இயக்குநர் ராஜீவ்மேனனின் உதவியாளராக இருந்து அவரிடம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக் கனவு போன்ற படங்களில் சினிமாவைக் கற்றுக் கொண்டு மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்வதான் கௌதம் மேனன். முதல்…
View More காக்கிச் சட்டையில் கலக்கிய சூர்யா.. தளபதி விஜய்க்கு மிஸ் ஆன பவர்ஃபுல் ஹீரோ வேடம்.. எந்தப் படம் தெரியுமா?Category: பொழுதுபோக்கு
மிரள வைக்கும் நடிகர் திலகத்தின் சாதனை.. ஒரே வருஷத்துல இத்தனை படமா? அதுவும் ஒரே இயக்குநருடன்…
இன்று உச்ச நடிகர்கள் வருடத்திற்கு ஒருபடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் 1960-70 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல்…
View More மிரள வைக்கும் நடிகர் திலகத்தின் சாதனை.. ஒரே வருஷத்துல இத்தனை படமா? அதுவும் ஒரே இயக்குநருடன்…எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவனுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமாகி இசையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இசைஞானியாகத் திகழ்கிறார் இளையராஜா. சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய்,…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன் என்ற பின்னணி பாடல் ஜாம்பவான்கள் வீற்றிருந்த நேரத்தில் பாடும்நிலாவாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் தனது வசீகர குரலால் கட்டிப் போட்டவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.…
View More எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?
இளையராஜாவைப் பயன்படுத்தி ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைப் பயன்படுத்தின்னு சொல்றதை விட பாடாய்படுத்தி என்று சொல்லலாம். அது என்ன பாட்டு என்று பார்க்கலாமா… அந்தக்காலத்தில் தியாகராஜ பாகவதர் பாடியே பெண்களை மயக்கினாராம். அடுத்து…
View More ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?அடுத்த தளபதி நீங்கதான்!.. சிவகார்த்திகேயன் டெடிகேஷனை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.. SK21 அப்டேட்!
ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாராகி வரும் படம் எஸ்கே 21 என அழைக்கப்பட்டு வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் திரைக்கு…
View More அடுத்த தளபதி நீங்கதான்!.. சிவகார்த்திகேயன் டெடிகேஷனை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.. SK21 அப்டேட்!பில்லா படத்துக்கு முன்பே.. ரஜினியின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க விரும்பிய அஜித்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக அஜித்…
View More பில்லா படத்துக்கு முன்பே.. ரஜினியின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க விரும்பிய அஜித்..எதிர்ப்பை மீறி கமலை நடிக்க வைத்த பாலச்சந்தர்.. நடிப்பில் தூள் கிளப்பிய உலக நாயகன்.. வாயடைத்துப் போன படக்குழு
நடிப்பதற்காகவே பிறந்து, தன்னுடைய நாடி நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறி, தான் சம்பாதித்த பணத்தினை இன்றளவும் சினிமாவில் முதலீடு செய்து இன்றும் சினிமாவில் பெற்றும் இழந்தும் கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். கமல் இப்போது…
View More எதிர்ப்பை மீறி கமலை நடிக்க வைத்த பாலச்சந்தர்.. நடிப்பில் தூள் கிளப்பிய உலக நாயகன்.. வாயடைத்துப் போன படக்குழுடபுள் மீனிங் வசனங்களின் நாயகன் சொன்ன நெத்தியடி பதில்.. விமர்சனர்கள் வாயடைக்க வைத்த வெண்ணிற ஆடை மூர்த்தி
அந்தக் காலச் சினிமாவில் காமெடிகள் என்றாலே யாரையும் இழிவு படுத்தாது, அடுத்தவரை உருவ கேலி செய்யாமல் சிரிக்கவும் வைப்பர், சிந்திக்கவும் வைத்தனர் என்.எஸ்.கே., நாகேஷ் போன்ற காமெடி நடிகர்கள். ஆனால் கவுண்டமணியின் வருகைக்குப்பின்னர் காமெடியின்…
View More டபுள் மீனிங் வசனங்களின் நாயகன் சொன்ன நெத்தியடி பதில்.. விமர்சனர்கள் வாயடைக்க வைத்த வெண்ணிற ஆடை மூர்த்திஒருமுறை கூட நேரில் பார்த்திராத இயக்குருக்கு வாரி வழங்கிய எஸ்.எஸ்.வாசன்.. இதுக்குப் பின்னால இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவமா?
சொந்த உறவுகளுக்குள்ளாகவே கடன் கொடுக்கத் தயங்கும் இந்தக் காலத்தில் திரைத் துறையில் அதன் ஆரோக்கிய வளர்ச்சிக்காக அதுவரை நேரில் பார்த்திடாத இயக்குநருக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே 2 லட்சத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.…
View More ஒருமுறை கூட நேரில் பார்த்திராத இயக்குருக்கு வாரி வழங்கிய எஸ்.எஸ்.வாசன்.. இதுக்குப் பின்னால இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவமா?
