிலைகளை இப்படித்தான் வைக்கவேண்டும்..
கண் திருஷ்டி பிள்ளையாரை வீட்டில் வைப்பது பரவலாய் உள்ள வழக்கம். அதுமாதிரி வைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.. வீட்டின் தலைவாசலுக்கு எதிராக, பார்வையில் படும்படி, கண்திருஷ்டி விநாயகர் சிலையை வைப்பது. வீட்டிற்குள் நுழையும்…
View More வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் சிலைகளை இப்படித்தான் வைக்கவேண்டும்..எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கனுமா?!
நாம் நல்ல நிலையில் இருப்பதை காண சகியாதவர்கள், நமக்கு கெட்டது நடக்க வேண்டும் என நினைக்கும் எதிரிகள், நமக்கு துன்பம் கொடுக்கும் நோக்கில் நம்மை நெருங்குபவர்களிடமிருந்து நம்மை காக்க ஸ்ரீலட்சுமி வராகரை வழிபடுவது நல்லது.…
View More எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கனுமா?!நாளைமுதல் திருப்பதி திருமலையில் தெப்போற்சவம்..
வருடந்தோறும் திருப்பதி திருமலையில் நடக்கும். இந்த வருடத்திற்கான தெப்போற்சவம் நாளை வியாழக்கிழமை வருடாந்திர தொடங்குகிறது. திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதனை…
View More நாளைமுதல் திருப்பதி திருமலையில் தெப்போற்சவம்..இந்த மந்திரத்தினை சொன்னால் எதையும் சாதிக்கலாம்..
ஒருவருக்கு அசைக்கமுடியாத தன்னம்பிக்கையும், துனிந்து முடிவெடுக்கும் ஆற்றலும், அதை நேர்வழியில் நிறைவேற்றும் திறனும் இருந்துவிட்டால் போதும். இந்த உலகையே நம்மை உற்றுநோக்க வைக்கமுடியும். ஆனால், பலருக்கு இந்த அம்சங்கள் இருப்பதில்லை. அப்படி ஒரு மனோ…
View More இந்த மந்திரத்தினை சொன்னால் எதையும் சாதிக்கலாம்..ஏழு ஜென்ம பாவம் போக்க ஒரு வில்வம் போதும்..
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பது சிவ வாக்கு. எளிமை விரும்பியான சிவனின் அர்ச்சனைக்கு உகந்தது வில்வமாகும். மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என…
View More ஏழு ஜென்ம பாவம் போக்க ஒரு வில்வம் போதும்..மனக்குழப்பம் நீங்க சொல்லவேண்டிய மந்திரம் இதோ….
மனிதனாய் பிறந்தவனுக்கு தினம் ஒரு பிரச்சனை வந்துக்கொண்டேதான் இருக்கும். அதை தீர்க்க இந்த முடிவை எடுக்கலாமா?! என மனம் குழம்பி தவிக்கும். அப்படி குழம்பி தவிக்கும் மனதுக்கு நிம்மதி கிடைக்க வணங்கவேண்டிய தெய்வம் சந்திர…
View More மனக்குழப்பம் நீங்க சொல்லவேண்டிய மந்திரம் இதோ….திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசிமக தெப்போற்சவ கொடியேற்றம்…
108 திவ்யதேசங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இங்கு வீற்றிருக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் எனப்பெயர்…
View More திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசிமக தெப்போற்சவ கொடியேற்றம்…மார்ச் மாதத்தில் இத்தனை ஆன்மீக நிகழ்வுகளா?!
பனிக்காலம் முடிந்து வசந்த காலம் மார்ச் மாதத்தில்தான் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. கும்பம் மாதமும் மீனம் மாதமும் இணைந்த இந்த மாதத்தில் ஏராளமான ஆன்மீக…
View More மார்ச் மாதத்தில் இத்தனை ஆன்மீக நிகழ்வுகளா?!