கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிகுந்த பணிச்சுமையால் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அரபு நாட்டைச் சேர்ந்த ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா செபாஸ்டியன் என்ற பெண் அதிக பணிச்சுமையால் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.…
View More எந்த நாட்டில் பெண்களுக்கு எவ்ளோ பணி நேரம் தெரியுமா? பாவம் இந்தியப் பெண்கள்..Category: செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 21-ந் தேதி நடை…
View More சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்வள்ளல் என வர்ணிக்கப்பட்ட ஹர்ஷா சாய் மீது பாய்ந்த பாலியல் வழக்கு.. குற்றம் சுமத்திய நடிகை
ஹர்ஷா சாயைத் தெரியாமல் சமூக ஊடகங்களைக் கடந்து யாரும் செல்ல முடியாது. அந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மக்களிடையே பிரபலமானவர். 25 வயதான ஹர்ஷா சாய் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக்…
View More வள்ளல் என வர்ணிக்கப்பட்ட ஹர்ஷா சாய் மீது பாய்ந்த பாலியல் வழக்கு.. குற்றம் சுமத்திய நடிகைgold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வு
சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து,…
View More gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வுகிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டி
மயிரிழையில் உயிர் தப்பினார் என்று படித்திருப்போம்.. சில வேளைகளில் புல் தடுக்கி விழுந்தவர்களுக்குக் கூட மரணம் நிகழும். ஆனால் இங்கு ஓர் பாட்டி கிணற்றுக்குள் 6 மணி நேரமாகத் தவித்து எமனுடன் போரிட்டு மீண்டும்…
View More கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டிபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19 அன்று தொடங்கிய தேர்வுகள் வருகிற 27.09.24 வரை நடைபெறுகிறது. அதன்பின் காலாண்டுத் தேர்வு…
View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறைலட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு தரமான பதில் அளித்த பவன் கல்யாண்…
தற்போது இந்தியாவை புரட்டிப்போட்டு பேசிக் கொண்டிருக்கும் விஷயம் திருப்பதி லட்டு விவகாரம் தான். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட நெய் கலப்படமாகி சேர்க்கப்பட்டது என்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் ஆன்மீகவாதிகள் அனைவரும்…
View More லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு தரமான பதில் அளித்த பவன் கல்யாண்…உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. வரும் தீபாவளிக்குள் ரூ.75,000 என உயருமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி கொண்டிருக்கும் நிலையில், வரும் தீபாவளிக்குள் ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாய் ஆக உயர வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள்…
View More உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. வரும் தீபாவளிக்குள் ரூ.75,000 என உயருமா?வேலை அழுத்தம் எதிரொலி: பணி செய்யும்போது சேரில் இருந்து விழுந்து இறந்த வங்கி பெண் ஊழியர்..!
அதிக வேலை பளு காரணமாக பணி செய்து கொண்டிருந்த வங்கி ஊழியர் ஒருவர் திடீரென சேரில் இருந்து கீழே விழுந்து உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஐடி…
View More வேலை அழுத்தம் எதிரொலி: பணி செய்யும்போது சேரில் இருந்து விழுந்து இறந்த வங்கி பெண் ஊழியர்..!ரூ.8000 ஆக இருந்த ரூம் வாடகை ரூ.60,000.. கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியால் அதிர்ச்சி..!
பிரிட்டன் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற உள்ளதை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் நடைபெறும் நாட்களில் ஹோட்டலில் ரூம் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More ரூ.8000 ஆக இருந்த ரூம் வாடகை ரூ.60,000.. கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியால் அதிர்ச்சி..!சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..
கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது.…
View More சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி
திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தினால் இந்து மதத்தினரிடம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு தயாரிப்பில்…
View More லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி