isha

சஷ்டியில் பாராயணம் செய்ய முருகனின் 108 துதி..

முருகனின் 108 துதியை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளிலோ அல்லது கிருத்திகை, சஷ்டி தினங்களிலோ கால அல்லது மாலை வேளையில் விளக்கேற்றி சொல்லிவர ஞானம் கிட்டும். திருமணம், குழந்தைப்பேறு கிட்டும். ஓம் அழகா போற்றி!ஓம்…

View More சஷ்டியில் பாராயணம் செய்ய முருகனின் 108 துதி..

அட்சய திருதியையின் சிறப்புகள் இதுதான்!!

மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசுமாலை அணிவித்து குபேர…

View More அட்சய திருதியையின் சிறப்புகள் இதுதான்!!

இல்லத்தில் செல்வம் பெருக அட்சய திருதியை நாளில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்..

அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்ல நற்பலன்கள் கிடைக்கும். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா! ஓம் குபேராய நமஹ…

View More இல்லத்தில் செல்வம் பெருக அட்சய திருதியை நாளில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்..

நாளை நீர்தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?!

பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர்…

View More நாளை நீர்தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?!

அட்சய திருதியை அன்று ஆதிசங்கரர் என்ன செய்தார் என தெரியுமா?!

கேரளாவின் ’காலடி’ என்ற ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர்.  சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார்.  குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற…

View More அட்சய திருதியை அன்று ஆதிசங்கரர் என்ன செய்தார் என தெரியுமா?!

அட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து,…

View More அட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!

அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!

அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை(26-04-2020)…

View More அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!

கொரோனா காரணமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்?!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாய் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அட்சயம் என்றால் வளர்வது என பொருள். இன்றைய தினம் செய்யப்படும் அனைத்தும் இருமடங்காய் வளரும் என்பது நம்பிக்கை. அதனால்,…

View More கொரோனா காரணமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்?!

வசீகரமான முக அழகுக்கு அழகன் முருகன் மந்திரத்தை கிருத்திகை தினமான இன்று சொல்லுங்க.

முகம் அழகாக இருக்க வேண்டுமென எல்லோரும் நினைப்பதுண்டு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அழகான உள்ளம் இருந்தாலே முகம் வசீகரமாகும். முருகு என்றால் அழகு என்று பொருள். முருகனை வேண்டினால் வசீகரமான முக அழகை…

View More வசீகரமான முக அழகுக்கு அழகன் முருகன் மந்திரத்தை கிருத்திகை தினமான இன்று சொல்லுங்க.

கொரோனா நீங்க நடந்த பனை ஓலை வழிபாடு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நீங்க கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அடைக்கப்பட்டாலும் அங்கிருக்கும், கோவில் குருக்கள், இமாம்கள், ஃபாதர்கள் என ஆலயங்களை நிர்வகிப்பவர்கள் சிறப்பு வழிபாடுகளை மக்கள் கூட்டம் இல்லாமல் தனியாக நடத்தி…

View More கொரோனா நீங்க நடந்த பனை ஓலை வழிபாடு

பசி, பஞ்சம் போக்கும் அன்னப்பூரணியை இப்படித்தான் வணங்கவேண்டும்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். .மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி,தாளாண்மை, காமம் ஆகிய பத்துதான் அது. மனித உணர்ச்சியில் பலம் வாய்ந்தது பசியாகும். பசி ஒரு மனிதனை…

View More பசி, பஞ்சம் போக்கும் அன்னப்பூரணியை இப்படித்தான் வணங்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாய் அமைய பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்போம்!!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தன் வேலைகளை தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவான். என்பது நம்பிக்கை. பிரம்மமுகூர்த்தம் என்றால் என்ன? எந்த நேரத்தினை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கபடுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.. சூரியன் உதிப்பதற்கு முன்பு…

View More ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாய் அமைய பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்போம்!!