வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!

நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சில நேரங்களில் வாய்ப்புகள்…

View More வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!

நீங்க கௌரவமா வாழ்றவங்களா? அப்படின்னா இதெல்லாம் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணுங்க…!

கௌரவமா நான் இருக்குறவன். எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம்னு சிலர் எல்லாம் கெத்தாகப் பேசுவதை நாம் பார்த்திருப்போம். அது தவறான விஷயமல்ல. கௌரவம் என்பது எப்படி நமக்கு கிடைக்கும்? நாம் செய்யும் செயல்கள்,…

View More நீங்க கௌரவமா வாழ்றவங்களா? அப்படின்னா இதெல்லாம் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணுங்க…!

என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!

மனிதன் எப்பவுமே தன்னோட திறமையை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதே போல செய்து கோட்டையை விடுகிறான். பல இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் அடிபட்டு மிதிபட்டு அல்லல்பட்டு திருந்துகிறான். மனித இனம்…

View More என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!

அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?

மனம் என்பது குரங்கு. அதை எவன் ஒருவன் அடக்கி ஆளுகிறானோ அவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அலைபாயும் மனதை அடக்குவது சிரமம்தான். ஆனால் அதற்கும் ஒரு பயிற்சி உள்ளது. வாங்க பார்க்கலாம். மனதை வளப்படுத்தவேண்டியது அவசியம்.…

View More அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?

இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!

நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…

View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!

நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!

‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா…

View More நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!

வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!

அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். ரத்தம் தானம் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.அனைவரிடமும் ஏற்றத்…

View More வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!

மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

வெற்றி என்பது தோல்வி என்ற ஒன்று இருப்பதால்தான் நமக்குத் தெரிகிறது. ஒரே வெற்றியாக வந்தாலும் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். கஷ்டம், வலின்னா என்னன்னே தெரியாமல் போயிடும். அதனால் வெற்றி தரும் பாடங்களை…

View More மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!
ice

பிரபலமாகும் முகத்தில் செய்யும் ஐஸ் மசாஜ்… இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அழகை பராமரிக்க பல விஷயங்களை செய்கிறார்கள். சிலர் விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தே என்ன செய்ய…

View More பிரபலமாகும் முகத்தில் செய்யும் ஐஸ் மசாஜ்… இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?

கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!

நம்மில் பலரும் அன்றாடங்காய்ச்சிகளாகத் தான் இருக்காங்க. அவர்களுக்கு என்னதான் வருமானம் வந்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல் தாண்ட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்படுறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. ஆனா வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. ஈசியா ஏசியில இருந்து…

View More கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!

எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்வாங்க. அது உண்மைதான். நம் அன்றாட அலுவல்களில் அவசரநிமித்தமாக செய்யும் பல வேலைகளும் சொதப்பி விடுவதுண்டு. இதை நாம் பல முறை அனுபவித்து அல்லல்பட்டிருப்போம். இந்த அவசரத்தால் என்னென்ன விளைவுகள்னு…

View More எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!
shower

கோடை காலத்தில் வெந்நீரில் குளிக்கலாமா…? அது உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா…?

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வெந்நீரில் தான் குளிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். முந்தைய காலத்தில் ஹீட்டர் என்ற ஒன்றே கிடையாது. உடம்பு சரியில்லை என்றால் தான் வெந்நீரில் குளிப்பார்கள். மற்ற தினங்களில் முழுவதுமாக சாதாரண குளிர்ந்த…

View More கோடை காலத்தில் வெந்நீரில் குளிக்கலாமா…? அது உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா…?