பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தற்போது வறண்ட பூமியாக மாறி வருகிறது என்றும், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என்று…
View More பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?Category: இந்தியா
பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!
48 மணி நேரம் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி, இந்தியாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த திட்டம் தொடங்கும் முன்பே இந்தியா பாகிஸ்தானை தாக்கி,…
View More பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!ஸ்பெயின் சென்றும் இந்தியாவின் மொழி பிரச்சனையை பேசிய கனிமொழி.. என்ன சொன்னார்?
திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அங்கு பத்திரிகையாளர்கள் இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.…
View More ஸ்பெயின் சென்றும் இந்தியாவின் மொழி பிரச்சனையை பேசிய கனிமொழி.. என்ன சொன்னார்?OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்கு உளவாளியாக வேலை செய்த இந்தியர் ஒருவர், இந்திய மொபைல் எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கியதாகவும் பல எண்கள் ISI கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும்…
View More OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!இரக்கமுள்ள மனசுக்காரன்டா… நேற்று செருப்பால் அடித்தவர்.. இன்று கணவருடன் ஆட்டோக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்..!
பெங்களூரில் நேற்று ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண், இன்று தனது கணவருடன் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு வந்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். “பெங்களூரை நான் மிகவும் மதிக்கிறேன், ஆட்டோ டிரைவர்களை மதிப்பேன்.…
View More இரக்கமுள்ள மனசுக்காரன்டா… நேற்று செருப்பால் அடித்தவர்.. இன்று கணவருடன் ஆட்டோக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்..!ஊருக்குள் அவ்வப்போது வரும் கரடி.. பால், தயிர், வெண்ணெயை மட்டும் சாப்பிடும் அதிசயம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில், காட்டுப்பகுதி அருகிலுள்ள ஒரு கிராமத்தில், தினந்தோறும் ஒரு கரடி வந்து வீட்டுக்குள் புகுந்து பால், தயிர், வெண்ணை மற்றும் சைவ உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டு, வீட்டையும் சேதப்படுத்தி செல்வதாக…
View More ஊருக்குள் அவ்வப்போது வரும் கரடி.. பால், தயிர், வெண்ணெயை மட்டும் சாப்பிடும் அதிசயம்..!வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் எம்எல்ஏ…
View More வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக யூடியூபர் ஜோதி உள்பட, கிட்டத்தட்ட…
View More பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!நாட்டின் பாதுகாப்பை விட உலக அழகி போட்டி முக்கியமா? தெலுங்கானா முதல்வருக்கு ஒரு கேள்வி..!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பேசியதற்கும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா தலைவர் என்வி சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா…
View More நாட்டின் பாதுகாப்பை விட உலக அழகி போட்டி முக்கியமா? தெலுங்கானா முதல்வருக்கு ஒரு கேள்வி..!இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?
இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ தலைமை அதிகாரி பாதுகாப்பு தலைமைச் செயலாளர் ஜெனரல் அனில் சௌஹான், பாகிஸ்தானுடன் நடந்த போர் காலத்தில் எத்தனை விமானங்கள் இழந்தன என்பது பற்றி முதன்முறையாக கூறியபோது, ‘இந்திய…
View More இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?
இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்பவர், இரண்டு மாதங்களுக்கு…
View More பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்
முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் போன்று இந்தியா தன்னைச் சிறிதாக்கிக் கொள்ள கூடாது; இந்தியா என்பது பெரிய நாடு, உலகில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய நாடு,…
View More இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்