சென்னை : உலகெங்கும் கண்ணாடிப் பாலங்கள் நடக்கும் சுற்றுலாத் தலங்கள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் பீகாரின் ராஜ்கிர், கேரளாவின் வயநாடு, வாகமன், சிக்கிம் என சில இடங்களில் மட்டுமே இந்தக் கண்ணாடிப் பாலங்கள்…
View More சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்Category: செய்திகள்
நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?
அமெரிக்கா : கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அது ஒருவருக்கு நிஜமாகியுள்ளது. சாதாரணமாகவே குருட்டு நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்பதையும் தாண்டி ஒருவித ஜோதிடமாகவே பார்க்கப்படுகிறது.…
View More நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை
சென்னை: நடிகை சமந்தா சொல்வது போல் Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும். சமந்தா சொல்றா மாதிரி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை கலந்து…
View More சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கைகொடைக்கானல் செல்ல புதிய ரூட் .. சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
கொடைக்கானல்: கொடைக்கானல் நகருக்குள் செல்ல வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே போக முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகருக்குள் செல்ல மாற்றுப்பாதை அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. மலைகளின்…
View More கொடைக்கானல் செல்ல புதிய ரூட் .. சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்திஆகஸ்டில் மோடி அரசு கவிழும்..தேர்தலுக்குத் தயாராக இருங்கள்.. ஆருடம் சொன்ன லாலு பிரசாத் யாதவ்
பீகார் : பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வருகிற ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழும் என ஆருடம் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்…
View More ஆகஸ்டில் மோடி அரசு கவிழும்..தேர்தலுக்குத் தயாராக இருங்கள்.. ஆருடம் சொன்ன லாலு பிரசாத் யாதவ்தமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்
சென்னை: கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள்…
View More தமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தில்…
View More மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்ஒரு போதும் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.. இபிஎஸ் அதிரடி..
கோவை : அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது என பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பல வகையில் சிதறியது. சசிகலா அணி,…
View More ஒரு போதும் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.. இபிஎஸ் அதிரடி..பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. தமிழ் பெண் எம்பியாக தேர்வு..!
பிரிட்டனில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் அதில் ஆளும் கட்சியான ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள…
View More பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. தமிழ் பெண் எம்பியாக தேர்வு..!ஆட்டோ மொபைல் துறையின் அரசனாக விளங்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்.. உலகமே எதிர்நோக்கும் சிஎன்ஜி பைக்கில் அப்படி என்ன இருக்கு?
ஒரு காலத்தில் டிவிஎஸ் 50 வைத்திருந்தாலே அவர் பெரிய பணக்காரராக இருப்பார் என்ற பிம்பத்தினை உடைத்து இன்று பைக் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவிற்கு இருசக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. பொதுப்போக்குவரத்தில்…
View More ஆட்டோ மொபைல் துறையின் அரசனாக விளங்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்.. உலகமே எதிர்நோக்கும் சிஎன்ஜி பைக்கில் அப்படி என்ன இருக்கு?வருகிற 21-ம் தேதி காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. நித்யானந்தா அறிவித்த முக்கிய தகவல்…
சர்ச்சைகளுக்கு கொஞ்சம் பரபரப்பு இல்லாமல், மீம்ஸ், டிரோல்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் சர்ச்சைச் சாமியார் நித்யானந்தா. கர்நாடகாவில் பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் ஒன்றையும் நடத்தி வந்தார். இவரும் நெருக்கமாக நடிகை ரஞ்சிதாவும்…
View More வருகிற 21-ம் தேதி காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. நித்யானந்தா அறிவித்த முக்கிய தகவல்…அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை 3 வருடத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்…
View More அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்