மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!

சிவராத்திரியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்து முடித்து சிவ ஆலயத்துக்கு சென்று சிவதரிசனம் செய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மாலையில் சிவ ஆலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு இறைசிந்தனையோடு இறைவனை தொழுதல்…

View More மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!

சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!

சிவராத்திரியன்று விரதமிருந்து மனசுத்தத்தோடு இரவு கண்விழித்து நாலுகால பூஜையில் கலந்துக்கொள்வது அவசியம்.. ஆலயங்களில் மகா சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜைகளின் நேர அட்டவணையை தெரிந்துக்கொள்வோம். முதல் கால பூஜை – 7:30 PM இரண்டாம்…

View More சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!

சிவராத்திரி விரதமிருப்போர் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

மகாசிவராத்திரியான இன்று எல்லாரும் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான உடைகளை உடுத்தி,  நெற்றியிலே நீறுப்பூசி, வணங்கிவிட்டு அவரவர் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள். கடமையை செவ்வனே செய்வதும் இறைப்பணிக்கு ஒப்பானதே!.  முடிந்தவர்கள் உபவாசம் எனப்படும்…

View More சிவராத்திரி விரதமிருப்போர் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

மகாசிவராத்திரி விரதம் என்றால் என்ன?!

  மாதந்தோறும் சிவராத்திரி வரும். மாசிமாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுகிறது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள்  ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும்…

View More மகாசிவராத்திரி விரதம் என்றால் என்ன?!

அளவில்லா செல்வத்தை கொடுக்கும் குபேர விளக்கு..

செல்வத்துக்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த செல்வத்தின் பாதுகாவலனாய் இருப்பது குபேரன் ஆகும். குபேரன் அருள்பெற மாலை வேளையில் 5 மணி முதல் 7 மணி வரை குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த…

View More அளவில்லா செல்வத்தை கொடுக்கும் குபேர விளக்கு..

கண் குறைபாடு நீங்க சொல்லவேண்டிய மந்திரம்..

வாழ்க்கைமுறை மாறிவிட்டதால் சின்ன குழந்தைகள்கூட கண்ணாடி போட்டுக்கிட்டு வாழும் காலக்கட்டம் இது. கண்பார்வை குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் அதை போக்க சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.. மந்திரம்:   லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:…

View More கண் குறைபாடு நீங்க சொல்லவேண்டிய மந்திரம்..

அனைத்து செயல்களிலும் வெற்றியை கொடுக்குaம் பெருமாள் மூல மந்திரம்..

எடுத்த காரியம் சிறப்புற நடந்தேற இறைவன் அருள் அவசியம் தேவை. கலியுக கடவுளாம் பெருமாளின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் எல்லா காரியத்திலும் வெற்றி கிட்டும். பெருமால் மூலமந்திரம்.. நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் நஹி…

View More அனைத்து செயல்களிலும் வெற்றியை கொடுக்குaம் பெருமாள் மூல மந்திரம்..

ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!

சிலருக்கு அடிக்கடி ஜீரணக்கோளாறு உண்டாகும். கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் எதாவது பக்கவிளைவுகள் உண்டாகும். அதனால், இஞ்சி, சுக்கு, பூண்டு மாதிரியான இயற்கையிலேயே விளையும் பொருட்களை கொண்டு வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டால்…

View More ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!

ஆயக்கலைகளையும் கைவசமாக்கும் சரஸ்வதிதேவி மூல மந்திரம்

பதினாறு செல்வங்களில் கல்வி செல்வமே முக்கியமான செல்வமாகும். கல்விச்செல்வம் மட்டும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் உலகின் அத்தனை அம்சமும் கைக்கூடும். பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கிகொண்டிருக்கின்றது. சரஸ்வதி தேவியின் அருட்பார்வை கிடைக்க கீழ்க்காணும் சரஸ்வதி தேவியின் மூலமந்திரத்தினை…

View More ஆயக்கலைகளையும் கைவசமாக்கும் சரஸ்வதிதேவி மூல மந்திரம்

நாமம் இட்டுக்க இனி அசிங்கப்படாதீங்க!!

இந்து சமயத்தில் சைவமும், வைணவமும் இரு கண்கள். சைவத்தில் விபூதி இடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதேயளவு வைணவத்தில் நாமம் இட்டுக்கொள்வது இன்றியமையாதது மட்டுமல்லாது புனிதமானதும்கூட. இதனை திருமண் காப்பு தரித்தல் என வைணவர்கள் கூறுகிறார்கள்.…

View More நாமம் இட்டுக்க இனி அசிங்கப்படாதீங்க!!

கோவிலில் மூலவரின்முன் நின்று ஏன் வணங்க்கூடாதென தெரியுமா?!

கோவிலில் வழிபடுவதற்கென ஆகமவிதிகள் நிறைய உண்டு. அதில்,கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று வழிபடக்கூடாதென்பது ஒரு விதி. அவ்வாறு ஏன் வணங்கக்கூடாதென்றால். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்குதான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு.அபிராமியன்னையின்…

View More கோவிலில் மூலவரின்முன் நின்று ஏன் வணங்க்கூடாதென தெரியுமா?!

குபேரனின் அருளை பெற்றுத்தரும் சிந்தாமணி மந்திரம்..

செல்வத்திற்கு மகாலட்சுமி அதிபதியாய் இருந்தாலும் மகாலட்சுமியின் அன்புக்கு பாத்திரமான குபேரனே மகாலட்சுமியின் செல்வம் அனைத்துக்குமான பாதுகாவலன்,. எனவே செல்வம் சேர மகாலட்சுமியின் அருள் மட்டுமல்ல! குபேரனின் அருளும் வேண்டும். குபேரனின் அருளினை பெற கீழ்க்காணும்…

View More குபேரனின் அருளை பெற்றுத்தரும் சிந்தாமணி மந்திரம்..