cr saraswathi

பாக்யராஜின் ஆஸ்தான நடிகை.. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.. அரசியல், சினிமா என இரண்டிலும் தடம்பதித்த பிரபலம்..

சினிமாவில் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பெயர் எடுத்து தங்கள் பயணத்தின் அடுத்த படியாக அரசியலுக்குள் நுழைந்தவர்கள் ஏராளம். இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றிருந்தாலும் சிலர் அதில் தோல்விகளை கண்டும்…

View More பாக்யராஜின் ஆஸ்தான நடிகை.. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.. அரசியல், சினிமா என இரண்டிலும் தடம்பதித்த பிரபலம்..
bose venkat

ஆட்டோ ஓட்டி சினிமா வாய்ப்பு தேடியவர்.. மெட்டி ஒலி தொடரால் கிடைத்த வாழ்க்கை.. இயக்குனராகவும் ஜெயித்த போஸ் வெங்கட்..

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடாது. பாடுபட்டு, கடினமாக உழைத்து, பல அவமானங்களுக்கு பின்னர் இன்று முன்னணி இடத்தில் இருப்பவர்கள் ஏராளம் பேர். அப்படி பல கஷ்டங்களை கடந்து…

View More ஆட்டோ ஓட்டி சினிமா வாய்ப்பு தேடியவர்.. மெட்டி ஒலி தொடரால் கிடைத்த வாழ்க்கை.. இயக்குனராகவும் ஜெயித்த போஸ் வெங்கட்..
mahanadhi shankar

அஜித்தை தல என அழைத்த மகாநதி சங்கர்.. அந்த ஒரு வாய்ப்புக்காக 20 வருஷம் மனதில் இருந்த ஏக்கம்..

பொதுவாக தமிழ் சினிமாவில் பலரும் தாங்கள் பிரபலமாகும் அல்லது அறிமுகமாகும் படத்தின் பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள். அவர்கள் பெயரே மறந்து அந்த படத்தின் பெயருடன் ரசிகர்கள் அனைவரின் மனம் பதியும் அளவுக்கும்…

View More அஜித்தை தல என அழைத்த மகாநதி சங்கர்.. அந்த ஒரு வாய்ப்புக்காக 20 வருஷம் மனதில் இருந்த ஏக்கம்..
kadhal thandapani

காதலிக்குற பொண்ணுக்கு இப்படி ஒரு அப்பா இருந்தா.. பல இளைஞர்களுக்கு பயம் வர வெச்ச வில்லன் நடிகர்..

தமிழ் திரை உலகில் பல வில்லன் நடிகர்கள் வந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்களது வித்தியாசமான நடிப்பினால் தனித்தன்மையுடன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். அந்த வகையில் ’காதல்’ திரைப்படத்தில் அறிமுகமான தண்டபாணியும் தமிழ்…

View More காதலிக்குற பொண்ணுக்கு இப்படி ஒரு அப்பா இருந்தா.. பல இளைஞர்களுக்கு பயம் வர வெச்ச வில்லன் நடிகர்..
Captain

“எரிமலை எப்படி பொறுக்கும்..?“ கம்யூனிசவாதியாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த்.. சப்தமில்லாமல் செஞ்ச சாதனை

வாய்ப்பு என்பது ஒருமுறைதான் கிட்டும் என்பார்கள். கருப்பு நிறமும், கிடுகிடுவென வளர்ந்த தேகமும், சுருட்டை முடியும் கொண்டு கோலிவுட்டில் கால் பதித்து இன்று மறைந்தாலும் எண்ணற்ற மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர்தான் கேப்டன் விஜயகாந்த்…

View More “எரிமலை எப்படி பொறுக்கும்..?“ கம்யூனிசவாதியாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த்.. சப்தமில்லாமல் செஞ்ச சாதனை
arunakirinatar

பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட டி.எம்.எஸ்.. சந்தேகத்தை தீர்த்து வைத்த கிருபானந்த வாரியார்!

பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தான் பாடப் போகும் பாடல்களின் அர்த்தம் தெரிந்த பின்னரே அப்பாடலைப் பாடுவார். அப்போது தான் அவரும் உணர்ச்சி ததும்ப பாடலைப் பாடவும், கேட்பவர்களுக்கும் ஒன்றிப் போகும் வகையிலும் இருக்கும் என்று…

View More பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட டி.எம்.எஸ்.. சந்தேகத்தை தீர்த்து வைத்த கிருபானந்த வாரியார்!
Latha

லதா ரஜினிகாந்த் இத்தனை பாடல்கள் பாடியிருக்கிறாரா? சூப்பர் ஸ்டாருக்கு சளைக்காத மனைவி!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்பதை உணர்த்தும் விதமாக சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்தின் திரையுலக வெற்றிக்குப்பின் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த். தில்லுமுல்லு படப்பிடிப்பின் போது…

View More லதா ரஜினிகாந்த் இத்தனை பாடல்கள் பாடியிருக்கிறாரா? சூப்பர் ஸ்டாருக்கு சளைக்காத மனைவி!
Avvai shanmugam

இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா?

சினிமா உலகம் தோன்றுவதற்கு முன் நாடகக் கலையே பிரதானமாக இருந்த காலகட்டம் அது. இன்று இருப்பது போல் ஷூட்டிங் நடத்தி, எடிட் செய்து வெளியிடும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டம். ஆன் தி ஸ்பாட்டிலேயே மேடையில்…

View More இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா?
SK

Anchor to AMARAN ‘குட்டி தளபதி’ சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி.. பிறந்தநாள் சிறப்புப் பதிவு!

ஒரு நடிகர் எப்போது கொண்டாடப்படுகிறார் என்றால் அவரது படங்கள் சுமாராக இருந்தாலும் கூட இவர் படம் என்றாலே குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கலாம். ஜாலியாக இரண்டரை மணிநேரம் திரையில் ஒரு மாயாஜாலத்தினை நிகழ்த்தி அனைத்து தரப்பு…

View More Anchor to AMARAN ‘குட்டி தளபதி’ சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி.. பிறந்தநாள் சிறப்புப் பதிவு!
avm

நம்ம முதலாளி.. நல்ல முதலாளி.. இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு உண்மைச் சம்பவமா? எஸ்.பி. முத்துராமன் சொன்ன சீக்ரெட்

இந்திய சினிமா உலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து சினிமாவின் பல்கலைக்கழகமாக விளங்கிய நிறுவனம் தான் ஏ.வி.எம். ஸ்டுடியோ. 1947-ல் நாம் இருவர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஏ.வி.எம் நுழைந்தது. அதற்கு…

View More நம்ம முதலாளி.. நல்ல முதலாளி.. இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு உண்மைச் சம்பவமா? எஸ்.பி. முத்துராமன் சொன்ன சீக்ரெட்