உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு அம்சமான மீனாட்சி திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு. முழுத்தொகுப்பு https://www.facebook.com/News18TamilNadu/videos/2617224805188768/?q=news18%20tamil%20nadu&epa=SEARCH_BOX Staff
View More மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்புCategory: ஆன்மீகம்
கடுமையான நோய்களை எதிர்க்கும் சக்தி தரும் சிவருத்ர மந்திரம்!!
தீமைகளை அழிக்க சிவன் அவதாரம் எடுத்ததில்லை. ஆனால், தனது அம்சத்தினை அனுப்பி வைத்ததாக புராணங்கள் சொல்கின்றது, அவ்வாறு சிவன் அனுப்பிய அம்சங்களில் ருத்ரன் மிக முக்கியமானவர். இக்கட்டான சூழலில் ருத்ரனை வணங்கினால் தீமைகள் நம்மை…
View More கடுமையான நோய்களை எதிர்க்கும் சக்தி தரும் சிவருத்ர மந்திரம்!!அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!
மே 4 திங்கட்கிழமையான நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. இது மே 29 வரை தொடரும். அக்னி நட்சத்திரமென்றாலே கொளுத்தும் வெயில் நினைவுக்கு வந்து நம்மை பயமுறுத்தும். சுப விசேசங்கள் எதுவும் நடைபெறாது..…
View More அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!சனி தோசத்திலிருந்து விடுபட சனீஸ்வர பகவானின் 108 துதியை சொல்லி வழிபடுவோம்!!
71/2 சனி, கண்ட சனி மாதிரியான சனிதோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானுக்குரிய நாளில் நல்லெண்ணெயில் எள் முடிச்சு போட்டு விளக்கேற்றி, எள் சாதம் நைவேத்தியமாய் வைத்து இந்த 108 துதியை சொல்லி வழிபட்டு…
View More சனி தோசத்திலிருந்து விடுபட சனீஸ்வர பகவானின் 108 துதியை சொல்லி வழிபடுவோம்!!தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சிவ மந்திரம்…
விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேற்றார்போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும். பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை எனலாம். சிலர் தன் மதியால் பிரச்சனைகளை வெல்கின்றனர். ஆனால், சிலருக்கு என்ன யோசித்தும் பிரச்சனைக்கு…
View More தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சிவ மந்திரம்…விரும்பிய அனைத்தும் ஈடேற ஸ்ரீராகவேந்திரர் மந்திரம்..
கஷ்டம் வரும்போது இறைவனை நினைப்போம். கஷ்டம் தீர்ர்ந்தபிறகு இறைவனை கண்டுக்க மாட்டோம். சந்தோசமான தருணத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்வது நம்மில் எத்தனை பேர்?! நமது கஷ்டங்களை இறைவனிடத்தில் மட்டுமல்லாமல் இறைதூதர்களிடமும், சித்தர் புருசர்களிடமும், மனித…
View More விரும்பிய அனைத்தும் ஈடேற ஸ்ரீராகவேந்திரர் மந்திரம்..சஷ்டியில் பாராயணம் செய்ய முருகனின் 108 துதி..
முருகனின் 108 துதியை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளிலோ அல்லது கிருத்திகை, சஷ்டி தினங்களிலோ கால அல்லது மாலை வேளையில் விளக்கேற்றி சொல்லிவர ஞானம் கிட்டும். திருமணம், குழந்தைப்பேறு கிட்டும். ஓம் அழகா போற்றி!ஓம்…
View More சஷ்டியில் பாராயணம் செய்ய முருகனின் 108 துதி..அட்சய திருதியையின் சிறப்புகள் இதுதான்!!
மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசுமாலை அணிவித்து குபேர…
View More அட்சய திருதியையின் சிறப்புகள் இதுதான்!!இல்லத்தில் செல்வம் பெருக அட்சய திருதியை நாளில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்..
அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்ல நற்பலன்கள் கிடைக்கும். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா! ஓம் குபேராய நமஹ…
View More இல்லத்தில் செல்வம் பெருக அட்சய திருதியை நாளில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்..நாளை நீர்தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?!
பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர்…
View More நாளை நீர்தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?!அட்சய திருதியை அன்று ஆதிசங்கரர் என்ன செய்தார் என தெரியுமா?!
கேரளாவின் ’காலடி’ என்ற ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர். சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார். குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற…
View More அட்சய திருதியை அன்று ஆதிசங்கரர் என்ன செய்தார் என தெரியுமா?!அட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!
அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து,…
View More அட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!