1. ஓம் அத்தி முகனே போற்றி 2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 3. ஓம் அம்மையே அப்பா போற்றி 4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி 5. ஓம் அமரர்கள் கோனே போற்றி …
View More சதுர்த்தி திதியான இன்று சொல்லக்கூடிய வினாயகப்பெருமானின் 108 போற்றி….- தினம் ஒரு மந்திரம்Category: ஆன்மீகம்

தொடர் தோல்வியை சந்திப்பவரா நீங்கள்?! அப்ப வெற்றிலை தீபம் ஏற்றுங்கள்!!
மனிதனாய் பிறந்த்ஜவன் எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றவர்களையே இவ்வுலகம் போற்றும். தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்கள் ஒருமுறையாவது வெற்றியை சந்திக்கமாட்டோமா என்று ஏங்குபவர்கள் வெற்றிலை காம்பில் தீபம் ஏற்றினால் வாழ்வில்…
View More தொடர் தோல்வியை சந்திப்பவரா நீங்கள்?! அப்ப வெற்றிலை தீபம் ஏற்றுங்கள்!!கொரோனா அழிவுகள்- சிவபெருமானிடம் கதறி அழும் பெரியவர்
இவ்வுலகில் பக்தி மிக்க பல பெரியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். முனிவர்கள், சித்தர்கள், மகான்கள், தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் பிற உயிர்களின் மீதும் நேசம் செலுத்தி சென்றிருக்கிறார்கள். தாங்களுக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும் கொரோனா போன்ற பாதிப்புகளில் இருந்து…
View More கொரோனா அழிவுகள்- சிவபெருமானிடம் கதறி அழும் பெரியவர்நடக்கும் செயல்களை வைத்து கடவுள் இல்லை என்ற முடிவுக்கு போகாதீர்கள்
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரொனாவின் கடும் கோரதாண்டவத்தால் அனைத்து உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிறித்தவர்கள் புனித நகராக வணங்கி செல்லக்கூடிய இத்தாலியே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல…
View More நடக்கும் செயல்களை வைத்து கடவுள் இல்லை என்ற முடிவுக்கு போகாதீர்கள்என்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா?!
கடவுளை வணங்க நேரம், காலம், நாள், நட்சத்திரம் என எதுவும் பார்க்க தேவையில்லை. ஆனால், அந்தந்த நாள், கிழமை, நட்சத்திரத்துண்டான கடவுளை வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென…
View More என்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா?!கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் மூலமந்திரம் சொல்வோம்!!
அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி எனப்பொருள். நாரி என்றால் பெண் எனப்பொருள். ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருக்கும் தோற்றம். சிவன் பாதி, பார்வதி பாதி கலந்து இருக்கும் இந்த அவதாரத்திற்கு அர்த்தநாரி+…
View More கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் மூலமந்திரம் சொல்வோம்!!தட்சிணாமூர்த்தி திருவருள் கிடைக்க காகபுஜண்டர் அருளிய இந்த ஒரு வார்த்தை போதும்!!
எல்லா வளமும் பெற்று வாழ்வில் மகிழ்வுடன் வாழ தட்சிணாமூர்த்தி திருவருள் வேண்டும். மந்திரங்களை எல்லோராலும் உச்சரிக்க முடியாது. ஆனால், நற்பவி என அனைவராலும் உச்சரிக்க முடியும். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி…
View More தட்சிணாமூர்த்தி திருவருள் கிடைக்க காகபுஜண்டர் அருளிய இந்த ஒரு வார்த்தை போதும்!!பசி பஞ்சம் போக்கும் அன்னப்பூரணி மூலமந்திரம்..
பசி என்ற உணர்வு ஒன்றே அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும், கொலை, கொள்ளை போன்றவற்றையும் செய்ய வைக்கும். அவ்வாறு நேராமல் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் கடமை அன்னப்பூரணி தேவிக்கு…
View More பசி பஞ்சம் போக்கும் அன்னப்பூரணி மூலமந்திரம்..தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியது இதுதான்..
சித்திரை மாதம் பிறப்பைதான் தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தமிழகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில் ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வடஇந்தியர்கள் பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர். …
View More தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியது இதுதான்..தமிழ் புத்தாண்டு உருவாக நாரதரா காரணம்?!
நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்வார்கள். ஆனா இங்கு நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருடங்களை கொடுத்து இருக்கு. பிரம்மதேவனுக்கும், நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும்…
View More தமிழ் புத்தாண்டு உருவாக நாரதரா காரணம்?!வள்ளிமலை முருகன் கோவில் புத்தாண்டு படி உற்சவ விழா
முருகன் வள்ளியை தேடி மணம் முடித்ததுதான் இந்த வள்ளிமலை.இங்குதான் முருகன் வேடுவ பெண் வள்ளியை கண்டாராம். பராசக்தியின் அம்சமான வள்ளி பிறந்த காடு என்பதால் இது புனித மலையாக போற்றப்படுகிறது. இந்த வள்ளிமலை வேலூரிலிருந்து…
View More வள்ளிமலை முருகன் கோவில் புத்தாண்டு படி உற்சவ விழாமருத்து நீர் தேய்த்து குளிக்கும் தமிழ்ப்புத்தாண்டு மரபு
மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விசயம். ஆனால் இலங்கை தமிழர்கள் பலரிடம் இது…
View More மருத்து நீர் தேய்த்து குளிக்கும் தமிழ்ப்புத்தாண்டு மரபு