ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டவர் சிம்ரன். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதால் ரசிகர்களிடம்…
View More ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம்.. வில்லியாக சிம்ரன் செஞ்ச தரமான சம்பவம்Category: பொழுதுபோக்கு
பாட மறுத்த சீர்காழி கோவிந்தராஜன்… வரிகள் கிடைக்காமல் திண்டாடிய கண்ணதாசன்… இந்தப் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?
நீங்கள் 1970, 80, 90 களில் பிறந்தவரா..? இந்தப் பட வசனங்கள் எல்லாம் இன்றும் மனதில் நிற்கும். மார்கழி மாதங்களில் எந்தக் கோவிலைப் பார்த்தாலும் இந்த ஒலித்தட்டு கேட்காத இடமே இல்லை. பக்திப் படங்களில்…
View More பாட மறுத்த சீர்காழி கோவிந்தராஜன்… வரிகள் கிடைக்காமல் திண்டாடிய கண்ணதாசன்… இந்தப் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?ராமர் கோயிலில் அப்செட்டான ரஜினிகாந்த்?.. சூப்பர் ஸ்டார் கேட்டே முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?..
ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் நிகழ்சியில் கலந்துக்கொள்ள நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டனர். மேலும், விமான நிலையத்தில்…
View More ராமர் கோயிலில் அப்செட்டான ரஜினிகாந்த்?.. சூப்பர் ஸ்டார் கேட்டே முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?..பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.
ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா…
View More பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.13 வயதில் நடிக்க வந்த போது காத்திருந்த பெரிய சவால்.. அதையும் தாண்டி நாயகியாக சாதித்த ரூபா ஸ்ரீ!
சிறு வயதிலேயே நடிக்க வந்த பலரும், திரை உலகில் தொடர்ந்து தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்களின் பதின்ம வயதில் முக்கியமான இடத்தையும் பிடிப்பார்கள். அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் நடிகை…
View More 13 வயதில் நடிக்க வந்த போது காத்திருந்த பெரிய சவால்.. அதையும் தாண்டி நாயகியாக சாதித்த ரூபா ஸ்ரீ!“இன்னிக்கு கற்பூரம் ஏத்தலைன்னா தீவிரவாதி ஆக்கிடுவாங்க..“ பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு
இன்றைய தினம் இந்திய நாடே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை தேசத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் இடையே அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் கண்டுள்ளது. இதனால்…
View More “இன்னிக்கு கற்பூரம் ஏத்தலைன்னா தீவிரவாதி ஆக்கிடுவாங்க..“ பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சுநாடு சுதந்திரம் அடைந்ததை தமிழில் முதலில் ரேடியோவில் சொன்ன அறிவிப்பாளர்.. நடிகராக சாதித்த வரலாறு!
நாட்டின் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். அனைவரும் எப்போது ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எண்ணியிருந்த நேரம். அதற்கான நேரம் 1947 ஆகஸ்ட் 15-ல் வந்தது. அப்போது எந்தத் தொலைத்…
View More நாடு சுதந்திரம் அடைந்ததை தமிழில் முதலில் ரேடியோவில் சொன்ன அறிவிப்பாளர்.. நடிகராக சாதித்த வரலாறு!தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர்.. ஆந்திராவுக்கு என்.டி.ஆர்.. நாடே கொண்டாடிய இரு சூப்பர் ஸ்டார்களின் நட்பு!
தமிழ்நாட்டிற்கு எப்படி எம்.ஜி.ஆர் என்ற காலத்தால் அழியாத மாபெரும் தலைவர் கிடைத்தாரோ அதேபோல்தான் ஆந்திராவுக்குக் கிடைத்த ஒரு தலைவர்தான் என்.டி.ராமராவ். இருவருமே திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து நாட்டை ஆண்டவர்கள். இவர்கள் இருவரும் திரையிலும்…
View More தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர்.. ஆந்திராவுக்கு என்.டி.ஆர்.. நாடே கொண்டாடிய இரு சூப்பர் ஸ்டார்களின் நட்பு!இயக்கிய படங்கள் சரியா போகல.. ஈ.ராமதாஸை நடிகராக மாற வைத்த அந்த திரைப்படம்..
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய குணச்சித்திர போலீஸ் கதாபாத்திரங்களில் பலரும் நடித்ததை நாம் பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் தான் மறைந்த ஈ ராமதாஸ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நல்ல…
View More இயக்கிய படங்கள் சரியா போகல.. ஈ.ராமதாஸை நடிகராக மாற வைத்த அந்த திரைப்படம்..தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1975-ல் வெளிவந்த படம்தான் வைர நெஞ்சம். எப்போது போல் தனது டிரேட்மார்க் நடிப்பை வழங்கிய சிவாஜிக்கு இந்தப் படம் கை கொடுக்கவில்லை. தமிழ் மற்றும் இந்தி ஆகிய…
View More தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!நடிகரா மட்டுமில்லாம சினிமாவில் மற்றொரு துறையிலும் அசத்திய தலைவாசல் விஜய்!…
Thalaivasal Vijay : சினிமாவில் பிரபலமாகும் பலரும் தாங்கள் அறிமுகமாகும் படத்தின் பெயரை தங்கள் நிஜ பெயருடன் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தலைவாசல் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி முதல்…
View More நடிகரா மட்டுமில்லாம சினிமாவில் மற்றொரு துறையிலும் அசத்திய தலைவாசல் விஜய்!…முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!
தமிழ் சினிமாவின் தனிப் பெரும் ஆளுமைகள் என இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இசைச் சக்கரவர்த்தி இளையராஜா. மற்றொருவர் பாடல் அரசன் டி.எம்.சௌந்தரராஜன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாடி பல…
View More முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!