முன்னணி நடிகை பானுமதி நடிப்பில் 1957ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட நான்கு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த நான்கு திரைப்படங்களிலும் நடிகை பானுமதி நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து ஜோடியாக நடித்திருப்பார். அதில் முதல்…
View More என்னுடன் நடிக்க எல்லா ஹீரோவும் நடுங்குவார்கள்! ஆனால் சிவாஜி மட்டும்.. ரகசியத்தை வெளியிட்ட நடிகை பானுமதி!Category: பொழுதுபோக்கு
அயோத்திக்கு சென்ற ஆலியா பட் சேலையை கவனிச்சீங்களா?.. அதில், இத்தனை விஷயம் அடங்கியிருக்கா?..
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் கலந்துகொண்டனர். அந்த விழாவிற்கு ஆலியா பட் முழு ராமயணக் கதையை சித்தரித்த சேலையை அணிந்து வந்தது…
View More அயோத்திக்கு சென்ற ஆலியா பட் சேலையை கவனிச்சீங்களா?.. அதில், இத்தனை விஷயம் அடங்கியிருக்கா?..கபாலி, காலா படம் கொடுத்தவருக்கு கடைசியில பா.ரஞ்சித் இப்படி சிக்கலை உருவாக்கிட்டாரே!..
‘ப்ளூ ஸ்டார்’ படம் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் பா.…
View More கபாலி, காலா படம் கொடுத்தவருக்கு கடைசியில பா.ரஞ்சித் இப்படி சிக்கலை உருவாக்கிட்டாரே!..எடுத்ததெல்லாம் ஊமைப்படம்.. ஆனால் வாய்விட்டுச் சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன்
வசனங்கள் கிடையாது, கதாநாயகன் கிடையாது, சண்டை கிடையாது, பாடல்கள் கிடையாது, உரையாடல் கிடையாது ஆனாலும் படம் ஹிட். இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்க வேறு யாராலும் முடியாது சார்லி சாப்ளின் என்ற உலக மகா…
View More எடுத்ததெல்லாம் ஊமைப்படம்.. ஆனால் வாய்விட்டுச் சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன்மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..
தனது லொள்ளு வசனங்களாலும், தனி ஸ்டைலாலும் வில்லனாக இருந்து, கடலோரக் கவிதைகள் படம் மூலமாக மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்தான் சத்யராஜ். அமைதிப்படை, வில்லாதி வில்லன் என நடிப்பில் தனித்துவம் காட்டி அனைத்து தரப்பு…
View More மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..“மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சி
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக அரங்கேறியதையொட்டி பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உத்திரபிர்தேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த…
View More “மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சிஇத்தனை ராமனையும் எங்க புடிச்சீங்க..? ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமன் புகழை அடக்கிய கண்ணதாசன்.. அடேங்கப்பா பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே..!
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் வேளையில் நாடே ராமர் துதி பாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஸ்ரீ ராமர் புகழ் பரப்பும் பாடல்கள் கோவில்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மஹாவிஷ்ணுவின்…
View More இத்தனை ராமனையும் எங்க புடிச்சீங்க..? ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமன் புகழை அடக்கிய கண்ணதாசன்.. அடேங்கப்பா பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே..!இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!
Spotify செயலியில் பாடல்களைக் கேட்கும் 2K கிட்ஸ்களுக்கு வானொலிகளின் அருமைகள் தெரிந்திருக்காது என்றே சொல்லலாம். இணையம், தொலைக்காட்சி, பண்பலை போன்றவை வருவதற்கு முன் மிகச் சிறந்த தொலைத் தொடர்புச் சாதனமாக இருந்தது வானொலி. வானொலி…
View More இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!
அதுவரை வெகுஜன, புரட்சிப் படங்கள், காவியப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் வித்தியாசமாக ரொமான்ஸ், காதல், காமெடி என இறங்கி பொளந்து கட்டிய படம் தான் அன்பே வா. அதுவரை கத்திச் சண்டையிட்டும்,…
View More சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!
பெயருக்கு ஏற்றாற் போலவே தன்னுடைய குரலால் இசையுலகையே ஆண்டு 37 வயதிலேயே இவ்வுலகை விட்டுச் சென்றவர் தான் ஸ்வர்ணலதா. இவர் பெயரிலேயே ஸ்வர்ணம் அமைந்ததால் என்னவோ பின்னாளில் பின்னணிப் பாடகியாக உச்சத்தில் இருந்தார். கேரள…
View More ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!