புண்ணிய நதிகளில் எப்படி நீராடனும்ன்னு தெரியுமா?!

இந்து சமயத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவது என்பது வகுக்கப்பட்ட நியதி. தர்ப்பணம் கொடுக்கும்போது, ஆன்மீக பயணத்தின்போது, தோஷம் கழிக்கும்போது என கோவில் குளங்கள், கடல், கிணறு என நீராட என சில விதிமுறைகள் நம்…

View More புண்ணிய நதிகளில் எப்படி நீராடனும்ன்னு தெரியுமா?!

குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!!

பதினாறு செல்வங்கள் இருந்தாலும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அத்தனையும் வீண். அதனால் கணவன், மனைவிக்கிடையேயான பிணக்கு நீங்கி ஒற்றுமை உருவாக கீழ்க்காணும் ராதா கிருஷ்ணர் மந்திரத்தினை தினமு 108 முறை சொல்லி…

View More குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!!

பழனி மலைக்கு சொந்தம் கொண்டாடும் எடப்பாடி மக்கள்.. காரணம் இதோ…

பழனி முருகன் மலைக்கோவிலில் இரவு நேரத்தில் தங்க யாருக்கும் அனுமதி கிடையாது. எப்பேற்பட்டவரா இருந்தாலும் சாமி தரிசனம் முடிந்ததும் மலையைவிட்டு இறங்கிடவேண்டுமென்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் நியதி. ஆனால், இடப்பாடி எனப்படும் எடப்பாடி பகுதி மக்களுக்கு…

View More பழனி மலைக்கு சொந்தம் கொண்டாடும் எடப்பாடி மக்கள்.. காரணம் இதோ…

முருகனுக்காக நேர்த்திக்க்கடனாய் காவடி எடுப்பதின் ரகசியம் இதுதான்!!

ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை, வாகாசி விசாகம், சஷ்டி என முருகனுக்கு முக்கிய விரத தினங்கள் தமிழ் மக்களால் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகனுக்கு நேர்த்திக்கடனாய் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். தைக்கிருத்திகை, தைப்பூசத்தன்று பழனியிலும்,…

View More முருகனுக்காக நேர்த்திக்க்கடனாய் காவடி எடுப்பதின் ரகசியம் இதுதான்!!

இன்று தைப்பூசம்: வடலூர் மற்றும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர் வெள்ளம்

இன்று தைப்பூசத்தை திருநாளையொட்டி வடலூர் வள்ளலார் கோவிலிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் அதிகாலையிலேயே வெள்ளம் போல் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய…

View More இன்று தைப்பூசம்: வடலூர் மற்றும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர் வெள்ளம்

முருகனை நேரில் பார்க்க வைக்கும் மந்திரம்..

ஓம் நமோ பகவதேசுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனேஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹாரகாரணாய குஹாய மஹா பல பராக்ரமாயவீராய சூராய மக்தாய மஹா பலாயபக்தாய பக்த பரிபாலனாயாதனாய தனேஸ்வராயமம ஸர்வா பீஷ்டம்ப்ரயச்ச ஸ்வாஹா! ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! சிறந்ததொரு…

View More முருகனை நேரில் பார்க்க வைக்கும் மந்திரம்..

பழனியில் தைப்பூசம் கோலாகலமாய் கொண்டாடப்படுது…

தைப்பூச திருவிழா முருகனின் படவீடுகளில் ஒன்றான பழனியில்தான் மற்ற தலங்களைவிட வெகுவிமர்சையாக கொண்டாடப்படுது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில, நாட்டிலிருந்தும் விரதமிருந்து பாதயாத்திரையில் கலந்து கொள்கின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்…

View More பழனியில் தைப்பூசம் கோலாகலமாய் கொண்டாடப்படுது…

பூரணத்துவம் நிறைந்த தைப்பூசம்….

தேவர்களின் பகல்பொழுது உத்தராயணம் என அழைக்கப்படுது. உத்தராயண காலம் தைமாதத்தில் ஆரம்பிக்குது. எனவே தேவர்களின் காலைப்பொழுது தைமாதம் ஆகும். சிவ அம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம்…

View More பூரணத்துவம் நிறைந்த தைப்பூசம்….

வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கலாமா?!

வணங்கலாம்.. ஆனால், அது உண்மையான வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை சோதித்து வாங்கி வரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். பிள்ளையார் வடிக்க வெள்ளை நிற பூக்கள் பூக்கும்…

View More வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கலாமா?!

அம்மை நோயிலிருந்து தப்பிக்க இந்த மந்திரம் சொல்வோம்!

கோடைக்காலம் வந்தாலே அம்மை நோயும் வந்திடும். அம்மை நோய் அண்டாமல் இருக்க கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்வோம்!! மாரியம்மன் மூலமந்திரம்… ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் இந்த மந்திரத்தை…

View More அம்மை நோயிலிருந்து தப்பிக்க இந்த மந்திரம் சொல்வோம்!

காக்கும் கடவுளாம் 18ம்படி கருப்பண்ணசாமி-ஆலயம் தேடி

ஆலயம் தேடி தொடரில் இன்று பார்க்கப்போற கோவில் மதுரைக்கு அருகில் இருக்கும் அழகர்மலை கோவிலின் காவல்தெய்வமான 18ம்படி கருப்பண்ணசாமி கோவிலை… இப்பகுதி த மக்கள் இந்த கருப்பசாமிமேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன்…

View More காக்கும் கடவுளாம் 18ம்படி கருப்பண்ணசாமி-ஆலயம் தேடி

தெய்வாம்சம் பொருந்திய குத்துவிளக்கினை கையாள்வது எப்படி?!

இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை…

View More தெய்வாம்சம் பொருந்திய குத்துவிளக்கினை கையாள்வது எப்படி?!