ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர், 10 வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் நான்கு மனைவிகள், இரண்டு கேர்ள் பிரண்ட் மற்றும் 54 குழந்தைகளுடன் காலத்தை தள்ளி வருவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை…
View More 4 மனைவிகள், 2 கேர்ள் பிரண்ட்.. 54 குழந்தைகள்.. 10 வருடங்களாக வேலைக்கு செல்லாத இளைஞர்..!Category: செய்திகள்
ஜிமெயில் பயனர்கள் கவனத்திற்கு.. புதுவிதமான மோசடி.. மொத்த டேட்டாவும் பறிபோகும் அபாயம்..!
ஜிமெயில் பயனர்களை குறிவைத்து தற்போது புதுவிதமான மோசடி நடந்து வரும் நிலையில், ஜிமெயில் பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், உங்கள் ஜிமெயிலில் உள்ள மொத்த டேட்டாவும் பறிபோகும் அபாயம்…
View More ஜிமெயில் பயனர்கள் கவனத்திற்கு.. புதுவிதமான மோசடி.. மொத்த டேட்டாவும் பறிபோகும் அபாயம்..!தீபாவளி போனாஸாக 28 கார் மற்றும் 29 பைக்… ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி…
ஒவ்வொரு வருடமும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே பட்டாசுகள் புத்தாடைகள் இனிப்புகள் பலகாரங்கள் தான். இதையும் தாண்டி முக்கியமான விஷயம் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய தீபாவளி போனஸ்.…
View More தீபாவளி போனாஸாக 28 கார் மற்றும் 29 பைக்… ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி…குறைஞ்ச ரன்ல அவுட்டானது மட்டுமில்லாமல்.. முதல் முறையா இந்திய அணிக்கு இந்திய மண்ணிலேயே நடந்த மற்றொரு பரிதாபம்..
இந்திய கிரிக்கெட் அணி தங்களின் டெஸ்ட் பயணத்தில் மறக்க முடியாத ஒரு நாளாக அக்டோபர் 17ஆம் தேதி அமைந்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
View More குறைஞ்ச ரன்ல அவுட்டானது மட்டுமில்லாமல்.. முதல் முறையா இந்திய அணிக்கு இந்திய மண்ணிலேயே நடந்த மற்றொரு பரிதாபம்..இவருதான்யா எளந்தாரி புள்ள.. கடித்த பாம்பை கையில் இறுகப் பிடித்து தோளில் போட்டு வந்த நபர்..
பீகார் : நம் ஊரில் சொலவடை ஒன்று சொல்வார்கள்.. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று.. பதின் பருவத்தில் எதையும் சிந்திக்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது இதற்கு அர்த்தம். ஆனால் இங்கு ஒருவர்…
View More இவருதான்யா எளந்தாரி புள்ள.. கடித்த பாம்பை கையில் இறுகப் பிடித்து தோளில் போட்டு வந்த நபர்..இப்படியெல்லாம யோசிப்பாங்க..? புதிதாக வாங்கிய XL-க்கு வித்தியாசமான முறையில் பார்ட்டி..
மத்திய பிரதேசம் : புதியதாக டிவிஎஸ் XL வாங்கிய வட இந்தியர் ஒருவர் வித்தியாசமான முறையில் பார்ட்டி வைத்து அனைவரையும் அசத்தியுள்ளார். நாம் ஏதாவது புதியதாக விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது நண்பர்களுக்கு…
View More இப்படியெல்லாம யோசிப்பாங்க..? புதிதாக வாங்கிய XL-க்கு வித்தியாசமான முறையில் பார்ட்டி..கண் திறந்த நீதி தேவதை.. ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு முடிவு கட்டிய உச்ச நீதி மன்றம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் ரயில்வே உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும்…
View More கண் திறந்த நீதி தேவதை.. ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு முடிவு கட்டிய உச்ச நீதி மன்றம்11 வருடங்கள் இந்தியன் ரயில்வேயில் வேலை.. இன்று எலான் மஸ்க் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்..!
11 வருடங்கள் இந்தியன் ரயில்வேயில் வேலை பார்த்த சஞ்சீவ் சர்மா என்பவர் இப்போது எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஊழியராக உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில்…
View More 11 வருடங்கள் இந்தியன் ரயில்வேயில் வேலை.. இன்று எலான் மஸ்க் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்..!ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு எடுக்க முடியுமா? என்னென்ன தகுதிகள் தேவை?
தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி பலர் எடுத்து இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி எடுக்க முடியுமா என்ற கேள்வி பலரது மனதில்…
View More ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு எடுக்க முடியுமா? என்னென்ன தகுதிகள் தேவை?சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்த எஸ்பிஐ.. புதிய கிரிடெட் கார்டு அறிமுகம்..!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அமைப்பான எஸ்பிஐ, டாடா குரோமா உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து புதிய கிரெடிட்…
View More சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்த எஸ்பிஐ.. புதிய கிரிடெட் கார்டு அறிமுகம்..!3 நாட்கள் Work From Home.. இறங்கி வந்தது பிரபல நிறுவனம்.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் Work From Home என்ற நடைமுறையை நிறுத்திவிட்ட நிலையில், அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த…
View More 3 நாட்கள் Work From Home.. இறங்கி வந்தது பிரபல நிறுவனம்.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!பெங்களூரில் எலக்ட்ரிக் பறக்கும் வாகனம் அறிமுகம்.. இரண்டரை மணி நேர பயணம் இனி 19 நிமிடங்கள் தான்..!
பெங்களூரில் ஹெலிகாப்டர் போன்ற எலக்ட்ரிக் பறக்கும் வாகனம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இரண்டரை மணி நேர பயணம் இனிவரும் 19 நிமிடங்கள் தான் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்…
View More பெங்களூரில் எலக்ட்ரிக் பறக்கும் வாகனம் அறிமுகம்.. இரண்டரை மணி நேர பயணம் இனி 19 நிமிடங்கள் தான்..!