பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே பிரதமராவார். இதனால் ரிஷி…
View More #Breaking பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்!Category: செய்திகள்
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 3வது இடம்பிடித்த சென்னை மண்டலம்!!
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 தேர்வுகள் நடைப்பெற்றது. இந்த தேர்வு முடிவுக்காக மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காத்திருந்தனர். இந்நிலையில்…
View More சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 3வது இடம்பிடித்த சென்னை மண்டலம்!!குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றார் திரௌபதி முர்மு! இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்!!
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்று இந்தியாவின் முதல் பழங்குடியின…
View More குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றார் திரௌபதி முர்மு! இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்!!இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 80ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று முதல்முறையாக ரூ.80ஐ தொட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத வகையில் முதல்முறையாக…
View More இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 80ஐ தாண்டியதால் அதிர்ச்சி!ரிஷபம் ஆடி மாத ராசி பலன் 2022!
புதன் சூரியன் இணைவு உங்கள் வளர்ச்சிக்கு உதவும் மாதமாக ஆடி மாதம் இருக்கும். ஆடி மாத துவக்கம் கேது ஆறாம் இடத்தில் இருப்பதால் மந்தநிலையில் இருக்கும். அதன்பின்னர் இதுவரை அடைந்த தோல்விகளில் இருந்து மீண்டு…
View More ரிஷபம் ஆடி மாத ராசி பலன் 2022!உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? அப்படின்னா மறக்காம இதைக் குடிங்க….!!!
நாம் தினமும் இருமுறை மலம் வெளியேற்றுகிறோம். அப்படி இருந்தும் நம் குடல் முழுமையாக சுத்தம் ஆவதில்லை. காரணம் நாம் 70 சதவீதம் அளவிற்கு தான் மலத்தை வெளியேற்ற முடியும். முழுமையாக வெளியேறுவது என்பது சற்று…
View More உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? அப்படின்னா மறக்காம இதைக் குடிங்க….!!!#Breaking காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்!
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணையும்படி விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர்…
View More #Breaking காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்!நாளை மறுநாள் முதல் மாஸ்க் தேவையில்லை !! அரசு அதிரடி…
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் பறித்தது. இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு ஊரடங்கு…
View More நாளை மறுநாள் முதல் மாஸ்க் தேவையில்லை !! அரசு அதிரடி…#Breaking வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5…
View More #Breaking வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!பான்-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள்! தவறினால் என்னென்ன விளைவுகள்?
தற்போது ஆதார் எண்ணை அணைத்து அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணோடு இணைப்பதற்கு இன்றைய தினமே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ஆயிரம்…
View More பான்-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள்! தவறினால் என்னென்ன விளைவுகள்?1000 பேருக்கு கறி விருந்து வைத்த நாகர்கோயில் மாநகராட்சி மேயர்!
நாகர்கோயில் மேயர் துப்புரவுப் பணியாளர்களில் துவங்கி உயர் அதிகாரிகள் வரை என அனைவருக்கும் கறி விருந்து வைத்து அசத்தியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகராட்சியில் இருந்து…
View More 1000 பேருக்கு கறி விருந்து வைத்த நாகர்கோயில் மாநகராட்சி மேயர்!தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் உலகின் மிக வளர்ந்த நாடுகளும் பெரும் பொருளாதார மந்தத்தினை சந்தித்தன. அந்தவகையில் இலங்கை நாடு பொருளாதார மந்தத்தினை சந்தித்துள்ளது. அந்நியச் செலவாணியின் விலை குறைந்து போக சீனா, இந்தியா என…
View More தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?
