isha

நாளை ஸ்ரீ ராமநவமி- துன்பம் ஒழிந்து இன்பம் பிறக்க ராமரிடம் வேண்டுங்கள்

இராமாயணம் என்ற பெருங்காவியத்தின் நாயகனாக வருபவர் ஸ்ரீராமர். கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தின் ஒன்றாக ராமவதாரம் கருதப்படுகிறது. நல்லவர்களுக்கு அடையாளமாக இவ்வுலகில் குறிப்பிடப்படுபவர் ஸ்ரீராமபிரான். தீமையை ஒழிக்க ஸ்ரீராமர் பூமியில் பிறந்தார் இப்பூமியில் கடவுள் அவதாரமாக…

View More நாளை ஸ்ரீ ராமநவமி- துன்பம் ஒழிந்து இன்பம் பிறக்க ராமரிடம் வேண்டுங்கள்

உங்கள் மனது சஞ்சலத்தில் தவிக்கும்போது இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணாத்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினிப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே பொருள்: காமாட்சி அன்னையே!… உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையால் தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி,…

View More உங்கள் மனது சஞ்சலத்தில் தவிக்கும்போது இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

கோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா?!

செருப்பை வெளியே கழட்டி விட்டுதான் கோவிலுக்கு/ல் செல்வோம் . ஏனென்றால் உள்ளே கடவுள் இருக்கிறார் என்று மதத்தோடும் கடவுளோடும் தொடர்புபடுத்தியே பார்க்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கின்றது. கோவிலுக்குள் மின்காந்த…

View More கோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா?!

மனதிற்கு பிடித்தவரையே மணமுடிக்கனுமா?!

மனிதனாய் பிறந்தோருக்கு படிப்பு, பதவி, பணம் என அத்தனை சிறப்பம்சம் இருந்தாலும் வாழ்க்கை துணை சரியாய் அமையவில்லையென்றால் அத்தனைக்கும் பலனில்லாமல் போகும். நல்ல குணம் குணம் கொண்ட கணவன்/மனைவி கிடைத்துவிட்டால் போதும். நிம்மதியாய் வாழலாம்.…

View More மனதிற்கு பிடித்தவரையே மணமுடிக்கனுமா?!

எடுத்த காரியம் சிறப்பாக நடந்தேற விநாயகர் மூல மந்திரம் சொல்வோம்!!

எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய முழுமுதல் கடவுளாம் விநாயகருக்கு பூஜைகள் செய்து வணங்குவது நமது வழக்கமாகும். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த…

View More எடுத்த காரியம் சிறப்பாக நடந்தேற விநாயகர் மூல மந்திரம் சொல்வோம்!!

கொரோனா பாதிப்பு- திருப்பதியில் தன்வந்திரி யாகம்

கொரோனா பாதிப்பால் அகில உலகமும் அரண்டுள்ளது. முக்கியமாக அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்படைந்துள்ளன. ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகள் அடுத்த கட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை…

View More கொரோனா பாதிப்பு- திருப்பதியில் தன்வந்திரி யாகம்

இந்த இரு மாலைகள் போதும் !! மகாலட்சுமியின் அருள் உங்களுக்குதான்!!

சங்கு, உப்பு, வெள்ளி, பால், துளசி மாதிரியான சில பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். நாம் சமையலில் பயன்படுத்தும் கிராம்பு மற்றும் ஏலக்காயிலும் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்மில் பலருக்கு…

View More இந்த இரு மாலைகள் போதும் !! மகாலட்சுமியின் அருள் உங்களுக்குதான்!!

பெண் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க! ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மந்திரம் சொல்லுங்க!

குழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கர வடிவிலானவள்.…

View More பெண் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க! ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மந்திரம் சொல்லுங்க!

கொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.

கொரோனா வந்து விட்டது மிக கொடுமையான நோய் இந்த உலகத்தில் பரவிவிட்டது பலரும் இறக்கிறார்கள் அப்பாவிகளும் இறக்கிறார்கள் இதுதான் சமயம் என சில நாத்திக குரூப்ஸ் கடவுள் இல்லை என செய்தி பரப்ப களமிறங்கி…

View More கொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.

இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார்.  தம்பிகளை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். அவைக்கு பாஞ்சாலியை இழுத்துவர  துச்சாதனனுக்கு ஆணையிட, அவன் அவ்வாறே…

View More இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!

கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நம்ம ஊரில் காரியம் ஆகனுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம் என ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் எப்படி வந்தது என தெரியுமா?! தீமை எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றதோ! அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் பூமியில்…

View More கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

சிலருக்கு என்னதான் மருத்துவம் பார்த்தாலும் நோய் குணமாகாது. மருத்துவமனைகளையும், மருத்துவ முறைகளை மாற்றி பார்த்தாலும் நோய் மட்டும் குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் விஷ்ணு பகவானுக்குரிய இந்த மந்திரத்தினை சொல்லி வந்தால் தீராத வியாதியும் தீரும்.. ஓம்…

View More நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!