ஆசை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நமக்கு எதைப் பார்த்தாலும் ஆசை வந்து விடுகிறது. ஒரு ஆசையா, 2 ஆசையா அதற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதில் ஏதாவது ஒரு சில…
View More மனதில் நினைத்த உடனே ஆசை நிறைவேற வேண்டுமா? வழி இருக்கா? இல்லையா?Category: வாழ்க்கை முறை
கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!
கோபம் வந்தால் அதை அடக்க நாம என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இன்று பலருக்கும் இந்த வழி தெரியாமல் தான் திணறி வருகிறார்கள். கோபத்தில் ஏதோதோ செய்வதறியாமல் பண்ணி விடுகிறார்கள். அதன்பிறகு அய்யய்யோ…
View More கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!மனைவிக்கு உங்களைப் பிடிக்கலையா? இனி இப்படி மாறிப்பாருங்க! நீங்கதான் ராஜா.!
சமீபகாலமாக வீட்டில் கணவன், மனைவி பிரச்சனை எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. புரிந்து கொள்ளாத மனப்பக்குவம்தான் இதற்குக் காரணம். இதை எப்படி நாம் தீர்ப்பது? குடும்ப ஒற்றுமை மேம்பட என்ன செய்வதுன்னு பிரபல…
View More மனைவிக்கு உங்களைப் பிடிக்கலையா? இனி இப்படி மாறிப்பாருங்க! நீங்கதான் ராஜா.!பொறுப்புடன் இருக்கும் பெண்களா நீங்கள்? இதைப் படித்து செக் பண்ணிக்கோங்க..!
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்களைப் பேச வேண்டும். முதலில் காலைப்பொழுதை துவங்கும்போதே சுறுசுறுப்பாக எழ வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது. காலை எழுந்ததுமே மங்களகரமான வார்த்தைகளைப் பேச வேண்டும்.…
View More பொறுப்புடன் இருக்கும் பெண்களா நீங்கள்? இதைப் படித்து செக் பண்ணிக்கோங்க..!வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!
நாம் நெருங்கிப் பழகியவர்களிடம் ஒரு தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்க மாட்டோம். ஏன்னா கேட்கத் தேவையே இல்லை. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது என்னன்னா அவர் ஏற்கனவே நம்மை மன்னித்திருப்பார். அந்தளவு…
View More வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!
சிலருக்கு அன்றாடம் கொடுத்த கடனை எப்படி வசூலிக்கப்போகிறோம் என்று எண்ணும்போது பெரிய கவலையாக இருக்கும். கொடுத்த இடத்தில் போய்க் கேட்டால் நாமதான் என்னமோ கடன் வாங்கின மாதிரி அதிகாரமா பேசுவாங்க. பணம் எல்லாம் இப்போ…
View More வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!
நாம் அனுமதிக்காமல் இன்னொருவரால் இன்பத்தையோ, துன்பத்தையோ தர முடியாது. இன்பமோ, துன்பமோ நாம் அனுமதித்தால் மட்டுமே நமக்குள் நுழைந்து அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். ஒருவர் நம் மனதைத் துன்படுத்துவதோ, உதாசீனப்படுத்திப் பேசுவதோ, கேவலப்படுத்துறதோ,…
View More மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!
வாழ்க்கையில ஒரு முன்னேற்றமும் இல்லையே. என்னத்த செஞ்சாலும் அப்படியே தானே இருக்குன்னு ஒரு சிலர் புலம்புவாங்க. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு என்பது இல்லை என்றே அர்த்தம். அதற்கு என்ன செய்யணும்? சிம்பிள் தான். இந்த 9…
View More உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!
ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால்…
View More நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள். தனித்தனி ஆன்மாக்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.…
View More ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!
‘முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை. அதை என் அகராதியில் இருந்தே நீக்கி விட்டேன்’ என்பார் மாவீரன் நெப்போலியன். அப்படி ஒரு வார்த்தையால் தான் நாம் தன்னம்பிக்கையை இழந்து தவிக்கிறோம். நம் இலக்கைத் தொடும் வரை…
View More வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!
நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும். கள்ளம்…
View More 100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!










