2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தினையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா, கலை, சமூகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், சேவை, அர்ப்பணிப்பு, அரசியல், கல்வி, விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய, விளங்குகின்ற இந்தியக்…
View More மாபெரும் சபைகளில் நீ நடந்தால்.. கேப்டன் விஜயகாந்தை அலங்கரித்த பத்ம பூஷன்!Category: பொழுதுபோக்கு
அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. அப்படியே குழந்தை பாடுற மாதிரி குரல்.. உலக நாயகனின் முதல் குரலாக ஒலித்த M.S.ராஜேஸ்வரி!
எந்தத் தலைமுறை கிட்ஸ்-ஆக இருந்தாலும் களத்தூர் கண்ணம்மா படத்தை மறக்கவே முடியாது. ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த இப்படத்தில் சிறுவயது பாலகனாக அறிமுகமாகி இன்று இந்திய சினிமா உலகையை ஆண்டு கொண்டிருக்கும் உலக நாயகனின்…
View More அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. அப்படியே குழந்தை பாடுற மாதிரி குரல்.. உலக நாயகனின் முதல் குரலாக ஒலித்த M.S.ராஜேஸ்வரி!உயிரைக் காப்பாற்றியதால் பற்றிக் கொண்ட காதல் தீ.. நிரோஷாவைக் ராம்கி கரம்பிடித்தது இப்படித்தான்
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் தங்களுடன் நடித்த நடிகரையோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களையோ காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த வகையில் நடிகர் ராம்கி-நிரேஷோ நட்சத்திர தம்பதியின் காதல்கதை சற்று…
View More உயிரைக் காப்பாற்றியதால் பற்றிக் கொண்ட காதல் தீ.. நிரோஷாவைக் ராம்கி கரம்பிடித்தது இப்படித்தான்கதையில் திருப்தியடையாத ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்குச் சவால் விட்டு ஹிட் கொடுத்த இசைஞானி!
இசைஞானி இளையராஜா புதுமுக ஹீரோவோ அல்லது உச்ச ஹீரோ யாராக இருந்தாலும் தனது மாயாஜால இசையால் சுமாராக இருக்கும் படங்களை கூட ஹிட் வரிசையில் சேர்த்து விடுவார். ஒரு காலத்தில் ரஜினி கமல் போன்ற…
View More கதையில் திருப்தியடையாத ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்குச் சவால் விட்டு ஹிட் கொடுத்த இசைஞானி!எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!
மக்கள் திலகம் எம்ஜிஆரை ஒரு இயக்குனர் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் நீங்கள் மது அருந்தி தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். அதன் பிறகு எம்ஜிஆர் அதை எப்படி சமாளித்தார் என்பது குறித்த…
View More எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!சிவாஜி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்களால் கண்ணதாசனுக்கே நிகழ்ந்த சம்பவம்!
கவிஞர் கண்ணதாசன் சிவாஜியின் பல படங்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்திருந்தாலும் சிவாஜியின் ஒரு படத்திற்காக எழுதிய பாடல் கண்ணதாசனின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப் போகும் விதத்தில் அமைந்திருந்தது. அது எந்த பாடல் எந்த படத்தில்…
View More சிவாஜி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்களால் கண்ணதாசனுக்கே நிகழ்ந்த சம்பவம்!மயில் போல பொண்ணு ஒண்ணு… கிளி போல பேச்சு ஒண்ணு… அந்த மனசு போன இடம் தெரியல…
கேட்போரைக் கவர்ந்து இழுக்கும் வசீகரக்குரல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும் அது தனித்துவமாக இருப்பதில்லை. அந்த வகையில் இரண்டு பெருமைகளையும் பெற்றவர் தான் இசைஞானியின் தவப்புதல்வி பவதாரிணி. அவர் கல்லீரல் புற்றுநோயால் மறைந்தது திரையுலகையே…
View More மயில் போல பொண்ணு ஒண்ணு… கிளி போல பேச்சு ஒண்ணு… அந்த மனசு போன இடம் தெரியல…இந்த வயசுலயும் மனுஷன் இன்னாம்மா கிரிக்கெட் விளையாடுறாரு!.. ப்ளூ ஸ்டார் கதையே பா. ரஞ்சித்தோடது தானா?..
பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாரம் திரையரங்குகளில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள…
View More இந்த வயசுலயும் மனுஷன் இன்னாம்மா கிரிக்கெட் விளையாடுறாரு!.. ப்ளூ ஸ்டார் கதையே பா. ரஞ்சித்தோடது தானா?..மீண்டும் கிளம்பிய விவாகரத்து பூதம்!.. ராமர் கோயிலுக்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு அதுதான் காரணமா?..
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் 2007ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவரும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும்…
View More மீண்டும் கிளம்பிய விவாகரத்து பூதம்!.. ராமர் கோயிலுக்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு அதுதான் காரணமா?..விஜயகாந்துடன் இணைந்து நிறைய படங்கள் நடித்தவர்.. 60 வருடங்கள் தமிழ் சினிமாவையே ஆண்ட நடிகர்..
தமிழ் திரை உலகில் பலர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக நடித்து வந்தாலும் அதற்கான பெயரும் புகழும் கிடைக்காமல் இருப்பார்கள். அந்த வகையில், அதிகம் பேரால் கவனிக்கப்படாத ஒரு நடிகர் தான் பீலிசிவம். கிட்டத்தட்ட…
View More விஜயகாந்துடன் இணைந்து நிறைய படங்கள் நடித்தவர்.. 60 வருடங்கள் தமிழ் சினிமாவையே ஆண்ட நடிகர்..கலைஞர் மொத்த கதையை சொன்னதும்… நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்… தனுஷ் சொன்ன சுவாரசியம்
கலைஞர் 100 விழாவில் தனுஷ் பேசிய உரையிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு கலைஞர் அய்யாவைப் பற்றிப் பேச எனக்கு அறிவோ, வயதோ, அனுபவமோ கிடையாது. ஆனால் அவருடன் எனக்கு பழகக் கிடைத்த சின்ன…
View More கலைஞர் மொத்த கதையை சொன்னதும்… நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்… தனுஷ் சொன்ன சுவாரசியம்ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?
1965ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று இரவும் பகலும் படம் வெளியானது. இந்த படத்தை பிரமாண்ட தியேட்டர் ஒன்றில் தயாரிப்பாளர் ஜோசப் உடன் படத்தை பார்த்தார் ஜெய்சங்கர். படம் துவங்கியது அறிமுகம்…
View More ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?

