மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் பல்வேறு நோய் நொடிகளும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. இள வயதிலேயே பலரும் பல்வேறு விதமான உடல்நல உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படி இன்று இளவயதிலேயே வந்து…
View More என்ன? இவர்கள் சாப்பாட்டில் நெய் சேர்க்கலாமா?Category: உடல்நலம்
இதில் இவ்வளவு இருக்கா.. மறக்கக் கூடாத மனநலம்!!! இதை மறக்காமல் படியுங்கள்…!
பெரும்பாலும் நாம் உடல் நலத்தை ஒப்பிடும் பொழுது மனநலத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் தருவது கிடையாது. ஆனால் நம்மில் பலரும் உடல் நலனும் மன நலனும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை என்பதை உணர…
View More இதில் இவ்வளவு இருக்கா.. மறக்கக் கூடாத மனநலம்!!! இதை மறக்காமல் படியுங்கள்…!குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு பிரச்சனைகள்… வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?
குளிர்காலம் வந்து விட்டாலே பலவித உடல் உபாதைகள் ஏற்படும். காய்ச்சல் ஜலதோஷம் இருமல் போன்றவைகள் அனைவருக்கும் ஏற்படும். ஆனால் இதையும் தாண்டி ஒரு பிரச்சனை குளிர்காலத்தில் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள்.…
View More குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு பிரச்சனைகள்… வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?
இன்றைய காலத்தில் எல்லா பக்கமும் பாஸ்ட் புட் மயமாகிவிட்டது. முந்தைய காலம் போல் இல்லாமல் எல்லாருமே சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோம் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கெடுதலான உணவுகள் தான்…
View More பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?பெயருக்குத்தான் பழைய சோறு.. உடலை புத்துணர்வு பெறச் செய்யும் பழைய சாதத்தின் மகிமைகள்
நம் வீட்டில் தினமும் மிச்சமான சாப்பாட்டினை இரவில் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அதனுடன் சிறிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் அதனுடன் தயிர், மோர் கலந்து சாப்பிடுவோம். பெரும்பாலானோருக்கு இந்த பழைய சோற்றின் மகிமையைப்…
View More பெயருக்குத்தான் பழைய சோறு.. உடலை புத்துணர்வு பெறச் செய்யும் பழைய சாதத்தின் மகிமைகள்இதெல்லாம் சாப்பிட்டு தண்ணீர் குடிச்சா என்னாகும் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்
நமது உடலே முழுக்க முழுக்க திரவத்தால் தான் இயங்குகிறது. உடல் முழுக்க இரத்தம் ஓட்டம் சீராக இயங்க வேண்டும் என்றால் தண்ணீர் அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதால் தான் உடலில் வளர்சிதை மாற்றம், கழிவுப்…
View More இதெல்லாம் சாப்பிட்டு தண்ணீர் குடிச்சா என்னாகும் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்இந்தப் பழக்கமெல்லாம் உங்ககிட்ட இருக்கா? கண்டிப்பா மூளை பிரச்சினை உறுதி
நமது உடலின் நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக மூளை விளங்குகிறது. மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள் அனைத்தையும் செய்வது தான் நரம்பு மண்டலத்தின் பிரதான பணியாக உள்ளது. இதனால் தான் யாராவது வேலையில் தவறு செய்துவிட்டால்…
View More இந்தப் பழக்கமெல்லாம் உங்ககிட்ட இருக்கா? கண்டிப்பா மூளை பிரச்சினை உறுதிஆண்களே இத்தனை வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டா ரொம்ப நல்லது..! அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்
இந்தியாவில் ஆண்களுக்குத் திருமண வயது 21-ம், பெண்களுக்குத் திருமண வயது 18-ம் என சட்டம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலும் இன்றைய தலைமுறையினரில் ஆண்கள் 25 வயதுக்கு மேலும் பெண்கள் 21 வயதுக்கு மேலும் திருமணம்…
View More ஆண்களே இத்தனை வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டா ரொம்ப நல்லது..! அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்ஐம்பதிலும் 20 வயது போல் இருக்க வைக்கும் உணவுகள்.. ,இதெல்லாம் சாப்பிட்டாலே இளமை ஊஞ்சலாடும்..!
பொதுவாக மனிதர்களுக்கு 50 வயதைத் தாண்டி விட்டாலே வயோதிக மாற்றங்கள் தெரிய வரும். முகத்தில் சுருக்கம் விழுவது, முடி நரைப்பது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, செல்கள் பலவீனமடைவது போன்றவை வயோதிகத்தின் அறிகுறிகளாக உள்ளது.…
View More ஐம்பதிலும் 20 வயது போல் இருக்க வைக்கும் உணவுகள்.. ,இதெல்லாம் சாப்பிட்டாலே இளமை ஊஞ்சலாடும்..!உச்சி முதல் பாதம் வரை மருந்தாகும் பொன்னாங்கண்ணி கீரை.. இவ்ளோ மருத்துவ குணங்களா?
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் ஒவ்வொரு வகையான உணவுப் பொருட்கள் பயன் தரக்கூடியவையாக உள்ளன. ஆனால் உச்சியிலிருந்து பாதம் வரை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ஒப்பற்ற பலன் தரக்கூடிய உணவுப்பொருள் எதுவென்றால் அது பொன்னாங்கண்ணி…
View More உச்சி முதல் பாதம் வரை மருந்தாகும் பொன்னாங்கண்ணி கீரை.. இவ்ளோ மருத்துவ குணங்களா?பாம்பு கடிச்சிருச்சா…? இத மட்டும் செய்யாதீங்க.. உடனே உயிர் போகும் ஆபத்து..
தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் வீட்டில் ஊர்வனவற்றின் தாக்கம் அதிகம் இருக்கும். மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்கள், வீட்டின் அருகில் செடி, கொடிகள் இருப்பவர்கள் என இவர்கள் கண்களில் அடிக்கடி பாம்பு தென்படலாம். அவைகள் குளிரில் இருந்து…
View More பாம்பு கடிச்சிருச்சா…? இத மட்டும் செய்யாதீங்க.. உடனே உயிர் போகும் ஆபத்து..Pomegranate Seeds: மாதுளையை விதையுடன் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?
இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் மாதுளம் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு எளிதாக அதிகரிக்கிறது. மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும்…
View More Pomegranate Seeds: மாதுளையை விதையுடன் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?
