மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தற்போது மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறது. பா.ஜ.க கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ஊழலை ஒழிக்க கருப்புப்பணம் அனைத்தும் வெளிக் கொணரப்படும்…
View More உங்க கையில இன்னும் 2000 ரூபாய் நோட்டு வைச்சுருக்கீங்களா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்புCategory: செய்திகள்
ஆட்டோவுக்குள்ள இப்படி ஒரு புதுமையா.. பெண் பயணியை வியக்க வைத்த ஓட்டுநர்.. வைரல் சம்பவம்..
நாம் தினந்தோறும் பார்க்கும் இயல்பான விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு ஏதேனும் புதுமையாக நடைபெறும் சமயத்தில் அவை இணையவாசிகள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகும். இப்படி நாள்தோறும் ஏராளமான விஷயங்கள் இணையவாசிகள் மத்தியில்…
View More ஆட்டோவுக்குள்ள இப்படி ஒரு புதுமையா.. பெண் பயணியை வியக்க வைத்த ஓட்டுநர்.. வைரல் சம்பவம்..மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி ரூல்ஸ் போட்ட தமிழ்நாடு அரசு..இனி ஹாஸ்பிட்டல இதெல்லாம் கட்டாயம்..
கொல்கத்தாவில் பிரபலமான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்டு நாடு முழுக்க மருத்துவர்கள் பல்வேறு…
View More மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி ரூல்ஸ் போட்ட தமிழ்நாடு அரசு..இனி ஹாஸ்பிட்டல இதெல்லாம் கட்டாயம்..பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு இல்ல.. இந்து விரோத மாநாடு.. ஹெச். ராஜா காட்டம்
தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் குறித்த படிப்பிற்காக லண்டன் சென்றிருக்கிறார். தற்போது அவரின் பொறுப்புகளை ஹெச். ராஜா நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விநாயகர்…
View More பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு இல்ல.. இந்து விரோத மாநாடு.. ஹெச். ராஜா காட்டம்Post Office இன் இந்த திட்டத்தில் ரூ. 100 இல் இணையுங்கள்… 10 வருடங்களுக்கு பிறகு ரூ. 8 லட்சம் கிடைக்கும்… எப்படி தெரியுமா…?
Post Office திட்டங்களில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் உள்ளன. இதில், பாதுகாப்பான முதலீட்டுடன் நல்ல வருமானத்தையும் பெறலாம். நீங்கள் எங்காவது பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், தபால் அலுவலகம் நடத்தும் திட்டங்களில் எந்த…
View More Post Office இன் இந்த திட்டத்தில் ரூ. 100 இல் இணையுங்கள்… 10 வருடங்களுக்கு பிறகு ரூ. 8 லட்சம் கிடைக்கும்… எப்படி தெரியுமா…?அமெரிக்காவில் வாழை திரைப்படத்தினைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மாரி செல்வராஜுக்கு வாழ்த்து
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய வாழை திரைப்படம் பல்வேறு இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்த்த திரைப் பிரபலங்கள் வாழை திரைப்படத்தைக் உச்சி நுகர்ந்து கொண்டாடித் தீர்த்து…
View More அமெரிக்காவில் வாழை திரைப்படத்தினைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மாரி செல்வராஜுக்கு வாழ்த்துரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிறப்பு வினியோகத்…
View More ரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த விவகாரத்தில்…
View More பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவா
தேனி: உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் செய்தியாளர் ஒருவரிடம் நடிகர் ஜீவா ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனியில் செய்தியாளர்…
View More Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவாஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான மாணவர் ரின் இந்தியர் ஒருவருக்குப் பிறந்தவர் ஆவார். அவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தந்தையை தேடி கண்டுபிடித்து…
View More ஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?