Vijayakanth: 1999 ஆம் வருடம் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியாவிற்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று…
View More இப்படி ஒரு மனிதரா..? பட்டினியில் வாடிய பிரபலங்கள்.. ரயிலை நிறுத்தி விஜயகாந்த் செய்த செயல்!Category: பொழுதுபோக்கு
அன்னபூரணி முதல் ஃபைட் கிளப் வரை சமீபத்திய படங்கள் தோல்வியடைய என்ன காரணம்? ப்ளூ சட்டை மாறன் விளக்கம்!
ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் வசூல் ரீதியாக ஏன் தோல்வியை தழுவி வருகின்றன என்பதற்கான விளக்கத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர்…
View More அன்னபூரணி முதல் ஃபைட் கிளப் வரை சமீபத்திய படங்கள் தோல்வியடைய என்ன காரணம்? ப்ளூ சட்டை மாறன் விளக்கம்!என்ன ஒரே நாள்ல சத்யராஜ் நடிச்சி கொடுத்தாரா?… எந்த படம்னு தெரியுமா?… பலே ஆளுதான் போல…
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக இருந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல வித குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரின் படங்கள் அனைத்துமே…
View More என்ன ஒரே நாள்ல சத்யராஜ் நடிச்சி கொடுத்தாரா?… எந்த படம்னு தெரியுமா?… பலே ஆளுதான் போல…ஷாருக்கான் மட்டுமில்லை!.. இன்னொரு பாலிவுட் ஹீரோவையும் இறக்கப் போறாராம் லோகேஷ் கனகராஜ்!
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் முன்னேறி அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கப் போகிறார். கடந்த ஆண்டு குருநாதர் கமல்ஹாசனுக்கு விக்ரம் எனும்…
View More ஷாருக்கான் மட்டுமில்லை!.. இன்னொரு பாலிவுட் ஹீரோவையும் இறக்கப் போறாராம் லோகேஷ் கனகராஜ்!வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!
நடிகை நக்மாவின் தங்கையான ஜோதிகா ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. விஜய் மற்றும் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் ஜோதிகா அறிமுகமானார்.…
View More வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!ஒரே படத்துல அஞ்சு பாட்டு.. அஞ்சுக்கும் வேற வேற இசையமைப்பாளர்கள்.. ஆனாலும் திரும்பி பாக்க வெச்ச அந்த ஒரு கனெக்ஷன்..
தமிழ் சினிமாவின் சிறந்த இளம் நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் ஷ்யாம். நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில், எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான…
View More ஒரே படத்துல அஞ்சு பாட்டு.. அஞ்சுக்கும் வேற வேற இசையமைப்பாளர்கள்.. ஆனாலும் திரும்பி பாக்க வெச்ச அந்த ஒரு கனெக்ஷன்..விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?
கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கதை மன்னன் என்றால் உடனே அனைவரும் கலைமணி என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பல ஹிட் படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதி உள்ளார். மேலும்…
View More விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..
தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் கன்னட திரை உலகிலும் அசத்தலாக நடித்து பெயர் எடுத்த நடிகை தாராவின் திரை வாழ்க்கையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். நடிகை தாரா, கர்நாடக மாநிலம் மைசூரில்…
View More தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..90களில் பிரபல நாயகி.. தமிழில் வினோதினி, கன்னடத்தில் ஸ்வேதா.. புது சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்த காரணம்..
சினிமாவில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக இருந்து அதில் கிடைக்கும் புகழ் மூலம் சிறந்த நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ மாறுவார்கள். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயனாக மாறியவர்களில் முக்கியமானவர் நடிகை வினோதினி. இவர் கன்னடத்தில்…
View More 90களில் பிரபல நாயகி.. தமிழில் வினோதினி, கன்னடத்தில் ஸ்வேதா.. புது சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்த காரணம்..எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..
புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வைத்து பல இயக்குனர்கள் அந்த காலத்தில் படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்ட சூழலில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக 15 படங்களை இயக்கினார் என்றதும் அதனை நம்ப முடியாமல் தான்…
View More எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..ரஜினி ரசிகர்களுகே பிடிக்காமல் போன படம்.. ஒரே ஒரு கடிதத்தால் ஹிட்டாக மாறிய இந்த சூப்பர்ஸ்டார் படம் பத்தி தெரியுமா..
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே சூப்பர்ஸ்டார் என்றால் நிச்சயம் ரஜினிகாந்தை சொல்லலாம். பாலிவுட் நடிகர்களே இதற்கு பல முறை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சூப்பர்ஸ்டார் என்ற…
View More ரஜினி ரசிகர்களுகே பிடிக்காமல் போன படம்.. ஒரே ஒரு கடிதத்தால் ஹிட்டாக மாறிய இந்த சூப்பர்ஸ்டார் படம் பத்தி தெரியுமா..கோகுலத்தில் சீதை.. கார்த்திக் நடிக்க மாட்டேன்னு சொன்ன கதையா..? இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!
Gokulathil Seethai: 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். பலம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் தனது முதல் படத்திற்கு சிறந்த அறிமுக…
View More கோகுலத்தில் சீதை.. கார்த்திக் நடிக்க மாட்டேன்னு சொன்ன கதையா..? இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!