Tasmac is also planning to issue a receipt from November to prevent additional charges

டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி

சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில்…

View More டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி
soverign

பொய்யாகி போன ரிசர்வ் வங்கியின் கணிப்பு.. தங்க பத்திர திட்டத்திற்கு மூடுவிழாவா?

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தங்க பத்திரம் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு மூடு விழா செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக…

View More பொய்யாகி போன ரிசர்வ் வங்கியின் கணிப்பு.. தங்க பத்திர திட்டத்திற்கு மூடுவிழாவா?
Union Education Minister's letter to M.K.Stalin asking Tamil Nadu to sign PM Sree scheme

PM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்

டெல்லி: நாடு முழுவதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில், ஏற்கனவே உறுதி அளித்தபடி தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர்…

View More PM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்
Gunther Dog

உலகின் பணக்கார நாய்.. சொத்து மதிப்பைக் கேட்டா தலையே சுத்திடும் போலயே..!

பொதுவாகவே உலகின் பணக்காரர்கள் பட்டியல் என்று அந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு, செல்வாக்கு போன்றவற்றைப் பொறுத்து மதிப்பிடுவது வழக்கம். இதுவரை அந்தப் பட்டியலில் மனிதர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில் முதன் முறையாக ஒரு…

View More உலகின் பணக்கார நாய்.. சொத்து மதிப்பைக் கேட்டா தலையே சுத்திடும் போலயே..!
Minister KN Nehru said that he did not want to forcefully merge the Panchayats with the Corporation

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு

திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…

View More ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
Rupee

30 வருடத்திற்குப் பிறகு 1 கோடியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா?

நாட்டின் பொருளாதாரத்திற்கேற்ப இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பெரும்பாலும் தற்போது ரூபாய் நோட்டுக்கள் பயன்பாடு குறைந்து வருகிறது. பெட்டிக்கடையில் 5…

View More 30 வருடத்திற்குப் பிறகு 1 கோடியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா?
Waiver of anticipatory bail filed by former minister Vijayabaskar's brother Sekar

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் தள்ளுபடி

சென்னை : நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி…

View More முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் தள்ளுபடி
How to apply for 50000 rupees for women given by Tamil Nadu government?

பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் சுயதொழிலுக்காக 200 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை…

View More பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
How inspector Geetha from Dindigul was caught for fraud by buying gold jewellery

அவ்வளவும் தங்க நகை.. திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா சிக்கியது எப்படி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் கொடுக்க வந்தவர்களிடம் வாங்கி ரூ.42 லட்சத்துக்கு நகைகளை அடகு வைத்துள்ளார். இவர் எப்படி சிக்கினார். போலீஸ் உயர்…

View More அவ்வளவும் தங்க நகை.. திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா சிக்கியது எப்படி
Bike

கிராமப்புற மக்களின் பேவரைட் பைக் எது தெரியுமா? விற்பனையில் பல்சரை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் பைக்..

வளர்ந்து வரும் இளைஞர்களிடம் இந்த இரண்டு மோகங்கள் மட்டும் எப்போதுமே குறைவதில்லை. ஒன்று காஸ்ட்லி மொபைல் போன். மற்றொன்று பைக். தற்போது ரூ. 20,000 மதிப்பில் அனைத்து வசதிகளும் கூடிய மேம்படுத்தப்பட்ட மொபைல் போன்கள்…

View More கிராமப்புற மக்களின் பேவரைட் பைக் எது தெரியுமா? விற்பனையில் பல்சரை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் பைக்..