padmanabhaswamy

கேரளா பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு.. என்ன காரணம்?

கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பதோடு,…

View More கேரளா பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு.. என்ன காரணம்?
iphone

சார்ஜ் போடும்போது ஐபோன் வெடித்து இளம்பெண் காயம்.. என்ன நடந்தது?

ஆண்ட்ராய்டு போன் வெடித்து அவ்வப்போது அதன் பயனர்கள் காயமடையும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஐபோனை சார்ஜ் போடும்போது வெடித்ததால் இளம் பெண் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச்…

View More சார்ஜ் போடும்போது ஐபோன் வெடித்து இளம்பெண் காயம்.. என்ன நடந்தது?
dogs

மாத்தி யோசி: நாய்களுக்காக ஒரு பியூட்டி பார்லர்.. லட்சத்தில் வருமானம் பார்க்கும் இளைஞர்..

  போட்டிகள் அதிகம் உள்ள இந்த காலத்தில், வித்தியாசமாக சிந்தித்து வேலை செய்தாலோ அல்லது தொழில் செய்தாலோ தான் வெற்றி அடைய முடியும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இளைஞர் ஒருவர் வித்தியாசமாக சிந்தித்ததால்…

View More மாத்தி யோசி: நாய்களுக்காக ஒரு பியூட்டி பார்லர்.. லட்சத்தில் வருமானம் பார்க்கும் இளைஞர்..
wikipedia

தவறான தகவல்.. விக்கிபீடியா மீது இந்தியாவில் வழக்குப்பதிவு.. பெரும் பரபரப்பு.!

விக்கிப்பீடியா இணையதளத்தில் தவறான மற்றும் அவதூறான தகவல்கள் பதிவு செய்யப்படுவதால், விக்கிப்பீடியா நிறுவனம் இடைத்தரகரா என்ற கேள்வியை எழுப்பி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு…

View More தவறான தகவல்.. விக்கிபீடியா மீது இந்தியாவில் வழக்குப்பதிவு.. பெரும் பரபரப்பு.!

இனி போட்டோஷாப் தேவையில்லை. ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய செயலி..!

போட்டோவை எடிட்டிங் செய்ய இன்றுவரை உலகின் மிகச்சிறந்த செயலிகளில் ஒன்றாக போட்டோஷாப் இருந்து வரும் நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய போட்டோ எடிட்டிங் செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

View More இனி போட்டோஷாப் தேவையில்லை. ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய செயலி..!
bank

மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு அதிகரிப்பால் திணறும் வங்கிகள்.. என்ன காரணம்?

  ஒரு காலத்தில் பொதுமக்கள் சேமிப்பு என்றால் வீடு வாங்குவது, நகைகள் வாங்குவது அல்லது வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்வது ஆகிய ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் உள்பட பல்வேறு…

View More மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு அதிகரிப்பால் திணறும் வங்கிகள்.. என்ன காரணம்?
trump harris

டிரம்ப் – கமலா ஹாரிஸ்.. யார் வெற்றி பெற்றால் இந்திய பங்குச்சந்தை உயரும்?

  அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்த தேர்தலில் நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரில் ஒருவர் தான்…

View More டிரம்ப் – கமலா ஹாரிஸ்.. யார் வெற்றி பெற்றால் இந்திய பங்குச்சந்தை உயரும்?
apple ai

ஆப்பிள் AI சர்வரை ஹேக் செய்தால் ரூ.8 கோடி பரிசு.. ஒரு சவாலான அறிவிப்பு..!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் “ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்” என்ற புதிய AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளது. இந்த AI வசதி விரைவில் ஆப்பிள் சாதனங்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக “பக்…

View More ஆப்பிள் AI சர்வரை ஹேக் செய்தால் ரூ.8 கோடி பரிசு.. ஒரு சவாலான அறிவிப்பு..!
fraud

இந்திய ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை டேட்டாக்களை குறி வைத்த சைபர் குற்றவாளிகள்.. அதிர்ச்சி தகவல்..!

  சைபர் குற்றவாளிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தாலும், இந்தியாவில் அவர்களது டார்கெட் அதிகமாகி உள்ளதாகவும், குறிப்பாக ஹெல்த்கேர், ஐடி மற்றும் சேவைத் துறையில் சைபர் குற்றவாளிகள் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுவது பெரும்…

View More இந்திய ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை டேட்டாக்களை குறி வைத்த சைபர் குற்றவாளிகள்.. அதிர்ச்சி தகவல்..!
How to apply for 50000 rupees for women given by Tamil Nadu government?

ரூ.10 லட்சம் சேர்த்துவிட்டால் போதும்.. அதன்பின் கோடீஸ்வரர் ஆவது ரொம்ப ஈஸி..!

  ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர்கள் ஆகுவது என்பது கனவில் தான் நடக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் என்ற சேமிப்பு திட்டம் வந்த பிறகு,…

View More ரூ.10 லட்சம் சேர்த்துவிட்டால் போதும்.. அதன்பின் கோடீஸ்வரர் ஆவது ரொம்ப ஈஸி..!
sundar pichai

கூகுளின் 25% கோடிங்கை AI எழுதுகிறது. வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவும் ஜெமினி..!

  கூகுளின் 25% கோடிங்கை AI டெக்னாலஜி தான் எழுதுகிறது என்றும் அதன் பிறகு மென்பொருள் பொறியாளர்களால் சரிபார்க்கப்படுகிறது என்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI…

View More கூகுளின் 25% கோடிங்கை AI எழுதுகிறது. வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவும் ஜெமினி..!
crackers by iit students viral video

குப்பைத் தொட்டியை தலைகீழாக வைத்து பட்டாசு வெடித்த மாணவர்கள்.. ஒருசில நொடியிலேயே நடந்த சம்பவம்.. வீடியோ..

இந்த வாரம் தீபாவளி பண்டிகை வாரமாக அமைந்திருக்க இந்தியா முழுவதும் தற்போது வரையில் நிறைய இடங்களில் இதன் கொண்டாட்டங்கள் இருந்து தான் வருகிறது. பல இடங்களில் நான்கு நாட்கள் விடுமுறையாகவும் இந்த வார இறுதி…

View More குப்பைத் தொட்டியை தலைகீழாக வைத்து பட்டாசு வெடித்த மாணவர்கள்.. ஒருசில நொடியிலேயே நடந்த சம்பவம்.. வீடியோ..