சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடடில்…
View More பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?Category: செய்திகள்
புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள்.. ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் சட்டங்கள்
இந்தியாவில் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களே நேற்றுவரை நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. மேலும் இந்திய என்பதற்குப்…
View More புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள்.. ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் சட்டங்கள்நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்.. முதல் நாளில் ஒருவர் கைது..!
புதிய குற்றவியல் சட்டம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் நாளே டெல்லியில் ஒருவர் இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று…
View More நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்.. முதல் நாளில் ஒருவர் கைது..!அரசியலே வேண்டாம்.. வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா அண்ணாமலை? புதிய பாஜக தலைவர் யார்?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் இதனை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக…
View More அரசியலே வேண்டாம்.. வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா அண்ணாமலை? புதிய பாஜக தலைவர் யார்?உலக ஆணழகன் பட்டத்தை தட்டித் தூக்கிய முதல் தமிழன்.. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த தஞ்சை இளைஞர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தருகின்றர். தற்போது ஐசிசி…
View More உலக ஆணழகன் பட்டத்தை தட்டித் தூக்கிய முதல் தமிழன்.. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த தஞ்சை இளைஞர்இந்த பெண்ணை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.40 கோடி சன்மானம்.. அரசின் அதிர்ச்சி அறிவிப்பு..!
அமெரிக்க அரசு ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பெண்ணை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.40 கோடிக்கும்…
View More இந்த பெண்ணை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.40 கோடி சன்மானம்.. அரசின் அதிர்ச்சி அறிவிப்பு..!பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு மூடப்படும் அபாயம்..!
பஞ்சாப் நேஷனல் வங்கி சில சேமிப்பு கணக்கு நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உடனடியாக இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று…
View More பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு மூடப்படும் அபாயம்..!புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்
கோவை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மானியம் கிடைக்கும் இந்த திட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறிய தகவல்களைபார்ப்போம் கோவை…
View More புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!
மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு நிரப்பப்பட உள்ள நிலையில், பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!கூகுள் மொழிபெயர்ப்பில் 110 புதிய மொழிகள்.. அதில் 7 இந்திய மொழிகள்.. அசத்தல் தகவல்..!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டு வருவது கூகுள் மொழிபெயர்ப்பு தளம் என்பதும் நமக்கு தெரியாத மொழியில் உள்ள ஒரு வார்த்தையை நம்முடைய தாய் மொழியில் அல்லது தெரிந்த மொழியில் மாற்றிக் கொள்வதற்கு இந்த…
View More கூகுள் மொழிபெயர்ப்பில் 110 புதிய மொழிகள்.. அதில் 7 இந்திய மொழிகள்.. அசத்தல் தகவல்..!அமெரிக்காவில் அடுத்தடுத்து மரணம் அடையும் இந்திய மாணவர்கள்.. தற்செயலா? திட்டமிட்டதா?
அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவ மாணவிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும் விபத்தில் மரணம் அடைவதும் அதிகரித்து வருவது இந்திய மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் படித்து வரும்…
View More அமெரிக்காவில் அடுத்தடுத்து மரணம் அடையும் இந்திய மாணவர்கள்.. தற்செயலா? திட்டமிட்டதா?ஒரே பெண்.. இரண்டு முறை மரணம்.. குடும்பமே சேர்ந்து இன்சூரன்ஸ் கம்பெனியை ஏமாற்றியது எப்படி?
ஒரே பெண் இரண்டு முறை மரணம் அடைந்ததாக பொய் கூறி இன்சூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கஞ்சன் ராய்…
View More ஒரே பெண்.. இரண்டு முறை மரணம்.. குடும்பமே சேர்ந்து இன்சூரன்ஸ் கம்பெனியை ஏமாற்றியது எப்படி?