இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்டவை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அரசு துறையை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் தனியார்…
View More சபாஷ் சரியான போட்டி.. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல்.. கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்..!Category: செய்திகள்
மீண்டும் பள்ளியில் தலைதூக்கிய சாதி மோதல்.. இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சக மாணவர்கள்
நெல்லை நாங்குநேரி சம்பவத்தை தமிழ்நாடு இன்னும் மறக்காத சூழ்நிலையில் அடுத்து ஓர் சம்பவம் மீண்டும் பள்ளியில் சாதி என்ற பெயரில் முளைத்து வன்முறை வரை வளர்ந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த வருடம் ஆகஸ்ட்…
View More மீண்டும் பள்ளியில் தலைதூக்கிய சாதி மோதல்.. இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சக மாணவர்கள்தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவியாக யூடியூபர் ஒருவர் அங்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடை மூலமாக 267 கிலோ தங்கத்தை கடத்த அந்த…
View More தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறைஆடி மாசத்துல இலவச அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா.. மூத்த குடிமக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..
சென்னை : தமிழகத்தில் இந்து சமயத்தினைப் பின்பற்றி வரும் 60-வயது வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் சுற்றுலா அழைத்துச்…
View More ஆடி மாசத்துல இலவச அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா.. மூத்த குடிமக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மற்றும் 41000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More 6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!நீங்க பானி பூரி பிரியரா..? உஷார்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. இனிமேல் சாப்பிடும் போது கவனம்..
பெங்களுரு : நம் ஊரில் ஸ்நானக்ஸ் என்றவுடன் பஜ்ஜி, வடை, பப்ஸ் என எப்படி பல ஐயிட்டங்கள் நினைவுக்கு வருகிறதோ அதேபோல் வட இந்தியாவில் நினைவுக்கு வருவது பானி பூரி தான். பானி என்றால்…
View More நீங்க பானி பூரி பிரியரா..? உஷார்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. இனிமேல் சாப்பிடும் போது கவனம்..ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி.. ஓய்வு பெற்றவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!
ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஓய்வு பெற்ற முதியவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பொதுவாக ஓய்வு பெற்றவர்களிடம் லட்சக்கணக்கில் மற்றும் கோடிக்கணக்கில் பணம்…
View More ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி.. ஓய்வு பெற்றவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 வருமானம்.. அறியாமல் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள்..!
வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையால் ஏமாந்து அப்பாவிகள் பலர் மோசடி வழக்கில் சிக்கிக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக வங்கி கணக்குகள்…
View More வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 வருமானம்.. அறியாமல் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள்..!அவைக் குறிப்பிலிருந்து தனது பேச்சு நீக்கம்.. உங்களால் உண்மையை மாற்ற முடியாது.. பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..
புதுடெல்லி : புதியதாக பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் தற்போது முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சபாநாயகராக ஓம்பிர்லாவும், எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தியும் தேர்வு செய்யப்பட்டனர். நாடாளுமன்றம்…
View More அவைக் குறிப்பிலிருந்து தனது பேச்சு நீக்கம்.. உங்களால் உண்மையை மாற்ற முடியாது.. பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வு
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அவர் பெயர் சொல்லும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் முத்தான திட்டம் தான் அம்மா உணவகம். தமிழகமெங்கும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அம்மா…
View More ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வுபங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், தங்கம்.. எதில் அதிக வருமானம்?
முதலீடுகள் என்பது பலவகைப்பட்டதாக இருந்தாலும் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவைகளில் தான் பொதுமக்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில சில…
View More பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், தங்கம்.. எதில் அதிக வருமானம்?24 கோடிக்கு டர்ன் ஓவர்.. ஜிஎஸ்டி கட்டுங்க.. வேலை தேடும் இளைஞருக்கு வந்த நோட்டீஸ்.. அதிர்ச்சி தகவல்..!
டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞருக்கு நீங்கள் 24 கோடி டர்ன் ஓவர் செய்திருக்கிறீர்கள், உடனே ஜிஎஸ்டி கட்டுங்கள் என நோட்டீஸ் வந்திருப்பது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, வேலூர் பகுதியைச்…
View More 24 கோடிக்கு டர்ன் ஓவர்.. ஜிஎஸ்டி கட்டுங்க.. வேலை தேடும் இளைஞருக்கு வந்த நோட்டீஸ்.. அதிர்ச்சி தகவல்..!