இறைவனை வணங்குதல் என்பது சிலாரூபத்துக்கு பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் செய்வதோடு கோவிலை வலம் வருதலோடு நிறைவுப்பெறுகிறது. பொதுவா கோவிலை மூன்று முறை வலம் வருதல்தான் நமது வழக்கம். ஒவ்வொரு கடவுளுக்கும் இத்தனை முறைதான் வலம்…
View More எந்த கோவிலை எத்தனை முறை வலம் வந்து வழிபடவேண்டுமென தெரியுமா?!Category: ஆன்மீகம்

சித்திரை விஷு-ஏப்ரல் 13ல்சபரிமலை நடை திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் ஏப்ரல்மாதம் 14ல் வரும் சித்திரை புத்தாண்டு விசேஷம். கேரளத்தினர் விஷு கனி கொண்டாட்டமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். சித்திரை விஷுவுக்கு மாலையணிந்து ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள்…
View More சித்திரை விஷு-ஏப்ரல் 13ல்சபரிமலை நடை திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லைதிருமண வரம் தரும் பங்குனி உத்திரம்
தமிழ்வருடங்களில் 12வதும், கடைசி மாதமுமான பங்குனியும், 12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளான இன்று பங்குனி உத்திரம் என இந்துக்களால் கொண்டாடப்படும். எங்கேயோ பிறந்து வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஒரு…
View More திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்
உலகம் முழுவதும் பங்குனி உத்திர திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகத்தமிழ்க்கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் முக்கிய சக்தியாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். முருகனின் ஆலயங்களான பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல முக்கிய ஸ்தலங்களில் பங்குனி உத்திர…
View More பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரங்கள்!!
மனிதனாய் பிறந்தவனுக்கு பிரச்சனைகளுக்கு குறைவேது?! ஒவ்வொரு பிரச்சனைக்கும் எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவற்றை முறையாக நம்பிக்கையுடன் செய்து வந்தால் இறைவனின் கருணையினாலும் பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட…
View More அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரங்கள்!!மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!
கடவுளை பற்றி பக்தன் துதி எழுதிதான் வழக்கம். ஆனால், கடவுளே தன் பக்தனை பற்றி எழுதிய துதி இதோ… ஹனுமான் பூர்வத பாது தக்ஷிணே பவனாத்மஜ:ப்ரதீச்யாம் பாது ர÷க்ஷõக்ன: ஸெளம்யாம் ஸாகர தாரனு:ஊர்த்வம்மே கேஸரீ…
View More மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்
வரும் 8,9 தேதிகளில் மாதாந்திர பெளர்ணமி வருகிறது. ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பிரச்சினையால் லாக் டவுன் 21 நாட்களுக்கு…
View More திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்துன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்!!
துஷ்டனை கண்டால் தூர விலகு என பெரியவர்கள் சொல்வார்கள். துஷ்டனை மட்டுமல்ல! சனிபகவானை கண்டாலும் பயந்து தள்ளியே நிற்போம். உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். தராசு…
View More துன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்!!பெண்கள் நெற்றியில் குங்குமம் இடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்..
பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மகா லட்சுமியின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. அதிகாலையில் பெண்கள் குளித்து முடித்து, மகாலட்சுமியின் படத்தின்முன் விளக்கேற்றி, பெண்கள் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு இந்த ஸ்லோகத்தை சொல்ல…
View More பெண்கள் நெற்றியில் குங்குமம் இடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்..தம்பதியர் ஒற்றுமைக்காக மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமனை வழிபடுங்கள்!! – ஆலயம் அறிவோம்.
குடும்ப ஒற்றுமை, தம்பதியர்கள் தங்களுக்கிடையிலான கருத்து வேற்றுமைகள் நீங்க, திருமண வரம் கிடைக்க வழிபட வேண்டிய தலம் ஏரி காத்த கோதண்ட ராமன் ஆலயம், மதுராந்தகம். ராம நவமியான இன்று இத்தலத்தினை பற்றி பார்க்கலாம்.…
View More தம்பதியர் ஒற்றுமைக்காக மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமனை வழிபடுங்கள்!! – ஆலயம் அறிவோம்.ராம நவமியின்போது சொல்ல வேண்டிய ஸ்ரீராம காயத்ரி மந்திரம்..
எங்கெல்லாம் தீமை தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையில் கிருஷ்ணர் சொல்லி இருக்கார். கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே விஷ்ணு பகவான் பல அவதாரங்களை எடுத்துள்ளார். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் ராம அவதாரம் உயர்ந்ததாய்…
View More ராம நவமியின்போது சொல்ல வேண்டிய ஸ்ரீராம காயத்ரி மந்திரம்..குடும்ப ஒற்றுமைக்கு நாளைய தினம் ராம நவமி விரதம் இருப்போம்!!
அஷ்டமி, நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், அதனால் இரு திதிகளும் தங்களை மனிதர்கள் ஒதுக்கி தள்ளுவதால் மனம் நொந்து விஷ்ணு பகவானிடம் புலம்பியது. அவற்றின் குறையை போக்க ராமன் நவமி…
View More குடும்ப ஒற்றுமைக்கு நாளைய தினம் ராம நவமி விரதம் இருப்போம்!!