எல்லா வளமும் பெற்று வாழ்வில் மகிழ்வுடன் வாழ தட்சிணாமூர்த்தி திருவருள் வேண்டும். மந்திரங்களை எல்லோராலும் உச்சரிக்க முடியாது. ஆனால், நற்பவி என அனைவராலும் உச்சரிக்க முடியும். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி…
View More தட்சிணாமூர்த்தி திருவருள் கிடைக்க காகபுஜண்டர் அருளிய இந்த ஒரு வார்த்தை போதும்!!Category: ஆன்மீகம்
பசி பஞ்சம் போக்கும் அன்னப்பூரணி மூலமந்திரம்..
பசி என்ற உணர்வு ஒன்றே அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும், கொலை, கொள்ளை போன்றவற்றையும் செய்ய வைக்கும். அவ்வாறு நேராமல் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் கடமை அன்னப்பூரணி தேவிக்கு…
View More பசி பஞ்சம் போக்கும் அன்னப்பூரணி மூலமந்திரம்..தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியது இதுதான்..
சித்திரை மாதம் பிறப்பைதான் தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தமிழகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில் ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வடஇந்தியர்கள் பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர். …
View More தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியது இதுதான்..தமிழ் புத்தாண்டு உருவாக நாரதரா காரணம்?!
நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்வார்கள். ஆனா இங்கு நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருடங்களை கொடுத்து இருக்கு. பிரம்மதேவனுக்கும், நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும்…
View More தமிழ் புத்தாண்டு உருவாக நாரதரா காரணம்?!வள்ளிமலை முருகன் கோவில் புத்தாண்டு படி உற்சவ விழா
முருகன் வள்ளியை தேடி மணம் முடித்ததுதான் இந்த வள்ளிமலை.இங்குதான் முருகன் வேடுவ பெண் வள்ளியை கண்டாராம். பராசக்தியின் அம்சமான வள்ளி பிறந்த காடு என்பதால் இது புனித மலையாக போற்றப்படுகிறது. இந்த வள்ளிமலை வேலூரிலிருந்து…
View More வள்ளிமலை முருகன் கோவில் புத்தாண்டு படி உற்சவ விழாமருத்து நீர் தேய்த்து குளிக்கும் தமிழ்ப்புத்தாண்டு மரபு
மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விசயம். ஆனால் இலங்கை தமிழர்கள் பலரிடம் இது…
View More மருத்து நீர் தேய்த்து குளிக்கும் தமிழ்ப்புத்தாண்டு மரபுஎந்த கோவிலை எத்தனை முறை வலம் வந்து வழிபடவேண்டுமென தெரியுமா?!
இறைவனை வணங்குதல் என்பது சிலாரூபத்துக்கு பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் செய்வதோடு கோவிலை வலம் வருதலோடு நிறைவுப்பெறுகிறது. பொதுவா கோவிலை மூன்று முறை வலம் வருதல்தான் நமது வழக்கம். ஒவ்வொரு கடவுளுக்கும் இத்தனை முறைதான் வலம்…
View More எந்த கோவிலை எத்தனை முறை வலம் வந்து வழிபடவேண்டுமென தெரியுமா?!சித்திரை விஷு-ஏப்ரல் 13ல்சபரிமலை நடை திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் ஏப்ரல்மாதம் 14ல் வரும் சித்திரை புத்தாண்டு விசேஷம். கேரளத்தினர் விஷு கனி கொண்டாட்டமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். சித்திரை விஷுவுக்கு மாலையணிந்து ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள்…
View More சித்திரை விஷு-ஏப்ரல் 13ல்சபரிமலை நடை திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லைதிருமண வரம் தரும் பங்குனி உத்திரம்
தமிழ்வருடங்களில் 12வதும், கடைசி மாதமுமான பங்குனியும், 12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளான இன்று பங்குனி உத்திரம் என இந்துக்களால் கொண்டாடப்படும். எங்கேயோ பிறந்து வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஒரு…
View More திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்
உலகம் முழுவதும் பங்குனி உத்திர திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகத்தமிழ்க்கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் முக்கிய சக்தியாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். முருகனின் ஆலயங்களான பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல முக்கிய ஸ்தலங்களில் பங்குனி உத்திர…
View More பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரங்கள்!!
மனிதனாய் பிறந்தவனுக்கு பிரச்சனைகளுக்கு குறைவேது?! ஒவ்வொரு பிரச்சனைக்கும் எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவற்றை முறையாக நம்பிக்கையுடன் செய்து வந்தால் இறைவனின் கருணையினாலும் பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட…
View More அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரங்கள்!!மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!
கடவுளை பற்றி பக்தன் துதி எழுதிதான் வழக்கம். ஆனால், கடவுளே தன் பக்தனை பற்றி எழுதிய துதி இதோ… ஹனுமான் பூர்வத பாது தக்ஷிணே பவனாத்மஜ:ப்ரதீச்யாம் பாது ர÷க்ஷõக்ன: ஸெளம்யாம் ஸாகர தாரனு:ஊர்த்வம்மே கேஸரீ…
View More மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!