வரும் 14.4.2026 அன்று ‘பராபவ’ என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நன்னாளில் இறைவனிடம் நாம் இந்த ஆண்டையும் நல்லா சிறப்பா வைக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே வீட்டை…
View More தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ ரசம் வைப்பது ஏன்னு தெரியுமா?Category: ஆன்மீகம்
அதென்ன கனி காணுதல்? தமிழ் புத்தாண்டு அன்று இறைவழிபாடு இப்படி இருக்கணும்..!
பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு ‘பராபவ’ என்ற பெயரில் வருகிறது. 14.4.2026ம் நாள் வரும் செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு வருகிறது. சூரியனின் முதல் சுழற்சியாக மேஷத்தில் இருந்து அவர் ஆரம்பிக்கிறது சித்திரை மாதத்தில் தொடங்குகிறது.…
View More அதென்ன கனி காணுதல்? தமிழ் புத்தாண்டு அன்று இறைவழிபாடு இப்படி இருக்கணும்..!இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?
அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி…
View More இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?அபிஷேக பொருள்களுக்கு என்னென்ன பலன்கள்… முழு லிஸ்ட் இதோ!
சிவன் கோவில்களில் பிரதோஷ காலங்களிலும் சரி. மற்ற முக்கிய பூஜைகளின் போதும் சரி. பலவிதமான பொருள்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்வதுண்டு. அப்படி என்னென்ன பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்வார்கள்? அதற்கு என்னென்ன…
View More அபிஷேக பொருள்களுக்கு என்னென்ன பலன்கள்… முழு லிஸ்ட் இதோ!எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?
கோவில்களில் இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் தீபங்கள் ஏற்ற ஆரம்பித்து விட்டனர். விளக்குப் போடணும்னு சொல்வாங்க. சிலர் ஒண்ணு மட்டும் போடுவாங்க. பெரும்பாலானோர் 2 விளக்கு போடுவாங்க. இங்கே நாம 5க்கு மேல…
View More எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?பங்குனி உத்திரத்துக்கான அறிவியல் காரணம்…! முருகனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு…?
இன்று (1.4.2026) பங்குனி உத்திரம். இந்த நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவர். இந்த நாளில் ஒரு அறிவியலும் ஒளிந்துள்ளது. வாங்க பார்க்கலாம். பங்குனி உத்திரத்தில் வரும் பௌர்ணமி…
View More பங்குனி உத்திரத்துக்கான அறிவியல் காரணம்…! முருகனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு…?பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!
விடிந்தால் பௌர்ணமியுடன் கூடிய பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் நாம் விரதம் இருந்து நைவேத்தியம் எப்படி செய்து வழிபடுவது என்று பார்த்திருப்போம். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இந்த நாளில் செய்ய வேண்டும். என்னன்னு…
View More பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!
இந்துக்களின் பிரசித்திப் பெற்ற திருநாளான பங்குனி உத்திரம் நாளை ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று குழந்தைக்காக, கல்யாணத்துக்காக பட்டினி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு நெய்விளக்கு ஏற்றுங்கள்.…
View More பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!
சில வழிபாடுகளில் பல விஷயங்கள் நடக்கிறது. அப்படி ஒன்று தான் பங்குனி உத்திரம். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற அற்புதமான விரதநாள் இது. இந்த நன்னாளில் தான் சிவன் பார்வதி திருமணம், ராமர், சீதா,…
View More திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தா இந்த பலன் நிச்சயம்..! தயாராக இருங்க.!
2026 பங்குனி உத்திரம் எப்போது எந்த நேரத்தில் வருகிறது? வாங்க பார்க்கலாம். பங்குனி உத்திரம் என்றாலே அவரவர் குலதெய்வத்தை வணங்க எங்கிருந்தாலும் வந்து விடுவர். வருடத்தில் ஒருநாள் மட்டும் தான் இந்த வழிபாடு என்பதால்…
View More பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தா இந்த பலன் நிச்சயம்..! தயாராக இருங்க.!ராமநவமியை நாம ஏன் கொண்டாடணும்? அதுல அப்படி என்ன விசேஷம்?
ஆண்டுதோறும் நாம் கொண்டாடி வரும் சிறப்பான இந்து பண்டிகைகளில் ஒன்று ராமநவமி. அந்த வகையில் ராமர் யார்? அவரை நாம ஏன் கொண்டாடணும்? தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன். அயோத்தியை ஆண்டவன் என்பது நமக்குத்…
View More ராமநவமியை நாம ஏன் கொண்டாடணும்? அதுல அப்படி என்ன விசேஷம்?ஞானியர்கள் திருவண்ணாமலை செல்வது ஏன்? இவ்ளோ விசேஷம் இருக்கா?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது கிரிவலம் தான். பலரும் இன்று பொழுதுபோக்காக ஜாலியா டூர் மாதிரி போறாங்க. இறையருளைப் பெற நாம முழுமையான இறைசிந்தனையுடன் நமசிவாயம் நாமம் சொல்லியபடி செல்வது சிறப்பு. தேவையற்ற…
View More ஞானியர்கள் திருவண்ணாமலை செல்வது ஏன்? இவ்ளோ விசேஷம் இருக்கா?











