இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் பிரபலமான புகழ்பெற்ற நகரங்களில் நடத்தப்படும் இந்த அழகிப் போட்டியில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாடல் அழகிகள் பங்குபெறுவர். அவர்கள்…
View More மிஸ் இந்தியாவாக குஜராத் மாடல் அழகி தேர்வு.. மகுடம் அணிவித்த நடிகை ஊர்வசி ரவுட்டேலாCategory: செய்திகள்
உலகமே உற்று நோக்கிய இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றி வாகை சூடி அரியணையில் அமர்ந்த அநுர குமார திசாநாயக்க
உலகமே உற்று நோக்கிய இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் ரனில் விக்ரம சிங்கே மற்றும் தேசிய மக்கள் சக்தி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். எப்போதும்…
View More உலகமே உற்று நோக்கிய இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றி வாகை சூடி அரியணையில் அமர்ந்த அநுர குமார திசாநாயக்கசென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
சென்னை: சென்னை கிண்டியில் 160.86 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இந்த இடத்தை 99 ஆண்டு குத்தகைக்காக தமிழக அரசு வழங்கிஇருந்தது. இதனை தற்போது மீட்டுள்ள தமிழக…
View More சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?வாகனங்களில் சீன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களுக்கு தடை.. அமெரிக்கா ஆலோசனை..!
அமெரிக்காவில் உள்ள ஏராளமான வாகனங்களில் சீனாவின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை தடை செய்ய அமெரிக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்காவில்…
View More வாகனங்களில் சீன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களுக்கு தடை.. அமெரிக்கா ஆலோசனை..!இந்தியாவின் 50% இன்டர்நெட் பயனாளர்கள் ஜியோவில்.. பின்தங்கிய பிற நிறுவனங்கள்..!
உலகம் முழுவதும் இன்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், இன்டர்நெட் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைதான் தற்போது உள்ளது. இந்த நிலையில், இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இடையே போட்டிகள்…
View More இந்தியாவின் 50% இன்டர்நெட் பயனாளர்கள் ஜியோவில்.. பின்தங்கிய பிற நிறுவனங்கள்..!Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலையில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமம் கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் கடைகோடி கிராமம் ஆகும். இங்கு வனப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக…
View More Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்விமானத்தில் மோசமான முதல் வகுப்பு.. பயண கட்டணமான ரூ.5.30 லட்சத்தை திரும்ப தந்த ஏர் இந்தியா
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் அனிப் படேல், அண்மையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பில் வந்தார். அவர் வந்த…
View More விமானத்தில் மோசமான முதல் வகுப்பு.. பயண கட்டணமான ரூ.5.30 லட்சத்தை திரும்ப தந்த ஏர் இந்தியாபெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்
பெங்களூர்: பெங்களூர் வயாலிகாவல் அருகே ஒரு வீட்டில் 26 வயது இளம்பெண்ணை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக கூறு போட்டு பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு…
View More பெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்
சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை…
View More electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்.. அமெரிக்கா எடுத்த ஒற்றை முடிவால் அடியோடு மாறும் விலை
சென்னை: தங்கம் விலை மீண்டும் தாருமாறாக ஏற தொடங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது திடீரென சரிந்த தங்கம் விலை, இப்போது யாரும்…
View More சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்.. அமெரிக்கா எடுத்த ஒற்றை முடிவால் அடியோடு மாறும் விலைபங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!
இந்தியாவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நிய பங்கு முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சியில் இந்தியா, சீனாவை முந்தியுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
View More பங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையில் மாதம் ரூ.100 முதலீடு செய்ய முடியுமா? என்னென்ன பங்குகள்?
இந்தியாவை பொருத்தவரை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.1000 அல்லது ரூ.5000 ரூபாய் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை…
View More மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையில் மாதம் ரூ.100 முதலீடு செய்ய முடியுமா? என்னென்ன பங்குகள்?