மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மின்சார வசதி இல்லை என்பதால் அங்குள்ள 50 குடும்பத்தினர் மர அடுப்பை மட்டுமே நம்பி இருந்தனர். தற்போது, அந்த குடும்பங்களுக்கு சோலார் சக்தியில் செயல்படும் அடுப்பு வசதியை…
View More மர அடுப்புக்கு பதில் சூரிய ஒளி மின்சார அடுப்பு.. 50 குடும்பங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்த முதல்வர்..!Category: இந்தியா

எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!
ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஞ்ஞானிகள் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகமாக, அதாவது, டன் கணக்கில் தங்கம் இருக்கும் என்றும்…
View More எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!24 மணி நேர மின்சாரம், பயணிகளுக்கு ஏசி வசதி.. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்..!
இந்தியன் ரயில்வே என்பது உலகில் உள்ள மிகப்பெரிய ரயில் நிறுவனங்களில் ஒன்றாகும். கோடிக்கணக்கான பயணிகள் தினமும் இந்தியாவில் உள்ள ரயில்களில் பயணம் செய்கிறார்கள். நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள…
View More 24 மணி நேர மின்சாரம், பயணிகளுக்கு ஏசி வசதி.. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்..!இந்தியாவில் டிரைவர் இல்லாத கேப் சர்வீஸ்.. இனி பேரம் பேச வேண்டாம்.. Uber வழங்கும் புதிய வசதி..!
Uber நிறுவனம், இந்தியாவில் டிரைவரில்லா டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Uber நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் Waymo-வுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகப்படுத்தி…
View More இந்தியாவில் டிரைவர் இல்லாத கேப் சர்வீஸ்.. இனி பேரம் பேச வேண்டாம்.. Uber வழங்கும் புதிய வசதி..!ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்.. உலகின் மிக பணக்கார கிராமம்.. இந்தியாவின் எந்த மாநிலத்தில்?
உலகிலேயே பணக்கார கிராமம் அமெரிக்காவில், சீனாவில், ஜப்பானில், ஜெர்மனியில் இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. வெறும் 30,000 மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில் மட்டும் ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்…
View More ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்.. உலகின் மிக பணக்கார கிராமம்.. இந்தியாவின் எந்த மாநிலத்தில்?கடல் வழி கேபிள்: இந்தியாவுடன் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் ஏர்டெல்..
ஏர்டெல் நிறுவனம் கடலுக்கு அடியில் 45,000 கிலோமீட்டர் நெட்வொர்க் பாதையை ஏற்படுத்தி வருகிறது. 50 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய இந்த பாதை, இந்தியாவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு…
View More கடல் வழி கேபிள்: இந்தியாவுடன் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் ஏர்டெல்..உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!
உலக அளவில் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தை விட, இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது, இந்திய குடும்பங்களில்…
View More உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!வங்கிகள் மட்டுமல்ல.. LICக்கும் ரம்ஜான் விடுமுறை இல்லை.. முக்கிய அறிவிப்பு..!
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் தனது கிளைகள் வரும் வார இறுதி நாட்களான 29, 30 மற்றும் மார்ச் 31 (திங்கள்) அன்று திறந்திருக்குமென அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்…
View More வங்கிகள் மட்டுமல்ல.. LICக்கும் ரம்ஜான் விடுமுறை இல்லை.. முக்கிய அறிவிப்பு..!இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகள் விடுமுறை கிடையாது: RBI உத்தரவு ஏன்?
மார்ச் 31 அன்று வங்கிகள் கட்டாயமாக கிளியரிங் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் வருமான வரி மற்றும் மத்திய சரக்கு & சேவை வரி…
View More இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகள் விடுமுறை கிடையாது: RBI உத்தரவு ஏன்?மொபைல் போனால் STD, PCO தொழில்கள் காணாமல் போய்விட்டது. அதுபோல் AIஆல் என்ன பாதிப்பு?
இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமாவதற்கு முன்பு, STD, PCO தொழில்கள் மிகப்பெரிய வருமானம் கொடுக்கும் தொழிலாக இருந்தது. லட்சக்கணக்கானோர் அந்த வருமானத்தை நம்பியிருந்தனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் இன்று ஒருசில எஸ்டிடி பூத்து…
View More மொபைல் போனால் STD, PCO தொழில்கள் காணாமல் போய்விட்டது. அதுபோல் AIஆல் என்ன பாதிப்பு?போலி இண்டர்வியூ.. போலி வேலைவாய்ப்பு.. வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மோசடி..!
வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து, போலியாக இன்டர்வியூ நடத்தி, போலியான வேலைவாய்ப்பு அப்பாயின்மென்ட் ஆர்டரையும் வழங்கி வரும் ஒரு கும்பல் குறித்த புகார்கள் தற்போது அதிகமாக காவல் துறையில் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்…
View More போலி இண்டர்வியூ.. போலி வேலைவாய்ப்பு.. வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மோசடி..!அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் 15 மணி நேரம் சோதனை.. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்..!
BIS என்று கூறப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் டெல்லி கிளை, நேற்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி, ஆயிரக்கணக்கான தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15…
View More அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் 15 மணி நேரம் சோதனை.. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்..!