isha

நாளைமுதல் திருப்பதி திருமலையில் தெப்போற்சவம்..

வருடந்தோறும் திருப்பதி திருமலையில் நடக்கும். இந்த வருடத்திற்கான தெப்போற்சவம் நாளை வியாழக்கிழமை வருடாந்திர தொடங்குகிறது. திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதனை…

View More நாளைமுதல் திருப்பதி திருமலையில் தெப்போற்சவம்..

இந்த மந்திரத்தினை சொன்னால் எதையும் சாதிக்கலாம்..

ஒருவருக்கு அசைக்கமுடியாத தன்னம்பிக்கையும், துனிந்து முடிவெடுக்கும் ஆற்றலும், அதை நேர்வழியில் நிறைவேற்றும் திறனும் இருந்துவிட்டால் போதும். இந்த உலகையே நம்மை உற்றுநோக்க வைக்கமுடியும். ஆனால், பலருக்கு இந்த அம்சங்கள் இருப்பதில்லை. அப்படி ஒரு மனோ…

View More இந்த மந்திரத்தினை சொன்னால் எதையும் சாதிக்கலாம்..

ஏழு ஜென்ம பாவம் போக்க ஒரு வில்வம் போதும்..

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பது சிவ வாக்கு. எளிமை விரும்பியான சிவனின் அர்ச்சனைக்கு உகந்தது வில்வமாகும். மகா வில்வம், கொடி  வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என…

View More ஏழு ஜென்ம பாவம் போக்க ஒரு வில்வம் போதும்..

மனக்குழப்பம் நீங்க சொல்லவேண்டிய மந்திரம் இதோ….

மனிதனாய் பிறந்தவனுக்கு தினம் ஒரு பிரச்சனை வந்துக்கொண்டேதான் இருக்கும். அதை தீர்க்க இந்த முடிவை எடுக்கலாமா?! என மனம் குழம்பி தவிக்கும். அப்படி குழம்பி தவிக்கும் மனதுக்கு நிம்மதி கிடைக்க வணங்கவேண்டிய தெய்வம் சந்திர…

View More மனக்குழப்பம் நீங்க சொல்லவேண்டிய மந்திரம் இதோ….

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசிமக தெப்போற்சவ கொடியேற்றம்…

108 திவ்யதேசங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இங்கு வீற்றிருக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் எனப்பெயர்…

View More திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசிமக தெப்போற்சவ கொடியேற்றம்…

மார்ச் மாதத்தில் இத்தனை ஆன்மீக நிகழ்வுகளா?!

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் மார்ச் மாதத்தில்தான் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. கும்பம் மாதமும் மீனம் மாதமும் இணைந்த இந்த மாதத்தில் ஏராளமான ஆன்மீக…

View More மார்ச் மாதத்தில் இத்தனை ஆன்மீக நிகழ்வுகளா?!

அறிவாற்றலில் சிறந்து விளங்க முருகனின் காயத்ரி மந்திரத்தினை சொல்லுங்க!!

அறிவாற்றலில் சிறந்து விளங்க குருபகவானை வேண்டிக்கொள்ள பெரியவர்கள் சொல்வார்கள். குருபகவானின் அதிபதி திருச்செந்தூர் முருகனாகும். அதனால், முருகன் அருளும், குருவருளும் சேர்ந்து கிடைக்க சொல்லவேண்டியது முருகன் காயத்ரி மந்திரமாகும். கீழ்க்காணும், இந்த மந்திரத்தை தினமும்…

View More அறிவாற்றலில் சிறந்து விளங்க முருகனின் காயத்ரி மந்திரத்தினை சொல்லுங்க!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தொடங்கியது..

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் எதாவது விசேஷம் நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் மாசி திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று வெள்ளிக்கிழமை (28/2/2020) லாகலமாய் நடந்தேறியது.…

View More திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தொடங்கியது..

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்..

 ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பானபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர்  என சைவக்கடவுளர்களும்,  ராமசாமி, ராஜகோபாலசுவாமி, சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதிவராகபெருமாள் போன்ற வைணவ கடவுளர்கள் உட்பட ஏராளமான…

View More கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்..

இன்று இந்த அபிஷேக பொருட்களை கொடுத்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்…

சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரரகள் என்னென்ன பொருட்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்ன்னு பார்த்தோம். அதேப்போல எந்த அபிஷேகப்பொருட்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்குமென பார்க்கலாம்.. அருகம்புல் சாற்றினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். நல்லெண்ணெய் கொண்டு…

View More இன்று இந்த அபிஷேக பொருட்களை கொடுத்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்…

சைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110…

View More சைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம்

சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேக பொருட்களை கொடுக்கலாம்!!

அரக்கர்கள், தேவர்கள் இணைத்து அமிர்தம் வேண்டி, மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி , ஒரு பக்கம் அசுரர்களும், இன்னொரு பக்கம் தேவர்களும் இழுத்து பாற்கடலை கடைந்தனர். வலி தாங்காமல் வாசுகி பாம்பு…

View More சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேக பொருட்களை கொடுக்கலாம்!!