அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!

அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை(26-04-2020)…

View More அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!

கொரோனா காரணமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்?!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாய் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அட்சயம் என்றால் வளர்வது என பொருள். இன்றைய தினம் செய்யப்படும் அனைத்தும் இருமடங்காய் வளரும் என்பது நம்பிக்கை. அதனால்,…

View More கொரோனா காரணமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்?!

வசீகரமான முக அழகுக்கு அழகன் முருகன் மந்திரத்தை கிருத்திகை தினமான இன்று சொல்லுங்க.

முகம் அழகாக இருக்க வேண்டுமென எல்லோரும் நினைப்பதுண்டு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அழகான உள்ளம் இருந்தாலே முகம் வசீகரமாகும். முருகு என்றால் அழகு என்று பொருள். முருகனை வேண்டினால் வசீகரமான முக அழகை…

View More வசீகரமான முக அழகுக்கு அழகன் முருகன் மந்திரத்தை கிருத்திகை தினமான இன்று சொல்லுங்க.

கொரோனா நீங்க நடந்த பனை ஓலை வழிபாடு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நீங்க கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அடைக்கப்பட்டாலும் அங்கிருக்கும், கோவில் குருக்கள், இமாம்கள், ஃபாதர்கள் என ஆலயங்களை நிர்வகிப்பவர்கள் சிறப்பு வழிபாடுகளை மக்கள் கூட்டம் இல்லாமல் தனியாக நடத்தி…

View More கொரோனா நீங்க நடந்த பனை ஓலை வழிபாடு

பசி, பஞ்சம் போக்கும் அன்னப்பூரணியை இப்படித்தான் வணங்கவேண்டும்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். .மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி,தாளாண்மை, காமம் ஆகிய பத்துதான் அது. மனித உணர்ச்சியில் பலம் வாய்ந்தது பசியாகும். பசி ஒரு மனிதனை…

View More பசி, பஞ்சம் போக்கும் அன்னப்பூரணியை இப்படித்தான் வணங்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாய் அமைய பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்போம்!!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தன் வேலைகளை தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவான். என்பது நம்பிக்கை. பிரம்மமுகூர்த்தம் என்றால் என்ன? எந்த நேரத்தினை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கபடுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.. சூரியன் உதிப்பதற்கு முன்பு…

View More ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாய் அமைய பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்போம்!!

சதுர்த்தி திதியான இன்று சொல்லக்கூடிய வினாயகப்பெருமானின் 108 போற்றி….- தினம் ஒரு மந்திரம்

1. ஓம் அத்தி முகனே போற்றி  2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி  3. ஓம் அம்மையே அப்பா போற்றி  4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி  5. ஓம் அமரர்கள்  கோனே போற்றி …

View More சதுர்த்தி திதியான இன்று சொல்லக்கூடிய வினாயகப்பெருமானின் 108 போற்றி….- தினம் ஒரு மந்திரம்

தொடர் தோல்வியை சந்திப்பவரா நீங்கள்?! அப்ப வெற்றிலை தீபம் ஏற்றுங்கள்!!

மனிதனாய் பிறந்த்ஜவன் எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றவர்களையே இவ்வுலகம் போற்றும். தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்கள் ஒருமுறையாவது வெற்றியை சந்திக்கமாட்டோமா என்று ஏங்குபவர்கள் வெற்றிலை காம்பில் தீபம் ஏற்றினால் வாழ்வில்…

View More தொடர் தோல்வியை சந்திப்பவரா நீங்கள்?! அப்ப வெற்றிலை தீபம் ஏற்றுங்கள்!!

கொரோனா அழிவுகள்- சிவபெருமானிடம் கதறி அழும் பெரியவர்

இவ்வுலகில் பக்தி மிக்க பல பெரியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். முனிவர்கள், சித்தர்கள், மகான்கள், தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் பிற உயிர்களின் மீதும் நேசம் செலுத்தி சென்றிருக்கிறார்கள். தாங்களுக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும் கொரோனா போன்ற பாதிப்புகளில் இருந்து…

View More கொரோனா அழிவுகள்- சிவபெருமானிடம் கதறி அழும் பெரியவர்

நடக்கும் செயல்களை வைத்து கடவுள் இல்லை என்ற முடிவுக்கு போகாதீர்கள்

தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரொனாவின் கடும் கோரதாண்டவத்தால் அனைத்து உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிறித்தவர்கள் புனித நகராக வணங்கி செல்லக்கூடிய இத்தாலியே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல…

View More நடக்கும் செயல்களை வைத்து கடவுள் இல்லை என்ற முடிவுக்கு போகாதீர்கள்

என்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா?!

கடவுளை வணங்க நேரம், காலம், நாள், நட்சத்திரம் என எதுவும் பார்க்க தேவையில்லை. ஆனால், அந்தந்த நாள், கிழமை, நட்சத்திரத்துண்டான கடவுளை வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம்.  வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென…

View More என்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா?!

கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் மூலமந்திரம் சொல்வோம்!!

அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி எனப்பொருள். நாரி என்றால் பெண் எனப்பொருள். ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருக்கும் தோற்றம். சிவன் பாதி, பார்வதி பாதி கலந்து இருக்கும் இந்த அவதாரத்திற்கு அர்த்தநாரி+…

View More கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் மூலமந்திரம் சொல்வோம்!!