சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என இரு பொருள் உண்டு. அதனால்தான், சிவராத்திரிக்கு ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என பொருள் கொள்ளப்படுகிறது. இங்கு இன்பம் என்ற சொல்லுக்கு உடல் சுகம்,…
View More மறந்தும் சிவராத்திரியன்று இவற்றையெல்லாம் செய்துடாதீங்க!!Category: ஆன்மீகம்

சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை இதுதான்…
மாசி மாதத்தில் ஏராளமான ஆன்மீக நிகழ்வுகள் உண்டு. அதில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி தினம் ஆகும். சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒருவேளை சைவ உணவு உண்டு, காமம், பொய், திருட்டு தவிர்த்து மனதார…
View More சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை இதுதான்…சிவராத்திரி முழுக்க கண்விழிக்க முடியாதா?! அப்ப இந்த நேரத்தில் மட்டுமாவது கண்விழிங்க!!
சிவராத்திரியன்று முழு இரவு கண்விழித்து சிவனை துதிப்போருக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் தீரும். அதுமட்டுமின்றி அவருக்கு மட்டுமில்லாது, அவருக்கு பின் வரும் 21 தலைமுறையை சேர்ந்தவர்களுக்கும் முக்தி கிட்டும். அதனால், சிரத்தையுடன் இறை…
View More சிவராத்திரி முழுக்க கண்விழிக்க முடியாதா?! அப்ப இந்த நேரத்தில் மட்டுமாவது கண்விழிங்க!!நம் 21 தலைமுறையினருக்கு முக்தியளிக்கும் மகா சிவராத்திரி…
சிவனை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளை மகா சிவராத்திரி கற்பம்…
View More நம் 21 தலைமுறையினருக்கு முக்தியளிக்கும் மகா சிவராத்திரி…மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!
சிவராத்திரியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்து முடித்து சிவ ஆலயத்துக்கு சென்று சிவதரிசனம் செய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மாலையில் சிவ ஆலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு இறைசிந்தனையோடு இறைவனை தொழுதல்…
View More மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!
சிவராத்திரியன்று விரதமிருந்து மனசுத்தத்தோடு இரவு கண்விழித்து நாலுகால பூஜையில் கலந்துக்கொள்வது அவசியம்.. ஆலயங்களில் மகா சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜைகளின் நேர அட்டவணையை தெரிந்துக்கொள்வோம். முதல் கால பூஜை – 7:30 PM இரண்டாம்…
View More சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!சிவராத்திரி விரதமிருப்போர் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
மகாசிவராத்திரியான இன்று எல்லாரும் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான உடைகளை உடுத்தி, நெற்றியிலே நீறுப்பூசி, வணங்கிவிட்டு அவரவர் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள். கடமையை செவ்வனே செய்வதும் இறைப்பணிக்கு ஒப்பானதே!. முடிந்தவர்கள் உபவாசம் எனப்படும்…
View More சிவராத்திரி விரதமிருப்போர் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!மகாசிவராத்திரி விரதம் என்றால் என்ன?!
மாதந்தோறும் சிவராத்திரி வரும். மாசிமாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுகிறது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும்…
View More மகாசிவராத்திரி விரதம் என்றால் என்ன?!அளவில்லா செல்வத்தை கொடுக்கும் குபேர விளக்கு..
செல்வத்துக்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த செல்வத்தின் பாதுகாவலனாய் இருப்பது குபேரன் ஆகும். குபேரன் அருள்பெற மாலை வேளையில் 5 மணி முதல் 7 மணி வரை குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த…
View More அளவில்லா செல்வத்தை கொடுக்கும் குபேர விளக்கு..கண் குறைபாடு நீங்க சொல்லவேண்டிய மந்திரம்..
வாழ்க்கைமுறை மாறிவிட்டதால் சின்ன குழந்தைகள்கூட கண்ணாடி போட்டுக்கிட்டு வாழும் காலக்கட்டம் இது. கண்பார்வை குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் அதை போக்க சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.. மந்திரம்: லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:…
View More கண் குறைபாடு நீங்க சொல்லவேண்டிய மந்திரம்..அனைத்து செயல்களிலும் வெற்றியை கொடுக்குaம் பெருமாள் மூல மந்திரம்..
எடுத்த காரியம் சிறப்புற நடந்தேற இறைவன் அருள் அவசியம் தேவை. கலியுக கடவுளாம் பெருமாளின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் எல்லா காரியத்திலும் வெற்றி கிட்டும். பெருமால் மூலமந்திரம்.. நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் நஹி…
View More அனைத்து செயல்களிலும் வெற்றியை கொடுக்குaம் பெருமாள் மூல மந்திரம்..ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!
சிலருக்கு அடிக்கடி ஜீரணக்கோளாறு உண்டாகும். கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் எதாவது பக்கவிளைவுகள் உண்டாகும். அதனால், இஞ்சி, சுக்கு, பூண்டு மாதிரியான இயற்கையிலேயே விளையும் பொருட்களை கொண்டு வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டால்…
View More ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!