பாலிவுட்டில் நடிகர் ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கிறார் அட்லி. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி 2013 ஆம் ஆண்டு…
View More என்னது… இந்த விஷயத்தில் ஷங்கரை மிஞ்சிவிட்டாரா அட்லி…Category: பொழுதுபோக்கு
அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி
தமிழ் சினிமாவில் திராவிடக் கருத்துக்களை அதிகம் பேசியவரும், அறிஞர் அண்ணாவின் மனசாட்சியுமாகத் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர் தனது இல்லத்திற்கே ‘அண்ணா இல்லம்‘ என்று பெயரிட்டு…
View More அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்விசிவகார்த்திகேயன் செய்த காரியம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி…
வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவர் படங்கள் கலக்கி கொண்டிருக்கிறது. மேலும் இவரது படங்கள் வணீக ரீதியாகவும் கலேக்ஷன்களை…
View More சிவகார்த்திகேயன் செய்த காரியம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி…இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா? மத நம்பிக்கை குறித்து விஷால்
அண்மைக் காலங்களாக நடிகர் விஷால் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார். ‘செல்லமே‘ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் இயக்குநர் லிங்குசாமியின் சண்டைக் கோழி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறி…
View More இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா? மத நம்பிக்கை குறித்து விஷால்சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்!
தமிழ் சினிமாவின் சிறந்த கதாசிரியராக, எழுத்தாளராக, வசனகார்த்தாவாக, திரைக்கதை அமைப்பாளராக கிட்டதட்ட 500 படங்களுக்கு மேல் எழுதி சினிமா உலகில் பெயர்பெற்றவர்தான் ஆரூர்தாஸ். திருவாரூரில் பிறந்த இவர் தனது இயற்பெயரான யேசுதாஸ் என்பதை சுருக்கி…
View More சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்!நடிகை சிம்ரனுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவ்வளவு ஆசையா… கை நழுவி போன கதை…
90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இவர் பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுபவர். நடிகை மட்டுமல்லாமல்…
View More நடிகை சிம்ரனுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவ்வளவு ஆசையா… கை நழுவி போன கதை…படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!
இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர்.…
View More படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!இசையமைப்பளார் தேவாவின் ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸுக்குப் பின்னால இப்படி ஒரு சம்பவமா? ஆளையே மாற்றிய பாடகர்
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்துவ அடையாளம் இருக்கும். எம்.ஜி.ஆர் என்றால் வெள்ளைத் தொப்பி, மகாத்மா காந்தி என்றால் கையில் தடி, அரை ஆடை கோலம், பாரதி என்றால் முண்டாசு. இப்படி நாம் அவர்களைக் கற்பனை…
View More இசையமைப்பளார் தேவாவின் ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸுக்குப் பின்னால இப்படி ஒரு சம்பவமா? ஆளையே மாற்றிய பாடகர்அங்காடித் தெருவில் மிரட்டிய கருங்காலி.. விஜய், சிம்பு பட இயக்குநராக இத்தனை படங்களா? சரத்குமார் கொடுத்த வாய்ப்பு
ஒரு ஹீரோவுக்கு எப்படி தனது முதல் படத்தில் அவரது வாழ்க்கையே இருக்கிறேதோ அதேபோல்தான் இயக்குநருக்கும். ஒரு இயக்குநர் தான் கொண்ட கதை மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து பின் அதை அவர் ஹீரோவின் தலையீடு…
View More அங்காடித் தெருவில் மிரட்டிய கருங்காலி.. விஜய், சிம்பு பட இயக்குநராக இத்தனை படங்களா? சரத்குமார் கொடுத்த வாய்ப்பு5 முன்னணி நடிகர்களுக்கு வெள்ளிவிழாப் படங்கள் கொடுத்த இயக்குனர் யார் தெரியுமா?
80ஸ், 90ஸ் குட்டீஸ்களுக்கு இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரது படங்கள் என்றாலே ஹிட் தான். 12 படங்களை இயக்கிய இவருக்கு 8 படங்கள் ஹிட். அதிலும் 5 முன்னணி நடிகர்களுக்கு வெள்ளிவிழாப் படங்களைக்…
View More 5 முன்னணி நடிகர்களுக்கு வெள்ளிவிழாப் படங்கள் கொடுத்த இயக்குனர் யார் தெரியுமா?
