அமாவாசை நாள்களில் நாம் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறோம். அதுல பல அறிவியல் காரணங்களும் மறைந்துள்ளன. வாங்க பார்க்கலாம். தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். ‘தர்ப்பயாமி’ என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள்…
View More தர்ப்பணம் செய்வதில் அறிவியல் உண்மை… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!Category: ஆன்மீகம்
கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
கடன் கழுத்தை நெரிக்கும்னு சொல்வாங்க. இப்பல்லாம் உயிரையே எடுக்கு. அதில் இருந்து மீள என்னதான் வழி? வாங்க பார்க்கலாம். முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில்…
View More கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!சாஸ்தாவுக்கும், குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றா?
பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே குலதெய்வ வழிபாடு, சாஸ்தா கோவில்னு மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த இரு நாள்களும் ஊரெங்கிலும் திருவிழாக்கோலமாகத் தான் இருக்கும். எங்கெங்கு இருந்தாலும் மறக்காமல் தனது சொந்த ஊருக்கு வந்து…
View More சாஸ்தாவுக்கும், குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றா?சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?
பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே எல்லாரும் அவரவர் சாஸ்தாவைத் தேடி வழிபடச் செல்வர். அந்த வகையில் சாஸ்தான்னா யாரு? வழிபட்டா என்ன பலன்கள்? எத்தனை பேரு இருக்காங்கன்னு பார்ப்போம். வடமொழியில் ‘சாஸ்தா’ என்றால் ‘கட்டளை இடுபவர்’…
View More சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!
கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…
View More இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?
நம்ம வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். எதை வெளியில் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் சொல்ல வேண்டும். எதை சொல்லக்கூடாதோ அதை வெளியில் சொல்லக்கூடாது. இது தெரியாமல் நாம் எல்லாவற்றையும் நான்…
View More தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?
மனிதன் வாழும்போது யாருக்கும் எந்தத் தொல்லையும் தரக்கூடாது. அப்போது தான் அவனது இறுதிநாள்கள் கஷ்டங்கள் இல்லாமல் இலகுவாக இருக்கும். சிலரைப் பார்த்தால் 80 வயது, 90 வயது ஏன் 100 வயதுன்னு கூட சொல்வாங்க.…
View More இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?
விபூதியைத் ‘திருநீறு’ என்றும் சொல்வார்கள். இந்துவாக உள்ள ஒருவன் கட்டாயமாக விபூதி அணிய வேண்டும். அதே போல சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் பட்டையும், வைணவத்தைச் சார்ந்தவர்கள் நாமத்தையும் நெற்றியில் போட்டுக் கொள்வார்கள். திருநீறு அணிவது…
View More உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!
முற்றும் துறப்பதுதான் துறவு. அப்படி இருந்தால்தான் ஞானம் வரும் என்று நினைப்பது தவறு. சிஷ்யன் ஒருவன் குருவிடம் கேட்டான். ‘எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே…’ என்றார். ‘சரி துறந்துவிட்டால் எங்கே போவீர்கள்?’…
View More துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!இன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் இத்தனைப் பலன்களா?
இன்று மார்ச் 12, 2025. மாசி மகம். புனிதமான நாள். ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்கிறபோது நம் உடலால் தூய்மைப்படுத்தவும், பாவங்களை நீக்கி புண்ணியத்தை எடுத்துக் கொண்டு இறைவழிபாடு செய்யவும் புனித நீராடல்…
View More இன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் இத்தனைப் பலன்களா?வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?
மாசி மாதம் வரும் மிக முக்கியமான விரதநாள் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க இந்த நோன்பைக் கடைபிடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் செல்வசெழிப்பு உண்டாகவும் இந்த நோன்பை…
View More வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
கோவிலுக்குப் போவது முதல் அங்கு சாமிகும்பிடுவது, திரும்ப வருவது வரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் பலரும் சும்மா ஏனோ தானோவென்று தங்களுக்குத் தெரிந்த வரை சாமியைக் கும்பிட்டா போதும்னு கும்பிட்டு…
View More சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?