தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சீசன் முடிந்த நிலையில் அடுத்ததாக அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கவிருக்கும் இந்தப் பருவமழையானது…
View More வடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!Category: தமிழகம்
நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்
TVK Flag: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள வேளையில் அதற்குரிய முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
View More நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருடன் சில அமைச்சர்களும் இலாகா மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இந்நிலையில்…
View More இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்துநாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் , ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில்…
View More நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. என ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஒரு வழியாக உறுதியாகி உள்ளது.…
View More நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின்…
View More அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்புபைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்
மதுரையில் தனது பைக் காணமால் போனது குறித்து கண்டுபிடித்துத் தருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக நமக்கு மிகவும் பிடித்த அல்லது யாராவது பரிசளித்த பொருட்கள் உடைந்து போனாலோ…
View More பைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்
சேலம் : டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் அனைத்து சேவைகளும் கிட்டத்தட்ட இண்டர்நெட் மயமாகி விட்டது. குக்கிராமங்களில் கூட UPI மூலம் வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் காரணமாக ரூபாய் நோட்டுக்களின்…
View More 9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?
நமது இந்திய ராணுவம் உலக அளவில் மிகப் பலம் பொருந்திய ராணுவப் படையாகத் திகழ்கிறது. தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மற்றும் இதர கம்பெனி ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய…
View More சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயம் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக சொத்து வரி…
View More சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அடுத்தடுத்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.…
View More சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து…
View More சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..